புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய மந்திரிகள் 4 பேர் பதவி பறிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மொத்தம் 4 ல் இருந்து 5 மந்திரிகள் வரை நீக்கப்படலாம். அவர்களுக்கு பதில் புதிய நபர்கள் பலர் மந்திரி ஆவார்கள் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மந்திரி சரத்ப வார் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து மத்திய மந்திரி சபையில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.
எனவே தனது சுமையை குறைக்கும்படி அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சம்மதித்தார். மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதில் கவனம் செலுத்த மத்திய ரெயில்வே மந்திரி மம்தா விரும்புகிறார். எனவே அவர் மந்திரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி மன் மோகன்சிங்கிடம் கேட்டுள்ளார்.
மத்திய மந்திரியாக இருந்த சசிதரூர் பதவி விலகியதால் அந்த இடம் காலியாக இருக்கிறது. சில மந்திரிகள் செயல்பாடுகள் மன்மோகன்சிங்குக்கு அதிருப்தி அளித்தன. எனவே அவர்களை நீக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்த காரணங்களால் மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.
வருகிற 25-ந்தேதி பாராளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மந்திரி சபையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.
சரத்பவார் கேட்டு கொண்டபடி அவர் சுமை குறைக்கப்படுகிறது. இதற்கு 2 வகை திட்டங்களை மன்மோகன்சிங் வைத்து உள்ளார். சரத்பவாரிடம் தற்போது விவசாயம், உணவு, நுகர்வோர் விவகாரம் ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் விவசாய துறையை மட்டும் சரத்பவாரிடம் கொடுத்து விட்டு மற்ற 2 துறைகளையும் வேறு மந்திரிகளிடம் கொடுப்பது ஒரு திட்டமாகும். அல்லது சரத்பவாருக்கு துணையாக மேலும் 2 துணை மந்திரிகளை நியமிப்பது மற்றொரு திட்டமாகும்.
புதிய துணை மந்திரிகள் நியமிப்பதாக இருந்தால் தற்போது மந்திரிகளாக இருக்கும் பிரதீப் ஜெயின் (காங்கிரஸ்) சிசிர் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் சரத்பவாருக்கு துணையாக நியமிக்கப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மந்திரி ஹாண்டிக் பணியில் பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே அவரை நீக்கி விட்டு மேல்சபை துணை தலைவர் ரகுமான்கானை மந்திரியாக்க இருப்பதாக தெரிகிறது. மம்தாபானர்ஜி மந்திரி சபையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவர்கள் தவிர இன்னும் 2 பேர் நீக்கப்படுகின்றனர். மொத்தம் 4 ல் இருந்து 5 மந்திரிகள் வரை நீக்கப்படலாம். அவர்களுக்கு பதில் புதிய நபர்கள் பலர் மந்திரி ஆவார்கள் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி சபையில் காபினட் மந்திரிகள் யாரும் இல்லை. எனவே உத்திரபிரதேசத்தை சேர்ந்த வருக்கு காபினட் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் அஜீத்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி சமீப காலமாக காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த கட்சிக்கு அஜீத்சிங் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சியை கூட்டணியில் சேர்த்து அஜீத்சிங்குக்கு மந்திரி சபையில் காபினட் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் செல்வாக்கு உள்ள இரு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். அஜீத்சிங் ஜாட் இனத்தை சேர்ந்தவர். எனவே அஜீத்சிங் கட்சியை கூட்டணியில் சேர்த்து மந்திரி பதவி வழங்கினால் இந்த இன மக்கள் காங் கிரசுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே ஜாட் இனத்தை சேர்ந்த நட்வர்சிங், சிஸ்ராம் ஒலா ஆகியோர் சார்பில் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் இப்போது மந்திரியாக இல்லை. அவர்கள் இடத்தை அஜீத்சிங் மூலம் நிரப்ப முடியும் என்று கருதுகின்றனர்.
பீகாரில் கட்சியை பலப்படுத்தும் வகையில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியையும் கூட்டணியில் சேர்க்கின்றனர். அவருக்கும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படுகிறது.
சுகாதார மந்திரி குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட சில மூத்த மந்திரிகள் இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது. மந்திரிகள் செல்ஜா, பிரிதிவிராஜ் சவுகான் ஆக்யோரிடம் அதிக இலாகாக்கள் குவிந்த கிடக்கின்றன. அவர்களிடம் இருந்து சில இலாகாக்கள் வேறு மந்திரிகளிடம் கொடுக்கப்பட உள்ளன.
சசிதரூர் வெளி விவகார இணை மந்திரியாக இருந்தார். அவர் விலகியதால் அந்த இடத்தில் ஜோகிர் ஆதியாவை கொண்டு வரவும் திட்டம் உள்ளது.
இந்த மந்திரிசபை மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என்றே டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மத்திய மந்திரி சரத்ப வார் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து மத்திய மந்திரி சபையில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.
எனவே தனது சுமையை குறைக்கும்படி அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சம்மதித்தார். மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதில் கவனம் செலுத்த மத்திய ரெயில்வே மந்திரி மம்தா விரும்புகிறார். எனவே அவர் மந்திரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி மன் மோகன்சிங்கிடம் கேட்டுள்ளார்.
மத்திய மந்திரியாக இருந்த சசிதரூர் பதவி விலகியதால் அந்த இடம் காலியாக இருக்கிறது. சில மந்திரிகள் செயல்பாடுகள் மன்மோகன்சிங்குக்கு அதிருப்தி அளித்தன. எனவே அவர்களை நீக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்த காரணங்களால் மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.
வருகிற 25-ந்தேதி பாராளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மந்திரி சபையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.
சரத்பவார் கேட்டு கொண்டபடி அவர் சுமை குறைக்கப்படுகிறது. இதற்கு 2 வகை திட்டங்களை மன்மோகன்சிங் வைத்து உள்ளார். சரத்பவாரிடம் தற்போது விவசாயம், உணவு, நுகர்வோர் விவகாரம் ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் விவசாய துறையை மட்டும் சரத்பவாரிடம் கொடுத்து விட்டு மற்ற 2 துறைகளையும் வேறு மந்திரிகளிடம் கொடுப்பது ஒரு திட்டமாகும். அல்லது சரத்பவாருக்கு துணையாக மேலும் 2 துணை மந்திரிகளை நியமிப்பது மற்றொரு திட்டமாகும்.
புதிய துணை மந்திரிகள் நியமிப்பதாக இருந்தால் தற்போது மந்திரிகளாக இருக்கும் பிரதீப் ஜெயின் (காங்கிரஸ்) சிசிர் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் சரத்பவாருக்கு துணையாக நியமிக்கப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மந்திரி ஹாண்டிக் பணியில் பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே அவரை நீக்கி விட்டு மேல்சபை துணை தலைவர் ரகுமான்கானை மந்திரியாக்க இருப்பதாக தெரிகிறது. மம்தாபானர்ஜி மந்திரி சபையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவர்கள் தவிர இன்னும் 2 பேர் நீக்கப்படுகின்றனர். மொத்தம் 4 ல் இருந்து 5 மந்திரிகள் வரை நீக்கப்படலாம். அவர்களுக்கு பதில் புதிய நபர்கள் பலர் மந்திரி ஆவார்கள் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி சபையில் காபினட் மந்திரிகள் யாரும் இல்லை. எனவே உத்திரபிரதேசத்தை சேர்ந்த வருக்கு காபினட் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் அஜீத்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி சமீப காலமாக காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த கட்சிக்கு அஜீத்சிங் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சியை கூட்டணியில் சேர்த்து அஜீத்சிங்குக்கு மந்திரி சபையில் காபினட் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக மக்கள் செல்வாக்கு உள்ள இரு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். அஜீத்சிங் ஜாட் இனத்தை சேர்ந்தவர். எனவே அஜீத்சிங் கட்சியை கூட்டணியில் சேர்த்து மந்திரி பதவி வழங்கினால் இந்த இன மக்கள் காங் கிரசுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கனவே ஜாட் இனத்தை சேர்ந்த நட்வர்சிங், சிஸ்ராம் ஒலா ஆகியோர் சார்பில் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் இப்போது மந்திரியாக இல்லை. அவர்கள் இடத்தை அஜீத்சிங் மூலம் நிரப்ப முடியும் என்று கருதுகின்றனர்.
பீகாரில் கட்சியை பலப்படுத்தும் வகையில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியையும் கூட்டணியில் சேர்க்கின்றனர். அவருக்கும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படுகிறது.
சுகாதார மந்திரி குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட சில மூத்த மந்திரிகள் இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது. மந்திரிகள் செல்ஜா, பிரிதிவிராஜ் சவுகான் ஆக்யோரிடம் அதிக இலாகாக்கள் குவிந்த கிடக்கின்றன. அவர்களிடம் இருந்து சில இலாகாக்கள் வேறு மந்திரிகளிடம் கொடுக்கப்பட உள்ளன.
சசிதரூர் வெளி விவகார இணை மந்திரியாக இருந்தார். அவர் விலகியதால் அந்த இடத்தில் ஜோகிர் ஆதியாவை கொண்டு வரவும் திட்டம் உள்ளது.
இந்த மந்திரிசபை மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என்றே டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
» அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிப்பு?
» தயாநிதி உட்பட ஏழு பேரிடம் மந்திரி பதவி பறிப்பு
» மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 மத்திய மந்திரிகள் ராஜினாமா
» நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?
» அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிப்பு?
» தயாநிதி உட்பட ஏழு பேரிடம் மந்திரி பதவி பறிப்பு
» மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 மத்திய மந்திரிகள் ராஜினாமா
» நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|