புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாதுஎன முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முன்னணி பிரமுகருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' எனவும் அவர் வினா விடுத்தார். ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் உரையாற்றினார். அப்போது .
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் தான்
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.
குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இளங்கோவனின் அதிரடி பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' எனவும் அவர் வினா விடுத்தார். ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் உரையாற்றினார். அப்போது .
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் தான்
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.
குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இளங்கோவனின் அதிரடி பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்க பேசியது சோனியாகாந்திக்கு தெரியுமா.........
அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி.
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி.
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி.
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:பரவைல்லையே ரொம்ப தயிரியமா பேசிருக்காரு அது சை இவரு இப்படி பேசினது கட்சி மேலிடத்துக்கு தெரியுமா
பெரியாரின் பேரனல்லவா? அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேச முடிந்தது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:balakarthik wrote:பரவைல்லையே ரொம்ப தயிரியமா பேசிருக்காரு அது சை இவரு இப்படி பேசினது கட்சி மேலிடத்துக்கு தெரியுமா
பெரியாரின் பேரனல்லவா? அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேச முடிந்தது
எப்படியோ நாளைக்கு டெல்லிக்கு போய்டுவந்து பல்டி அடிக்காம இருந்தா சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
செந்தில் wrote:பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி.
நூத்துல ஒரு வார்த்த ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:செந்தில் wrote:பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி.
நூத்துல ஒரு வார்த்த ?
நூ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இலன்கோவன் அவர்கலின் புலம்பலுக்கு காரனம் இப்பொது அவரை கட்சியில் யாரும் கன்டு கொல்வது இல்லை.இதெ கருத்தை 5 வருடம் மத்திய அமிசராக இருக்கும்போது சொல்லவென்டியதுதானெ
பெரியார் பேரனாவது மன்னாவது
மத்திய அரசி உதவியொடு கட்டும் இந்தியா காந்தி வீட்டு வசதி திட்டம் வேறு மானில அரசு உதவியொடு கட்டும் கருனானிதி வீட்டு வசதி திட்டம் வேறு என்பதை புரியாமல் குழப்பி இருக்கிரார்
தேர்தலில் தோற்றதால் எம்.பி யும் இல்லை அமைசரும் இல்லை .இது முதல்வரை பார்த்து வரும் புகைசல் இல்லை.சிதம்பரத்தையும்,வாசனையும்
பார்த்து வரும் புகைச்சல்.ஏதாவது ஒரு பதவி கிடைத்தால் அமைதி ஆகிவிடுவார்
ராம்
பெரியார் பேரனாவது மன்னாவது
மத்திய அரசி உதவியொடு கட்டும் இந்தியா காந்தி வீட்டு வசதி திட்டம் வேறு மானில அரசு உதவியொடு கட்டும் கருனானிதி வீட்டு வசதி திட்டம் வேறு என்பதை புரியாமல் குழப்பி இருக்கிரார்
தேர்தலில் தோற்றதால் எம்.பி யும் இல்லை அமைசரும் இல்லை .இது முதல்வரை பார்த்து வரும் புகைசல் இல்லை.சிதம்பரத்தையும்,வாசனையும்
பார்த்து வரும் புகைச்சல்.ஏதாவது ஒரு பதவி கிடைத்தால் அமைதி ஆகிவிடுவார்
ராம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|