புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
37 Posts - 51%
heezulia
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
17 Posts - 2%
prajai
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
4 Posts - 1%
jairam
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
விரல் இறுக்கம் Poll_c10விரல் இறுக்கம் Poll_m10விரல் இறுக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல் இறுக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:47 am

விரல் இறுக்கம் Triggerfinger
துப்பாக்கி விசையை கையில் ஏந்தி வந்தவர் பாதுகாப்பு வீரரோ, காவல் துறையினரோ அல்ல! சட்டவிரோதமாக ஆயுதம் பாவிப்பவர் கூட அல்ல! ஐம்பது வயதைக் கடந்த பெண்மணி. அத்துடன் நீரிழிவு நோயாளியும் கூட.


அவரது கையிலிருந்தது உண்மையான துப்பாக்கியல்ல!
அதன் சுட்டழிக்கும் விசையுமல்ல! பொம்மைத் துப்பாக்கி கூட அல்ல.
அவரது விரலே துப்பாக்கி விசையாகியிருந்தது!

ஆம் அதுபோல வளைந்திருந்தது. இருந்தபோதும் அது எந்நேரமும் வளைந்திருப்பது இல்லை. ஏதாவது தேவைக்காக கையைப் பொத்திய பின் விரித்தால் ஏனைய விரல்கள் சுலபமாக விரிந்துவிடும். ஆனால் இந்த ஒரு விரல் மட்டும் சற்று இடக்குப் பண்ணும். சில தருணங்களில் சட்டென நேராக நிமிராது. நிமிர்கையில் கிளிக் என்ற சப்தத்துடன் நூலறுந்த பட்டம் போல பட்டென விடுபடும்.

துப்பாக்கி விசையும் அப்படித்தானே. சற்று வளைந்திருக்கும். இறுகியிருப்பது போல இருக்கும். சற்று அழுத்தினால் கிளிக் என விடுபட்டுவிடும். அதனால்தான் இந்த நோயை துப்பாக்கி விசை விரல் Trigger Finger என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். தமிழில் இதற்கென ஏதாவது விஞ்ஞானப் பெயர் இருந்தால் எனக்கும் கூறுங்கள். விரல் இறுகம் என இப்போதைக்கு அழைப்போமா? மருத்துவத்தில் இதனை stenosing tenosynovitis என்பர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:49 am

இறுகிய விரல் எவ்வாறு ஏற்படுகிறது?

எமது விரல்களின் அசைவுகளை, அதன் எலும்புகளோடு இணைக்கப்பட்டுள்ள சிறு தசைநார்களே (Tendons) இயக்குகின்றன. தசைகளையும் எலும்புகளையும் இணைக்கும் இவை குறுகலான குகைப்பாதை போன்றினூடாக சென்றே விரல் எலும்புகளிலுள்ள கப்பி போன்ற அமைப்பில் இணைந்து கொள்கின்றன. இத் தசைநார்களைச் சுற்றிப் போர்த்தியிருக்கும் மெல்லிய திரைபோன்ற (Tenosynovium) ரினோசைனோவியம் இல் அழற்சி ஏற்பட்டால் அக்குகைப் பாதை ஊடாக மேலும் கீழும் அசைவதற்கான பாதை மேலும் குறுகி, அசைவது கஷ்டமாகிவிடும். திடீரென தற்காலிகமாக இறுகி நின்றுவிடவும் கூடும்.


விடுபடும்போதே கிளிக் என்ற சப்தமும் வலியும் ஏற்படுகிறது. விடுபடும் நேரத்தில் விரல் மொளி விலகிவிட்டது போன்ற உணர்வு கூட ஏற்படுவதுண்டு.

ஆரம்ப கட்டங்களில் விரல் இறுகியது போன்றிருந்தாலும் விரல்களை நீட்டுவதில் சிரமம் இருக்காது. கிளிக் என்ற சப்தத்துடன் உடனடியாகவே விரிந்துவிடும். ஆயினும் காலம் செல்ல செல்ல, மடங்கிய விரல் உடனடியாக விரியாது சற்றுத் தயங்கி நின்றே விரியும். இறுதியில் மடங்கிய விரலை நீட்டி விரிக்க முடியாத நிலையும் ஏற்படும்.


