புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_m10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10 
42 Posts - 63%
heezulia
மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_m10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_m10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_m10மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:26 pm

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அய்யா கோயிலுக்கு வந்த பக்தரிடம் ஆறு
பவுன் தங்க நகையை பக்தர் வேடத்தில் வந்த நபரே மயக்க மருந்து கொடுத்து
திருடியது தெரியவந்துள்ளது.இதுகுறித்து போலீஸ்தரப்பில்
கூறப்படுவதாவது,குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரத்தைச்
சேர்ந்தவர் இசக்கிமுத்து மனைவி பண்டாரத்தி (65). இவரும், அவரது கணவரும்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் தங்கி சாமி தரிசனம் செய்து
வந்தனர்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த பக்தர்கள் எனக் கூறிக்கொண்டு
இரண்டு தம்பதியினர்கள், ஒரு பையனுடன் தங்கியுள்ளனர். அருகருகே
இருந்தவர்கள் சகஜமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதியன்று
இரவு பண்டாரத்திக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு
சென்றுள்ளனர். அவருடன் சேலத்துக்காரர்களும் பையனுக்கு உடல்நலமில்லை என
கூறிக்கொண்டு சென்றுள்ளனர். பண்டாரத்திக்கு சேலத்துக்காரர்கள் வயிற்று
வலிக்கு மாத்திரை கொடுத்துள்ளனர். அதனால் மயங்கி விழுந்த பண்டாரத்தி
முழித்தபோது ஆறுமுகநேரி அருகிலுள்ள தண்ணீர் பந்தலில் இருந்துள்ளார்.
மேலும் அவரது கழுத்திலிருந்த 5 பவுன் சங்கிலி, அரை பவுன் தாலி, அரை பவுன்
கம்மல் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பண்டாரத்தி
கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் எஸ்.ஐ.,நடராஜன் வழக்குப்பதிவு
செய்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:27 pm

மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Icon_eek மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Icon_eek




மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக