புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
30 Posts - 55%
heezulia
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
72 Posts - 59%
heezulia
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
45 Posts - 37%
mohamed nizamudeen
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_m10காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 5:45 pm

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 2-
காவிரி டெல்டா பாசனத்திற்காக
கல்லணையில் இருந்து நேற்று காலை 10 ஆயிரம் கன அடி வீதம் தண்­ணீர்
திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கோ.சி.மணி, மதிவாணன், செல்வராஜ்
மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு நெல்விதை மற்றும் மலர்களை
தூவினர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 28-ந்
தேதி தண்­ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்­ர் நேற்று முன்தினம் இரவு 11 மணி
அளவில் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து கல்லணையில்
இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்,
கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் நேற்று தண்ணீ­ர் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை
அமைச்சர் கோ.சி.மணி தண்­ணீரை திறந்து விட்டார். முதலில் காவிரி ஆற்றிலும்,
அதன் பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீ­ர்
திறந்து விடப்பட்டது. காவிரியில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும்,
வெண்ணாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதமும், கல்லணைக்கால்வாய்
மற்றும் கொள்ளிடத்தில் வினாடிக்கு தலா 1000 கன அடி வீதமும் தண்­ணீர்
திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,
வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர்கள் சண்முகம் (தஞ்சாவூர்),
சந்திரசேகரன் (திருவாரூர்), நாகை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும்
பலர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர். அப்போது கோ-43,
மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, பி.பி.டி. விதை நெல் மற்றும் மலர்களையும்
தூவினர்.
முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் உள்ள
ஆஞ்சநேயர் கோவிலிலும், பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலிலும்,
கல்லணைக்கால்வாயின் உள் பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு
பூஜைகள் செய்யப்பட்டன. கல்லணையில் இருந்து தண்­ணீர் திறக்கப்பட்டதால்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் எக்டேரில்
சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது
திறக்கப்பட்டுள்ள தண்­ணீர் குறுவை சாகுபடிக்கு ஏற்றதாகவும், சம்பா, தாளடி
சாகுபடிக்கு மிகவும் உகந்ததாகவும் இருக்கும். இதனால் டெல்டா பாசன
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை)
ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி காவிரித்தாய்க்கு
நன்றி தெரிவித்தும், வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கு ஏற்படவும், ஏராளமான
பெண்கள் காவிரி படித்துறைகளில் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
புதுப்பெண்கள் தங்கள் தாலியை மாற்றி புது தாலி அணிந்தும், கன்னிப்பெண்கள்
மஞ்சள் கயிறு கட்டியும் வழிபடுவார்கள். தற்போது தண்­ணீர்
திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா கரையோர மாவட்டங்களை சேர்ந்த
பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஆடி பெருக்கு விழா மற்றும் டெல்டா
பாசனத்திற்காக கடந்த மாதம் 28-ந் தேதி தண்­ணீர் திறக்கப்பட்டது. முதலில் 6
ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீ­ர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
முடிவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே,
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. இதையடுத்து
பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீ­ர்
திறக்கப்பட்டு உள்ளது. கடந்த 29-ந் தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு
16 ஆயிரம் கனஅடி வீதமும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி
வீதமும் தண்­ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
நேற்று முன்தினம் காலை கபினி அணையில் இருந்து 23,600 கனஅடி வீதம் தண்ணீ­ர்
திறக்கப்பட்டது. இந்த தண்ணீ­ர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை
அடைந்தது. அப்போது அணைக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இது நேற்று
முன்தினம் மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 4
மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்­ணீர் வந்து
கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், தண்­ணீர்
திறப்பைவிட வரத்து அதிகமாக இருந்ததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென
உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 81 அடியாக இருந்த நீர்மட்டம்
நேற்று ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்து 82.20 அடியாக உயர்ந்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக