புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அப்பகுதி இலங்கையின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு படிப்படியாக தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழர்கள் வாழ்வாதாரத்துக்கான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அவர் பேசியுள்ளார். ஆனால் இலங்கை அரசு இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் மெüனம் காத்துவருகிறது.
முல்லைத்தீவு கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடித் தொழிலில் இறங்க அவர்கள் தயாராவதற்குள் இலங்கை அரசின் நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
நந்திக்கடல் பகுதியில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவில் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த விலை மதிப்புமிக்க மீன்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்டமுடியும் என்ற நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் நந்திக் கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சீனர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்புகொண்டபோது இதை உறுதி செய்ய மறுத்துவிட்டார். இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் சிறப்பாக உள்ளதால் வணிக ரீதியாக அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் முடக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வினோ நோஹரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடலில் சென்று மீன்பிடிப்பதைத் தவிர மாற்றுத் தொழில்கள் தெரியாது. அப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை.
ஏற்கெனவே இப்பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் கால் பதிப்பதால் தாங்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்படுவோம் என்று தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு ஆபத்து?
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் புதிய தலைவலி உருவாகியுள்ளது.
இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உரிமை சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீககுடி தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் மறைமுகமாக பறிக்கப்பட்டன. இந்நிலையில் கடல் தொழிலிலும் தமிழர் பகுதிகளில் சீனர்கள் காலூன்றுவதற்கு இலங்கை அரசு உரிமை அளித்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்திய கடல் பகுதியில் சீனர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகும். இந்த விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருவது கவலையளிக்கிறது என தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அப்பகுதி இலங்கையின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு படிப்படியாக தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழர்கள் வாழ்வாதாரத்துக்கான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அவர் பேசியுள்ளார். ஆனால் இலங்கை அரசு இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் மெüனம் காத்துவருகிறது.
முல்லைத்தீவு கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடித் தொழிலில் இறங்க அவர்கள் தயாராவதற்குள் இலங்கை அரசின் நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
நந்திக்கடல் பகுதியில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவில் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த விலை மதிப்புமிக்க மீன்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்டமுடியும் என்ற நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் நந்திக் கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சீனர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்புகொண்டபோது இதை உறுதி செய்ய மறுத்துவிட்டார். இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் சிறப்பாக உள்ளதால் வணிக ரீதியாக அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் முடக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வினோ நோஹரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடலில் சென்று மீன்பிடிப்பதைத் தவிர மாற்றுத் தொழில்கள் தெரியாது. அப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை.
ஏற்கெனவே இப்பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் கால் பதிப்பதால் தாங்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்படுவோம் என்று தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு ஆபத்து?
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் புதிய தலைவலி உருவாகியுள்ளது.
இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உரிமை சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீககுடி தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் மறைமுகமாக பறிக்கப்பட்டன. இந்நிலையில் கடல் தொழிலிலும் தமிழர் பகுதிகளில் சீனர்கள் காலூன்றுவதற்கு இலங்கை அரசு உரிமை அளித்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்திய கடல் பகுதியில் சீனர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகும். இந்த விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருவது கவலையளிக்கிறது என தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அடேங்கப்பா!!! கடும் எதிர்ப்பு தெரிவித்தாராமா ....ரபீக் wrote: இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்புறம் கண்டனம் , வலியிருத்துதல் , வற்புறுத்துதல் , லெட்டர் போடுறது இதெல்லாம் இருக்கு உங்களுக்கு தெரியாதா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே.
Similar topics
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» கிரீன்கார்டு விவகாரம்: இந்தியர்கள், சீனர்களுக்கு பெரும் பயன்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் தகவல்
» மீன் பிடிக்க வலை விரித்தபோது கிணற்றில் பெருமாள் சிலை சிக்கியது
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» கிரீன்கார்டு விவகாரம்: இந்தியர்கள், சீனர்களுக்கு பெரும் பயன்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையில் தகவல்
» மீன் பிடிக்க வலை விரித்தபோது கிணற்றில் பெருமாள் சிலை சிக்கியது
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|