புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
31 Posts - 46%
heezulia
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 3%
jairam
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
13 Posts - 4%
prajai
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
9 Posts - 3%
jairam
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை சொல்லும் உபதேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 2:08 pm

சாஸ்திரீய முறைப்படி செய்யும் காரியம் நிறைவு பெற்றிருக்கும். அவ்விதம் தார்மீக வழியில் தவறாது செய்யும் காரியம் கர்ம சிரத்தை எனப்படும். சன்யாசம் பெற்றுக் கொள்பவர் உலக வாழ்க்கையையே வெறுத்து விட வேண்டும் என்ற எண்ணம் தவறானது. துறவின் அடிக்கோல் உலகத்தில் உள்ள யாவற்றையும் வெறுத்துவிட உறவினர் நண்பர்கள் யாவரிடமும் பந்துத்துவம் தேவையில்லை என்பதில்லை. ஆனால் மனதில் நான் என்ற அகங்காரம் அகற்றி அதனால் ஏற்படும் பயன் நமக்கு தேவையில்லை என்ற கொள்கை தான் ஒரு துறவிக்கு தேவை.

மகாபாரதம் யுத்தம் தர்மயுத்தம் ஏனெனில் உரிமை பெற்ற பாண்டவர்களின் சொத்துக்களை கௌரவர்கள் சுயகரித்துக் கொண்ட போதிலும் கண்ணன் தானே தூதுவனாக சென்று பாண்டவர்களின் உரிமையுள்ள சொத்துக்களில் ஐந்து இராயங்களை யாவது பங்கு கேட்ட போது அதை கொடுக்க கௌரவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால்தான் பாரத யுத்தம் ஏற்பட்டது. இதனால் பகவத் கீதையே ஒருவேளை கொடூரச் செயல்புரிந்து ஒரு காரியத்தை சாதகமாக முடித்துவிடலாம் என்பது போல தோன்றும்.

ஆனால் கண்ணன் யுத்தம் செய்ய விரும்புபவன் அல்ல. மற்ற நாட்டினரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டுள்ளதற்கு யுத்தம் தான் சரியான முறை என்றும் பகவான் கூறவில்லை. பாண்டவர்கள் பல வழிகளில் தங்களது உடைமைகளை கோரிய போதிலும் அது அவர்களுக்கு திரும்பக் கிடைக்காததால் தான் பகவான் கண்ணனின் உதவியை நாடி யுத்தம் புரிந்து தங்களது உடைமைகளை பெற்றனர். இதுவே தர்மத்தின் வழி என்கிறது கீதை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 2:08 pm

இதனால் இந்த தர்ம யுத்தத்தை ஆதரிக்கின்றது என்ற யூகம் சரியில்லை. அதற்காக தவறு செய்பவனை தண்டிக்காமல் வருவதும் தவறல்லவா? ஒருவன் தனது தேகச் செயல்களை நிறுத்தி விட்டாலும் அவனது மனம் இயங்கிக் கொண்டு தானே உள்ளது. தனக்குள்ள கடமையிலிருந்து விலகுவது என்பது தனக்குள்ள உணவை தனக்கு வேண்டாம் என்பதாகும். தான் செய்யும் கடமை, கர்மா ஆகியவற்றை கடவுளுக்கு செய்வதாக கருத வேண்டும். தான் செய்யும் காரியங்களுக்கு பலன் எதிர்ப்பலிக்காமல் இருக்க வேண்டும். சுயநலத்தை எதிர்ப்பார்க்க கூடாது. சொத்துக்கள் தேவைதான் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு அகங்காரம் கொண்டு மேலும் மேலும் பொருட்களை சேர்த்தால் அது அழிவுக்கு காரணமாகி விடும். இதைத்தான் கௌரவர்கள் மூலமாக நமக்கு மகாபாரதம் உணர்த்துகிறது - ஆகையால் சமயம் நேரும்போது செயலற்று நிற்பது தவறு தர்மமல்ல என்பதுதான் கண்ணனின் கீதை உபதேசமாகும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:26 pm

கண்ணனின் கீதை உபதேசம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது

இப்படியான உபதேசம்கள் இன்னும் இருந்தால் தாருங்கள் சகோதரா நன்றி நன்றி கீதை சொல்லும் உபதேசம் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக