புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
47 Posts - 45%
heezulia
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
12 Posts - 2%
prajai
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
4 Posts - 1%
jairam
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 10:15 am

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில்
தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள்இ விளையாட்டு சாதனங்கள்
மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை
வளர்க்கும் என நம்புகின்றனர்.



ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே
போதும்இ குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.


லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்
இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த
3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.

அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி
தெரிவித்தனர். மேலும்இ மீன்இ மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின்இ பெயர்களை
கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.


அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க
தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.


இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு
கொடுத்தாலே போதும்இ குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:56 am

குழந்தையும் தாயும் பேசும்போது
குழந்தையும் தெய்வமும் ஒன்றாகிவிடும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 11:57 am

உண்மைதான்.
பயனுள்ள பதிவு.
சிட்டி தாய்மார்கள் கவனிக்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 12:05 pm

அருமையான பகிர்வு...

உண்மையே குழந்தையிடம் எத்தனை பேசுகிறோமே அத்தனை கேள்விகள் குழந்தை நம்மை கேட்கின்றது.. அறிவுப்பூர்வமான அதன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தடுமாறுவதும் உண்டு.. குழந்தைகளின் அறிவுத்திறனை பெருக்கிட நாம் நிறைய குழந்தைகளுடன் பேசுவது பயனுள்ள விஷயங்களை குழந்தைக்கு போரடிக்காமல் அதற்கு இஷ்டமான விஷயங்களை பேசி ஈடுபாடு வரவைத்து அதன் மூலம் பிள்ளைகள் சாதிப்பதும் உண்டு....

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 11:12 pm

இன்று லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்கிறார்கள். நம் புராண காலத்தில் இருந்தே செய்துவருவது தானே இது. பிரகல்லாதன், அபிமன்யு போன்றவர்கள், தங்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே , தங்கள் தாயிடம் மற்றவர்கள் பேசியதை கேட்டு வளர்ந்தர்ர்கள் என்றால், தன் தாய் சொல்வதை 3 மாத குழந்தை ஏன் கேட்காது?

சூப்பர் ஆகா கேட்கும். நானே முயன்று இருக்கிறேன். நெசம் தான். I started talking with my son when I was pregnant. when he completed 18 months, he will say 'venkateswara suprapaadam'. the first 3 years are very very important in a child's life, you can teach what ever you want in that time and it will help him/her through out their life.

thanks for a good post. தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 678642 தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 154550



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 22, 2010 11:16 pm

இனியாவது கணினியுடன் பேசும் தாய்மார்கள் கனிமொழியால் தங்கள் மழலைகளுடன் பேசுவார்களா? மிகப் பயனுள்ள தகவல்.. பகிவுக்கு மிக்க நன்றி சபீர்.. தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 678642



தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Tதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Hதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Iதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Rதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக