புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
21 Posts - 50%
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
19 Posts - 45%
ஜாஹீதாபானு
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
1 Post - 2%
Manimegala
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
149 Posts - 52%
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
11 Posts - 4%
prajai
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
9 Posts - 3%
Jenila
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம்.


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 6:21 pm

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Pchidambaram2


இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளோம்
என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார். தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது
இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார் மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுடைய மறுவாழ்வு குறித்து
எடுக்கப்பட்ட முடிவினை முதலமை‌ச்ச‌ரிடம் தெரிவிப்பதற்காக வந்தேன்.
அயலுறவுத் துறை அதிகாரி ஒருவர் இலங்கைக்கு இன்னும் சில நாள்களில்
செல்லவிருக்கிறார்.

அவர்
அங்கே சென்று இன்னும் எத்தனை தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களுக்குத்
திரும்பிச் செல்ல வேண்டும், தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில்
எத்தனை பேருக்கு மனைகள் தயாராக உள்ளன, வீடு கட்ட எந்த நெறிமுறைகளை இலங்கை
அரசு அடையாளம் கண்டிருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து வருவார்.

இலங்கையிலே
உள்ள சில திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, பலாலி விமானத் தளம், காங்கேசன் துறைமுகப் பணிகள் எந்த அளவிற்கு
முன்னேறியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்து வருவார். இலங்கை
அரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம்
இருக்கிறது என்பதையும், இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்பதையும்
அந்த அதிகாரி அறிந்து வருவார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் சுடப்பட்ட நிகழ்வு வருந்தத்தக்கது. இந்திய-இலங்கை
ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடக் கூடாது என்று
கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு பிறகு ஒரேயொரு நிகழ்வுதான்
நடந்திருக்கிறது. இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம்
மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இனி நடக்காது என்று அவர்கள்
கூறியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை எங்கள் கட்சியில்
சேருகிறார். மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலத் திட்டங்களைச்
சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, சமுதாய நோக்கம் கொண்டவர்கள்
காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் வந்து சேர்கிறார்கள் என்று
ப.சிதம்பரம் கூ‌றினா‌ர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 6:24 pm

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 6:28 pm

சிதம்பரம் சொல்லிடாரு ராஜ பக்சே திறுந்திடாறு நாங்களும் நம்பிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 7:55 pm

எதுக்குப கலைஞ்சர் கிட்ட சொன்ன ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருபரப்பா....... ஜாலி ஜாலி ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 8:00 pm

செந்தில் wrote:எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383 மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383




மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக