புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
6 Posts - 3%
prajai
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
10 Posts - 4%
prajai
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
8 Posts - 3%
Jenila
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_m10சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சலம் தீர கதை செய்யும் உபதேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:09 am

எது தவறு எது சரி என்று எப்படி தீர்மானிப்பது என்ற குழப்பத்துடன் இயங்கும் தற்காலிக உலகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால் கடவுளுக்கும் நீதி வழிக்கும் இடையே போராட்டம் நடைபெற்று வருகிறது.

தர்மத்தின் சாரத்தை பகவான் ஒரு பத்திரமாக (Document) கீதை மூலமாக கொடுத்துள்ளார். இந்த தத்துவத்தை மகாபாரதக் கதைகளில் குழப்பத்தில் இருந்த அர்ச்சுனன் கேட்கும் கேள்விகள் மூலமாகவும் அதற்கு பகவான் கூறும் பதில்கள் மூலமாக விளக்கியுள்ளார். இதைத்தான் கீதை ( பகவத் கீதை ) என்கிறோம்.

அர்ச்சுனனின் கேள்விகளும், அதற்கு பகவான் கூறியுள்ள பதில்களும், இந்தக் காலத்திற்கும் அதுவும் இந்த விஞ்ஞான உலகத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. உலக வாழ்க்கைக்கு ஒரு பாடமாகவும், நிவர்த்தியாகவும், அடி கோலாகவும் தான் கீதை உள்ளது. ஒவ்வொரு கர்ம யோகிக்கும் சுவதர்மா (Swadharma) தேவை என்று தெளிவாகக் கூறுகிறார் பகவான். மேலும் ஒருவன் கையை கட்டிக் கொண்டு செயலற்று நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதாக பகவான் கூறுகிறார். மனிதனுக்கு மனதை ஒருமைப் படுத்த, தன் கடமை களைச் செய்ய, கடவுள் மேல் அந்தரங்க பக்தி செலுத்த தெரிந்திருக்க வேண்டும். தனது முயற்சியும், அதனது நற்பயனும் கடவுளுக்கு மனிதன் செய்யும் பணி என்று கருத வேண்டும். தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்வது மன அமைதியை நிலை நிறுத்திக் கொள்வது தன் பணி கடவுளுக்கு உரியது என்று தீர்மானிப்பது என்ற பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:10 am

மனிதனின் மனம், கடவுள் சர்வ வல்லமை படைத்தவன் என்பதை மறுப்பதில்லை. அந்த மனதில் தனக்கு கிடைப்பது கிடைக்காமல் போவது யாவும் இறைவனின் திருவருள் என்றே நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தான் செய்யும் செயலால் ஏற்படும் பலன் யாவும் நல்லதோ கெட்டதோ அது இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட வேண்டும். அவ்வித பலன் ஏற்படும் போது மனிதன் உணர்ச்சி படுவதோ அல்லது கவலைப்பட்டு மன அமைதி இழப்பதோ கூடாத ஒன்று. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணம் மனிதனுக்கு நிலையானதாக இருத்தல் வேண்டும். இதனால் பகுத்தறிவாளர்களுக்கு, உணர்ச்சி வயப் படுபவர்களுக்குப், பலம் பொருந்தியவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் கீதையின் சாரம் புரிந்திருக்க வேண்டும் * புரிய வேண்டும் *

பகவத் கீதையின் படிப்பினையை அவர்கள் உணர்ந்து அதன்படி அவர்கள் நடப்பார்களேயானால் அவர்கள் இந்த மண்ணுலகத்தை பூவுலகாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் இதன் சாரம் ஆகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக