புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
5 Posts - 3%
prajai
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
jairam
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%
kargan86
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
9 Posts - 4%
prajai
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
jairam
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_m10சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 12:21 am

யூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை ..சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.

திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், “பிரபாகரன் வாழ்கபோன்ற முழக்கங்களும்சீமானை விடுதலை செய்!” என்றும் உணர்வின் உச்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழக்கமிட்டு வந்தனர்
!

அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பார்வையாளர்கள் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று, “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று குரலெழுப்பி பெருத்த ஆராவரமும் தொடர் முழக்கமும் செய்தனர்
!

பின்னர் அறிஞர் குணா முன்னிலையில் திரு. அரிமாவளவனின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது! முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு. பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் திரு,. செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் திரு. நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரைகள் ஆற்றினர். அனைத்து உரைகளும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தமிழருக்குச் செய்த இரண்டகங்கள் பச்சையாக பச்சையாகத் தோலுரித்துக் காட்டின
!

இறுதியில் தலைமையுரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள்தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே திரு. சீமானின் கைது! இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு..வையும் காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்என்று சூளுரைத்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்! “வந்தேறி வடுக ஆட்சியாளர்களின் கொட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையாதுஎன்றார்
.

ஈழம் பற்றிப் பேசத் தடைவிதிக்கும் காவல்துறையையும் அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். “தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டள்ள நிலையில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியையை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்என்ற தீர்மானத்தை அரிமாவளவன் முன்மொழிந்த போது கூடியிருந்தோர் நடுவில் அது பெரும் ஆதரவைப் பெற்றது
.

இனவிடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர்ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக திரு. அரிமாவளவன் அறிவித்தார்! “ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும்என்றார்
.

இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்! ஈழப்போரில் மலையாள அதிகாரிகள் முன்னின்று முனைப்போடு ஈழத்தமிழரில் பல்லாயிரம் பேரைக் கொன்றொழித்த அதே நாட்களில்தான் மலையாளிகள் தமிழகத்திற்குள் அணுவளவும் அச்சமின்றி வணிக நிறுவனங்களை அமைத்துக்கொண்டு கால்பரப்பி நின்றனர். திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது நின்றனர். இன எதிரிகளின் மீது நாம் எதிர்த் தாக்குதல் நடத்தியிருந்தால் தமிழினத்தின் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பு ஆற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம்என்று அழைப்பு விடுத்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக