புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
16 Posts - 55%
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 3%
rajuselvam
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
17 Posts - 3%
prajai
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
9 Posts - 1%
jairam
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 6:22 pm

சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 5 மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஏராளமான வெளி மாநில மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த நிர்பேகுமார்சிங் (21) என்ற மாணவர் இக்கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், செம்மஞ்சேரி சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தான் படித்து வரும் கல்லூரியில் நிர்பே குமார்சிங் சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்தியபாமா கல்லூரியில் படித்து வரும் இன்னொரு மாணவர் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சி செய்துள்ளார். இது வெற்றி பெறவில்லை.

சீனியர் மாணவர்கள் பலர் இதுபோல் மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நிர்பேகுமார்சிங்குக்கும், சத்தியபாமா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபாமா கல்லூரி மாணவர்கள், நிர்பே குமார்சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நீலாங்கரையில் வசித்து வரும் தனது நண்பர் அஜிஸ்குமாரை பார்ப்பதற்காக நிர்பே குமார்சிங்கும் அதே கல்லூரியில் படிக்கும் பங்கஜ்குமார் என்ற மாணவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.

நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யபாமா கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அங்கு காரில் வந்தனர். மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் மோட்டார்சைக் கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

நிர்பே குமார்சிங், பங்கஜ் குமார் இருவரையும் சுற்றி வளைத்து இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நிர்கேசிங் பரிதாபமாக உயிரிழந்தார். பங்கஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நிர்பே குமார்சிங்கை கொலை செய்த 5 கல்லூரி மாணவர்களும் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் தெரிந்தது. சத்தியபாமா கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த சுமன், சரத், சொர்பந்த்ரா, அசைஸ்சிங், ரோகன் ஆகிய 5 மாணவர்கள்தான் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இது தொடர்பாக மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை படித்து வருகிறார்கள். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை விட தெரிந்த மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்துவிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை இன்னொரு தரப்பு மாணவர்கள் கடத்திச்சென்று சிறை வைத்தனர். இப்போது கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை. வெளியில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதுவே அவர்களை கட்டுப்பாடு இன்றி தவறான செயல்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் தொடர் மோதலை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். தவறான வழியில் செல்லும் மாணவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை களையெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட நிர்பே குமார்சிங்கும், மதுரவாயலில் அறை எடுத்து நண்பர்கள் 7 பேருடன் தங்கி இருந்தார். இவரது தந்தை ஜார்கண்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். நிர்பே குமார்சிங் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர் சென்னைக்கு விரைகிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 6:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக