புதிய பதிவுகள்
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Today at 11:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
E KUMARAN
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
2 Posts - 67%
சிவா
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:08 pm

இந்தியாவின் ஒவ்வொரு தனி மனிதனின் கடன் பாக்கி ரூ. 11,145.

இதற்கு யார் காரணம்?

தீர்வுதான் என்ன?

இந்நிலையில் இந்தியா மற்ற நாடுகளுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்வது சரியா?

சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் இல்லாத ஒரு நாட்டில் ஏவுகணைகளுக்கும், செயற்கைக் கோள்களுக்கும் பெரும் பணம் அரசு செழவழிக்கிறது! இதனால் சாதாரண குடிமக்கள் பயனடைகிறார்களா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 10:32 pm

ஏவு கணைகளுக்கும் செயற்கை கோள்களுக்கும் செலவு செய்வதால் நம் நாட்டின் நிலை பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பர்ர்க்க, பிற நாடுகள் நம்மைத் துச்சமாக நினைக்காமல் இருக்க தேவையான அஸ்திரம். ஆகையால் அதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் மன்னர் ஆட்சி காலங்களிலே கூட நால வகைப் படைகளை பலப்படுத்திக்கொண்டே இருந்தார்கள் என்று அறிகிறோம்..நாட்டின் பாதுகாப்புக்கு அவை அவசியமாதலால் இந்த செலவு அத்தியாவசியம் என்றே கூறலாம். படையைப் பலப்படுத்தவே மாணிக்கவாசகரைக் குதிரை வாங்க பணம் கொடுத்து அனுப்பினார் அரிமர்த்தன பாண்டியன் என்று மாணிக்க வாசகர் வரலாறு கூறுகிறது..இது போல...எண்ணற்ற் சான்றுகள் இருக்கின்றன..

ஆனால் பிற நாடுகளுக்கு கடன் கொடுப்பது அத்த்னை தேவையற்றது.. கடனை வாங்கி கடன் கொடுப்பது எந்த வகையில் பெருமை.. ? இது ஒருபுறம் இருக்கட்டும்.

நம் நாட்டில் ஒவ்வொரு அரசியல் விழாவுக்கும் ஆகும் செலவைக் குறைத்தாலே இந்த த்னிமனிதன் கடனை அடைப்பதுடன் என்ன மிச்சம் பிடிக்கலாமே. இதை எப்போது அரசியல்வாதிகள் சிந்திப்பார்கள்..மகாத்மா காந்தி ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தை (அரசு நடத்தும் ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்று) நம் அரசியல் வாதிகள் எப்போது தொடங்குவார்களோ அப்போது க்டன் இன்றி, நம் நாடு உலக வங்கியை எதிர்ப் பார்க்காமல் தன்னிறைவு அடைந்த நாடாக ம்லர்ந்து விடும்.. நடக்கர கதையைச் சொல்லுங்க அக்கா என்று சிவா கூறுவது கேட்கிறது. ஏழைகளாவது சிறு சிறு பயன் அடைந்து விடுவார்கள்.சலுகைகள் என்ற் சாளரக் காற்றில். மறு புறம் பெரிய பண முதலைகளும் பயன அடைந்து விடுவர்ர்கள்.. இந்த நடுத்தரம்.. பாவம்.. அதோ கதிதான்.. திரிசங்கு கதைதான்..சிந்திபபார்களா ஆடம்பரப் பிரியர்கள்..அரசியல் வாதிகள். (ஏதோ எனக்குத் தெரிந்ததை உளறி வைத்துள்ளேன்.)



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:46 pm

சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் அக்கா!

மற்ற நாடுகளுடன் இந்தியாவும் வல்லமையுடன் திகழ ஏவுகணை சோதனைகள் மற்றும் தயாரிப்பு அவசியம் என்பதை உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்!

காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 10:52 pm

சிவா wrote:சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் அக்கா!

மற்ற நாடுகளுடன் இந்தியாவும் வல்லமையுடன் திகழ ஏவுகணை சோதனைகள் மற்றும் தயாரிப்பு அவசியம் என்பதை உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்!

காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

உண்மை சிவா. மறுக்க முடியாத உண்மை..காதியடிகள் என்ற மகானையாவது இவர்கள் தெரிந்து இருப்பார்களா?



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:59 pm

Aathira wrote:
உண்மை சிவா. மறுக்க முடியாத உண்மை..காதியடிகள் என்ற மகானையாவது இவர்கள் தெரிந்து இருப்பார்களா?

தெரிந்திருந்தால் இந்தியா இந்த நிலைக்கு வந்திருக்காது அக்கா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:25 pm

உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:30 pm

Aathira wrote:உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...

ஆமாம் அக்கா! இதுபோன்ற விவாதங்களில் நண்பர்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது! நாம் கூறும் கருத்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமே இதற்குக் காரணம்!

எந்த எண்ணம் உங்கள் மனதில் உள்ளதோ அதை தயங்காமல் இங்கு எழுதுங்கள்! அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்கள்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:41 pm

சிவா wrote:
Aathira wrote:உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...

ஆமாம் அக்கா! இதுபோன்ற விவாதங்களில் நண்பர்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது! நாம் கூறும் கருத்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமே இதற்குக் காரணம்!

எந்த எண்ணம் உங்கள் மனதில் உள்ளதோ அதை தயங்காமல் இங்கு எழுதுங்கள்! அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்கள்! [You must be registered and logged in to see this image.]
இந்தத் திரியை மேலே கொண்டு வருவதற்காகவே பதிவு இட்டேன்... உறவுகள் இதை கவ்ணிக்கவில்லை போல இருக்கிறது.



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:51 pm

டாக்டர் ராஜமோகன் அவர்களை இங்கு கருத்துக் கூற அழைக்கிறேன்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக