புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
19 Posts - 49%
heezulia
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
1 Post - 3%
Guna.D
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
1 Post - 3%
Shivanya
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
10 Posts - 2%
prajai
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
9 Posts - 2%
jairam
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்காக?


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jul 09, 2010 2:50 pm

எதற்காக?
எதற்காக?  Kiss


என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...
உன்னுடன் தேன்நிலவாய் தேனீர்
மட்டும் அருந்தி மகிழ்ந்தேன் என்றா? - இல்லை
உன் உதட்டின் வடிவத்தையும்
வடிவையும் ரசித்து அதில் வடியும்
தேனையும் பருகிட நினைத்தேன் என்றா? - இல்லை
உன் நாழிகையின் மேல் சுரந்து
நீ உமிழும் உமிழ்நீரையும் அமிர்தமாய்
பரிமாறி சுவைத்திட எண்ணியதற்கா?
என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 09, 2010 3:23 pm

விடுங்க பாஸ்.
விதி வலியது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 3:31 pm

வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.



எதற்காக?  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 3:34 pm

எதற்காக?  677196 எதற்காக?  677196




எதற்காக?  Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:57 am

பிச்ச wrote:விடுங்க பாஸ்.
விதி வலியது.

சரி நண்பா விட்டுட்டா போச்சு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:58 am

அப்புகுட்டி wrote:வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி நண்பா.. ரசித்து எழுதியதற்கு.... எதற்காக?  678642 எதற்காக?  154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 3:00 am

பிளேடு பக்கிரி wrote:எதற்காக?  677196 எதற்காக?  677196


மிக்க நன்றி நண்பா.. எதற்காக?  678642 எதற்காக?  154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 3:02 am

அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806



எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 3:09 am

Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 3:13 am

srinihasan wrote:
Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564
கோபமா கத்தினா ரிலாக்ஸ் பண்ணச்சொல்லி நாங்கதான் சொல்லனும்.. நீங்களே ரிலாக்ஸ் பண்றீங்க..அது சரி பீ பி ஏறிடிச்சோ? சரி அது யாரு பிகேஎஸ்?



எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக