புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
Page 1 of 1 •
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
#357414- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில்
கல்வி கற்பித்தல் பணியை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வித்துறை
இயக்குனர் பி.பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-
பள்ளி
வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திட வேண்டும். 10, 12-ம்
வகுப்பு மாணவர்களின் வெற்றிக்கு முழுக்கவனம் செலுத்துவது போல 6 முதல்
12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களின் வெற்றிக்கும் ஆசிரியகளது பணி
தூண்டுகோளாக இருக்க வேண்டும்.
கூட்டு
வழிபாடு நிகழ்த்து வதில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர் வருகை பதிவேட்டினை மிகச்சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10
பாட வேளைகள் வகுப் புறை கற்பித்தலில் ஈடுபட வேண்டும். தலைமையாசிரியர்
அனைவரும் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்காவது தம்முடைய பாடத்தை கற் பிக்க
வேண்டும்.
ஓரிரு
பாடவேளையில் நீதிபோதனை முதலான பாடங்களை கற்பிக்கலாம். பாடப்பொருள்
திரட்டல், கற்பித்தல், உத்திகளை கையாளுதல், பாடத்திற்கும் தலைப்பிற்கும்
ஏற்ப துணை கருவிகள் பயன்படுத்துதல் போன்ற அனைத்திலும் தலைமை ஆசிரியர்கள்
பிற ஆசிரியர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள்,
நாள் தோறும் குறைந்த பட்சம் இரண்டு வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்
கற்பித்தலை மேற்பார்வையிட வேண்டும். குறை, நிறைகளை கண்டறிந்து அவர்களை
தனியே வரவழைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு இடமின்றி எளிய முறையில் விளக்கிட வேண்டும்.
இந்த
கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வேளையிலும் ஒவ்வொரு
வகுப்பிலும் ஆசிரியரால் என்ன பாடப்பொருள் குறித்து கற்பிக்கப்பட்டது,
எத்தகைய துணை பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை பாடப்பிரிவு முடிந்த
பிறகு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பிலே பதிவு செய்யக்கூடிய ஒர்க்
டன் ரிஜிஸ்டர் பராமரிக்க செய்ய வேண்டும்.
10,
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகுப்பாய்வு
செய்வதோடு பிற வகுப்பு மாணவர்களின் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு
மதிப்பெண்களையும் முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக அனைத்து வகுப்புகளிலும் கல்வியில்
பின்தங்கிய மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அதற்கான பதிவேடுகளை
உருவாக்கி கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும்
மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும்.
சிறப்பு வகுப்புகள் நடத்து வதில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது.
9-ம்
வகுப்பிற்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக ஆய்வகம் சென்று செய்முறைகள்
செய்யும் வகையில் காலஅட்டவணை தயாரித்து ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
வாரத்தின்
2 பாட வேளைகள் கட்டாயம் உடற் கல்வி பாடம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளி நேரத்திற்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும்
கூட்டு உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். எண்ணிக்கை அதிகமாக இருந்தால்
வாரம் இரு நாட்கள் கூட்டு உடற்பயிற்சி அவசியம் மேற் கொள்ள வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்வது
நம்முடைய தலையாய பணியாகும். அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தலை கையாண்டு
நூறு விழுக்காடு தேர்ச்சி என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில்
கல்வி கற்பித்தல் பணியை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வித்துறை
இயக்குனர் பி.பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:-
பள்ளி
வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திட வேண்டும். 10, 12-ம்
வகுப்பு மாணவர்களின் வெற்றிக்கு முழுக்கவனம் செலுத்துவது போல 6 முதல்
12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களின் வெற்றிக்கும் ஆசிரியகளது பணி
தூண்டுகோளாக இருக்க வேண்டும்.
கூட்டு
வழிபாடு நிகழ்த்து வதில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர் வருகை பதிவேட்டினை மிகச்சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10
பாட வேளைகள் வகுப் புறை கற்பித்தலில் ஈடுபட வேண்டும். தலைமையாசிரியர்
அனைவரும் குறைந்த பட்சம் ஒரு வகுப்பிற்காவது தம்முடைய பாடத்தை கற் பிக்க
வேண்டும்.
ஓரிரு
பாடவேளையில் நீதிபோதனை முதலான பாடங்களை கற்பிக்கலாம். பாடப்பொருள்
திரட்டல், கற்பித்தல், உத்திகளை கையாளுதல், பாடத்திற்கும் தலைப்பிற்கும்
ஏற்ப துணை கருவிகள் பயன்படுத்துதல் போன்ற அனைத்திலும் தலைமை ஆசிரியர்கள்
பிற ஆசிரியர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள்,
நாள் தோறும் குறைந்த பட்சம் இரண்டு வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்
கற்பித்தலை மேற்பார்வையிட வேண்டும். குறை, நிறைகளை கண்டறிந்து அவர்களை
தனியே வரவழைத்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்கு இடமின்றி எளிய முறையில் விளக்கிட வேண்டும்.
இந்த
கல்வியாண்டு முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வேளையிலும் ஒவ்வொரு
வகுப்பிலும் ஆசிரியரால் என்ன பாடப்பொருள் குறித்து கற்பிக்கப்பட்டது,
எத்தகைய துணை பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை பாடப்பிரிவு முடிந்த
பிறகு பாடம் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பிலே பதிவு செய்யக்கூடிய ஒர்க்
டன் ரிஜிஸ்டர் பராமரிக்க செய்ய வேண்டும்.
10,
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகுப்பாய்வு
செய்வதோடு பிற வகுப்பு மாணவர்களின் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு
மதிப்பெண்களையும் முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக அனைத்து வகுப்புகளிலும் கல்வியில்
பின்தங்கிய மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அதற்கான பதிவேடுகளை
உருவாக்கி கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும்
மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும்.
சிறப்பு வகுப்புகள் நடத்து வதில் எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது.
9-ம்
வகுப்பிற்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக ஆய்வகம் சென்று செய்முறைகள்
செய்யும் வகையில் காலஅட்டவணை தயாரித்து ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
வாரத்தின்
2 பாட வேளைகள் கட்டாயம் உடற் கல்வி பாடம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் பள்ளி நேரத்திற்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும்
கூட்டு உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். எண்ணிக்கை அதிகமாக இருந்தால்
வாரம் இரு நாட்கள் கூட்டு உடற்பயிற்சி அவசியம் மேற் கொள்ள வேண்டும்.
6
முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்வது
நம்முடைய தலையாய பணியாகும். அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தலை கையாண்டு
நூறு விழுக்காடு தேர்ச்சி என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Similar topics
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
» 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
» 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|