இது ஏன் நிகழ்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நீரிழிவு நோயாளர்களில் அதிகம் ஏற்படுகிறது. அவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதுண்டு. இரு கைகளிலும் ஒரேயடியாக வந்து மிகுதுன்புறுத்தவும் கூடும். அதே போல தைரோயிட் சுரப்பி நோய், ரூமட்டொயிட் வாதம் உள்ளவர்களிலும் இறுகிய விரல் அதிகம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆண்களைவிட பெண்களை அதிகமாகத் தாக்குகிறது. இளவயதினரை அதிகம் பீடிப்பதில்லை. 40 வயதிற்கு மேற்பட்டவர்களே பெரும்பாலும் பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:49 am

கைகளால் ஆயுதங்களை நீண்ட நேரம் இறுகப்பற்றி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் அதிர்வை எழுப்புகிற உபகரணங்களை உபயோகிக்கையில் கூடுதலாக ஏற்படுகிறது. துடுப்பாட்ட மட்டை போன்ற விளையாட்டு உபகரணங்களை இறுகப் பற்ற வேண்டிய கிரிக்கற், பட்மின்டன், டெனிஸ் போன்ற விளையாட்டு வீரர்களிலும் ஏற்படலாம். அதேபோல் வாத்தியக் கலைஞர்களிலும் ஏற்படுவதுண்டு.

பாவனை அதிகம் உள்ள கையில் ஏற்படுவது அதிகம். அதாவது வலது கை பாவனையாளர்களுக்கு வலது கையிலும், இடது கை பாவனையாளர்களுக்கு இடது கையிலும் ஏற்படும். எந்த விரலும் பாதிக்கப்படக் கூடும் ஆயினும் பெருவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகியனவே பெரும்பாலும் இறுகுகின்றன.

அடிபடுவது, காயப்படுவது, கண்டுவது போன்ற எந்த முன் நிகழ்வுகளும் இறுகிய விரல் ஏற்படுவதற்குரிய காரணங்கள் அல்ல. விரலில் இறுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் வலி அல்லது மென்மையான வீக்கம் ஏற்படக் கூடும். ஆயினும் விரல் இறுக்கம் ஏற்பட்ட பின்னரே உங்கள் அல்லது நோயாளியின் கவனத்தை ஈர்க்கும். இது எந்த நேரத்திலும் ஏற்படக் கூடுமாயினும் நீண்ட நேரம் விரல்கள் ஓய்வில் இருந்தபின் அசைக்க நேரும்போது இறுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஆதலால்தான் காலையில் படுக்கை விட்டு எழும்போது பலரையும் துன்பப்படுத்துகிறது.

இந்நோயை இனங்காண உங்கள் வைத்தியருக்கு எக்ஸ்ரே, இரத்தப்பரிசோதனை எதுவுமே தேவைப்படாது. நீங்கள் சொல்லும் அறிகுறிகளுடன் விரலைப் பரிசோதித்துப் பார்த்தே நோயைச் சுலபமாக நிர்ணயித்துவிட முடியும்.

ஆரம்ப கட்டங்களில் கைவிரல்களுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமே இறுக்கத்தைத் தவிர்க்கப் போதுமானது. ஆயுதங்களை, விளையாட்டு உபகரணங்களை, வாத்தியங்களை தொடர்ந்து இறுகப்பற்றி உபயோகிப்போர் அவ்வாறு வேலை செய்வதை ஓரிரு மாதங்களுக்கு நிறுத்த இந்நோய் தானாகவே மறைந்துவிடும். காலை எழுந்தவுடன் கைகளை சற்று நேரம் சுடுதண்ணீரினுள் ஆழ்த்தி வைப்பது வலியைத் தணிக்கும். தேவை ஏற்படின் மதியம் இரவுகளிலும் மீளச் செய்யலாம்.

