புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_m10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10 
42 Posts - 63%
heezulia
ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_m10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_m10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_m10ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 10:39 am

பள்ளிபாளையம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவனை தனிப்படை போலீசார் மீட்டனர். போலீசார் கண்காணிப்பதை அறிந்த பழ வியாபாரி குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தையை சேர்ந்தவர் தங்கமணி. பழக்கடை வைத்துள்ளார். இவரது மகன் ஜெயராமன் (23), குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2&ம் ஆண்டு ஏரோநாட்டிகல் படித்து வருகிறார். கடந்த 11&ம் தேதி கல்லூரிக்கு மொபட்டில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயராமன், தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பழமண்டி உரிமையாளர் திருவேங்கடம் தன்னை கடத்திச் சென்றதாகவும், 2 லட்சம் ரூபாலை அவரது வங்கிக் கணக்கில் போட்டால்தான் விடுவிப்பேன் என கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கமணி, பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். நாமக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி துரைசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்போன் டவர் மூலம் மாணவன் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று காலை தனிப்படையினர் திருவேங்கடத்தின் வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டியிருந்தது. ஜெயராமனை அங்கேயே விட்டுவிட்டு திருவேங்கடம், தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. மாணவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான திருவேங்கடத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக