புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:57 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
12 Posts - 86%
ayyasamy ram
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
308 Posts - 42%
heezulia
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_m10ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:51 am

அறந்தாங்கி :
அறந்தாங்கி அருகேயுள்ள பூவற்றக்குடியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும்
பணியின்போது ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட மரங்களை வருவாய்த் துறையினர்
வெட்டி வீழ்த்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அறந்தாங்கி
அருகேயுள்ள பூவற்றகுடியில் அரசுக்குச் சொந்தமான 71 ஏக்கர் நிலத்தை 16 பேர்
ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளை இடித்து, சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க 2009-ல் அரசுக்கு
உத்தரவிட்டது.ஆனால், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்
இறங்கியபோதெல்லாம் கடும் எதிர்ப்பை வருவாய்த் துறையினர் சந்திக்க
வேண்டியிருந்தது. இதனால், நிலத்தை மீட்கும் முயற்சி தள்ளிக்கொண்டே சென்றது.இந்
நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு
குற்றச்சாட்டை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத்
தொடர்ந்து கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டது.இதன்படி, வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நிலத்தை
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டனர். இந்த விஷயத்தில் பல
குறுக்கீடுகளுக்கு இடையே துணிச்சலாகச் செயல்பட்ட வட்டாட்சியர் சி.
ராஜேந்திரனை அனைத்துத் தரப்பினருமே பாராட்டினர்.எழுந்தது சிக்கல்:
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியில்,
தென்னை, தேக்கு, கரும்பு, எள், கடலை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட மரங்கள் இந் நிலத்தில் இருந்தன. இவற்றில்
பெரும்பாலானவை தேக்கு மற்றும் தென்னை மரங்களாகும்.கடந்த புதன்கிழமை
நன்கு காய்த்துக்கொண்டிருந்த 489 தென்னை மரங்கள், காய்க்காத தென்னை மரங்கள்
146, 8.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தலா ஒரு ஏக்கரில்
பயிரிட்டிருந்த கடலை, எள், தேக்கு மரங்கள் என ஏறத்தாழ 47 ஏக்கரில் இருந்த
மரங்கள் மற்றும் பயிர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களின் துணையோடு வருவாய்த்
துறையினரால் அடியோடு பெயர்ந்தழிக்கப்பட்டன.வருவாய்த் துறையினரின்
இந் நடவடிக்கை விவசாயிகள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிலத்தை
ஆக்கிரமித்திருப்போர் செயற்கையான கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தால்,
அவற்றை ஆக்கிரமிப்புகள் என அகற்றுவதில் தவறில்லை. ஆனால், இயற்கையான மரங்கள்
- உயிரோடு நிற்பவை - அவற்றை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அழிப்பது எப்படி
நியாயம் என்ற கேள்வி இப்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.இதுகுறித்து மாநில மரம் வளர்ப்போர் சங்க ஆலோசகர் "மரம்' தங்கசாமி கூறியது: நல்ல நிலையிலிருந்த 700 மரங்களை ஒரே நாளில் அரசு அலுவலர்கள் வெட்டி அழித்திருப்பது அநீதியானது.பூவற்றகுடியில்
நிலம் கையகப்படுத்தியதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக் கருத்தில்லை;
வரவேற்கிறோம். ஆனால், மரங்களை அடியோடு அழித்ததை எந்த நியாயம் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார் அவர்.இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. இராஜேந்திரன் கூறியது:""நீதிமன்ற
தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மரங்களின் மேல்
பலன்கள் மற்றும் வெட்டப்பட்ட மரங்கள் பொது ஏலமிடப்பட்டு, வரக்கூடிய தொகையை
அரசுக் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மரங்களை
அகற்றாமல் விட்டிருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி விட்டிருந்தால், அதைப்
பற்றி நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. ஆகவே, மாவட்ட
நிர்வாகத்தைக் கலந்தாலோசித்த பிறகே நாங்கள் மரங்களை வெட்டி அகற்றும்
நடவடிக்கையில் இறங்கினோம்'' என்றார் அவர்.சட்டப்படி மரங்களும்
ஆக்கிரமிப்புகளா என்ற வரையறை தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு
கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை சட்டப்படி இதுவரை மரங்கள்
ஆக்கிரமிப்புகளாகக் கருதப்பட்டாலும்கூட இனிவரும் காலங்களில் அந்நிலை மாற
வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 27, 2010 10:03 am

எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் தீராத விளையாட்டு ................................

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 10:32 am

ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக