புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 4%
prajai
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 4%
viyasan
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 2%
manikavi
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 2%
Rutu
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 2%
சிவா
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
2 Posts - 13%
Rutu
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 6%
manikavi
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:14 pm

பந்தலூர்:நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் கர்நாடக மாநிலத்தில்
கொத்தடிமைகளாக சிக்கி தவிப்பதாக, தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்தவர்கள், எருமாடு,
அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த
பழங்குடியினரை, கர்நாடக மாநிலத்திற்கு நல்ல கூலி கிடைக்கும் என்று ஆசை
வார்த்தை கூறி அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கர்நாடக மாநிலம்
கூர்க் மாவட்டம் வீராஸ்பேட்டை பகுதியை சேர்ந்த காக்காபே என்ற இடத்தில்
அமைந்துள்ள காப்பித்தோட்டத்தில் எருமாடு பகுதியை சேர்ந்த பழங்குடியினர்
உள்ளிட்ட 23 பேரை கடந்த மே 28ம் தேதி சிலர் வேலைக்கு அழைத்து
சென்றுள்ளனர்.இதில் தோட்ட வேலையாள் மற்றும் மேற்பார்வையாளருக்கு தினசரி
கூலியாக 225ரூபாயும், வாகன ஓட்டுநருக்கு 6ஆயிரத்து 500 ரூபாயும்,
துப்புரவு பணியாளருக்கு 5ஆயிரம் ரூபாயும் சம்பளமாக தருவதாகவும்
உறுதியளித்துள்ளனர். அத்துடன் உணவு, தங்கும் இருப்பிடத்திற்கு கட்டணம்
ஏதும் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கர்நாடக
மாநிலத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
துப்புரவு பணிக்கு அழைத்து சென்ற பிந்து என்பவர் பாலியல் ரீதியிலான
தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. அத்துடன்
பணிக்கு சேர்ந்த இரண்டு மாதங்களை கடந்த பின்னரும் கூலி
கொடுக்கவில்லை.கடந்த ஜூலை 27ம் தேதி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
வேலைக்கு அழைத்து சென்ற விஜிஜோனிடம் கேட்டபோது, இனிமேல் எந்த பணமும் தர
இயலாது. வேலை
செய்த மொத்த கூலிப்பணமும் சாப்பாட்டு செலவிற்கு
சரியாகிவிட்டது. எனவே கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு ஊர்போய் சேரலாம்
என்று மிரட்டி உள்ளனர். அதோடு ஆளுக்கு 300ரூபாய் வீதம் பணத்தை கொடுத்து
அங்கிருந்து அனுப்பி விட்டனர். மொத்தம் 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்
கூலியாக கிடைக்க வேண்டியதுள்ளது. இந்நிலையில் குள்ளத்தி, கருப்பன்,
சங்கரன்,பிரகாசன், அஜீ உள்ளிட்ட எட்டு பழங்குடியினர், கர்நாடக மாநிலத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளதாவும், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து
தெரியவில்லை என்றும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் பணம்
இல்லாத
நிலையில் நடந்தே ஊர் வந்து சேர்ந்துள்ளனர். இது குறித்து எருமாடு காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டதால்,
சுல்தான்பத்தேரி காவல் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கொடுத்துள்ளனர்.பதிவு செய்வதில்லைகேரளாவிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு
வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் முழு
விபத்தையும் தெரிவித்த பின் அழைத்து
செல்ல வேண்டும். அதோடு,
யாரிடத்தில் வேலைக்கு செல்கிறார்களோ அவர்களின் முழு விபரங்களையும்
தெரிவிக்க வேண்டும். இதை பதிவு செய்த பின்னரே அழைத்து செல்ல வேண்டும் என்ற
உத்தரவு உள்ளது. ஆனால், அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக