புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:17
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:17
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
Page 1 of 1 •
மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
#329955- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடியை சேர்ந்தவர் நகராட்சி லாரி டிரைவர் தமிழ்வேலன். இவரது மகள் புவனேஸ்வரி (20) பி.ஏ. பட்டதாரியான இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார்.
மேட்டூர், பொன்நகரை சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மகன் பாலாஜி. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவரும் புவனேஸ்வரியும் காதலித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரி நேற்று காலை திடீரென தன் உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு சென்றார். வீட்டில் பாலாஜியின் பெற்றோர் இல்லை. தனியாக இருந்த பாலாஜிக்கும், புவனேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இறுதியில் புவனேஸ்வரியை வீட்டில் இருந்து வெளியேற்றி, மெயின்கேட்டை பூட்டி விட்டு பாலாஜி வெளியேறி விட்டார். அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி பாலாஜி வீட்டுக்கு முன்பு தர்ணா செய்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளை திண்றார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புவனேஸ்வரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இன்சூரன்ஸ் பாலிசி சம்பந்தமாக பேச ஒரு ஆண்டுக்கு முன்பு பாலாஜி எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போதில் இருந்து நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு மேட்டூர் முனியப்பன் கோவிலில் பாலாஜி எனக்கு தாலி கட்டினார்.
திருமணத்தை பதிவு செய்ய கோவைக்கு அழைத்து சென்றார். ஆனால் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு என்னை அவரது ஆசைக்கு இணங்க வைத்தார்.
கடந்த சித்திரை முதல் தேதி தமிழ்புத்தாண்டு அன்று அவரது பெற்றோர் என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே வீட்டுக்கு வருமாறும் பாலாஜி அழைத்தார்.
நானும் பட்டுசேலை உடுத்தி மகிழ்ச்சியோடு அவரது வீட்டுக்குசென்றேன். அங்கு அவரது பெற்றோர் இல்லை. பாலாஜி மட்டுமே இருந்தார். அன்றும் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.
பலமுறை மன்றாடியும், பாலாஜியும், அவரது பெற்றோரும் என்னை அவர்கள் வீட்டில் சேர்க்க மறுத்துவிட்டனர். பாலாஜி என்னை ஏமாற்ற முயன்றதால் அவரது வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.
பாலாஜி கூறுகையில், புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதற்கோ, உறவு கொண்டதற்கோ ஆதாரம் இல்லை. வேண்டுமானால் போலீசில் புகார் கொடுக்கட்டும். விசாரணையில் உண்மை தெரியும் என்றார்.
மேட்டூர், பொன்நகரை சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மகன் பாலாஜி. எம்.பி.ஏ. படித்துள்ளார். இவரும் புவனேஸ்வரியும் காதலித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரி நேற்று காலை திடீரென தன் உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு சென்றார். வீட்டில் பாலாஜியின் பெற்றோர் இல்லை. தனியாக இருந்த பாலாஜிக்கும், புவனேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இறுதியில் புவனேஸ்வரியை வீட்டில் இருந்து வெளியேற்றி, மெயின்கேட்டை பூட்டி விட்டு பாலாஜி வெளியேறி விட்டார். அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி பாலாஜி வீட்டுக்கு முன்பு தர்ணா செய்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளை திண்றார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புவனேஸ்வரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இன்சூரன்ஸ் பாலிசி சம்பந்தமாக பேச ஒரு ஆண்டுக்கு முன்பு பாலாஜி எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போதில் இருந்து நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு மேட்டூர் முனியப்பன் கோவிலில் பாலாஜி எனக்கு தாலி கட்டினார்.
திருமணத்தை பதிவு செய்ய கோவைக்கு அழைத்து சென்றார். ஆனால் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரு ஓட்டலில் அறை எடுத்து அங்கு என்னை அவரது ஆசைக்கு இணங்க வைத்தார்.
கடந்த சித்திரை முதல் தேதி தமிழ்புத்தாண்டு அன்று அவரது பெற்றோர் என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே வீட்டுக்கு வருமாறும் பாலாஜி அழைத்தார்.
நானும் பட்டுசேலை உடுத்தி மகிழ்ச்சியோடு அவரது வீட்டுக்குசென்றேன். அங்கு அவரது பெற்றோர் இல்லை. பாலாஜி மட்டுமே இருந்தார். அன்றும் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.
பலமுறை மன்றாடியும், பாலாஜியும், அவரது பெற்றோரும் என்னை அவர்கள் வீட்டில் சேர்க்க மறுத்துவிட்டனர். பாலாஜி என்னை ஏமாற்ற முயன்றதால் அவரது வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.
பாலாஜி கூறுகையில், புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதற்கோ, உறவு கொண்டதற்கோ ஆதாரம் இல்லை. வேண்டுமானால் போலீசில் புகார் கொடுக்கட்டும். விசாரணையில் உண்மை தெரியும் என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» திண்டுக்கல்- திருச்சி வந்த பஸ்சில் தூக்க மாத்திரை தின்று மயங்கி கிடந்த பள்ளி மாணவி: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றினாரா?-நடிகை விஜயலட்சுமி புகாருக்கு சீமான் மறுப்பு; என் புகழை கெடுக்க திட்டமிட்ட சதி
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» திண்டுக்கல்- திருச்சி வந்த பஸ்சில் தூக்க மாத்திரை தின்று மயங்கி கிடந்த பள்ளி மாணவி: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றினாரா?-நடிகை விஜயலட்சுமி புகாருக்கு சீமான் மறுப்பு; என் புகழை கெடுக்க திட்டமிட்ட சதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|