மென்மையான பயிற்சிகளை விரல்களால் செய்வதும் வலியைத் தணிக்கவும், விரல் இறுக்கததை குறைக்கவும் உதவும். விரல்களை விரிப்பது ஒடுக்குவது, மடக்குவது நீட்டுவது போன்ற பயிற்சிகளை விரல்களுக்கு கொடுங்கள். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் 15 தடவைகள் செய்யுங்கள். இதனை இரவில் படுக்கும்போது செய்தால் காலை எழுந்திருக்கும் போது விரல்களில் ஏற்படும் வலியும், விறைப்புத்தன்மையும் குறைவாக இருக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:49 am

நோயின் தாக்கத்திற்கு ஏற்ப கைவிரல்களை நீட்டியபடி வைத்து, மடியவிடாது பன்டேஸ் போடுவதை (Splint) சில வேளை வைத்தியர் சிபார்சு செய்யக் கூடும். இரண்டு பொப்சிகல் குச்சிகளை உங்கள் விரலின் வெளிப்புறமும், உட்புறமும் ஒவ்வொன்றாக வைத்து பன்டேஸ் செய்தால் விரல் மடியாது நிற்கும். இவ்வாறு செய்வதன் மூலம் நோயுற்ற விரலுக்கு ஆறுதல் கொடுக்கலாம். இரவு படுக்கும் போது எமது கைவிரல்கள் இயல்பாக மடிந்தே இருக்கின்றன. மேற் கூறியவாறு பன்டேஸ் போடுவதன் மூலம் விரல்கள் மடிவதைத் தடுத்து அவற்றிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் காலையில் எழுந்திருக்கும்போது விரல்களில் வலியிருக்காது.

இத்தகைய நடைமுறைச் சிகிச்சைகள் மூலம் பிரச்சனை தீரவில்லையெனில் என்ன செய்வது?

வலியைத் தணித்து அழற்சியை குறைக்கும் மாத்திரகைகளை உபயோகிக்கலாம். உதாரணமாக இபூபுறூவன், டைகுளோபெனிக் சோடியம் போன்ற மாத்திரைகள் உதவக் கூடும். எந்த மருந்தை எவ்வளவு காலம் உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர்தான் தீர்மானிக்க வேண்டும்.

வலியும் வீக்கமும் உள்ள இடத்தில் ஸ்டிரெயிட் வகை ஊசி மருந்து போடுவது நல்ல பலனைக் கொடுக்கும். ஆரம்ப நிலையில் கிடைக்கும் பலன் போல மீண்டும் போடும்போது கிடைக்காது. அத்துடன் நீரிழிவு, ரூமட்டொயிட் ஆர்திரைடிஸ் போன்ற நோயுள்ளவர்களுக்கு இவ் ஊசி மருந்து சற்றுக் குறைந்தளவு சுகமே கொடுக்கும்.

இவை எதற்கும் குணமடையாவிட்மால் சத்திரசிகிச்சை செய்து குணமாக்கலாம். ஆனால் இதற்கான தேவை பெரும்பாலோனோருக்கு ஏற்படுவதில்லை.

மேற் கூறிய பெண்மணிக்கு விரல்களுக்கான பயிற்சிகளுடன் ஊசியும் போட வேண்டியதாயிற்று. ஆனால் அடுத்த முறை வரும்போது துப்பாக்கி விசையை ஏந்தி வரவில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:59 am

அருமையான பகிர்வு சபீர்....

விரல் இறுக்கம் நிறைய பேருக்கு நாம் காண்கிறோம்....

இங்கே குவைத்தில் ஸ்கூல் டீச்சராக பணிபுரியும் ஒருவருக்கு இது போன்று கைவிரல்கள் அவஸ்தைப்பட்டார் வலியில்... சின்ன வயதில் இது என்ன அவஸ்தை என்று கோட்டக்கல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று இப்ப தேவலை என்று சொன்னார்....

நீங்க தரும் இந்த கட்டுரைகள் கண்டிப்பா எல்லாருக்குமே உபயோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லப்பா...

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விரல் இறுக்கம் 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 31, 2010 11:30 am

சூப்பர் நண்பா அருமையான பதிவு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விரல் இறுக்கம் Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 12:24 pm

மிகவும் பயனுள்ள, அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குறிப்பு... மிக்க நன்றி நண்பரே பதிப்பிற்கு...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 12:36 pm

பதிவுக்கு மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
விரல் இறுக்கம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 31, 2010 12:51 pm

தகவலுக்கு நன்றி நண்பரே

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 12:54 pm

நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக