புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 8:33
» காதல் பஞ்சம் !
by jairam Today at 1:54
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 0:28
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 21:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 21:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 21:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:14
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:06
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:50
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 17:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 15:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 14:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 21:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 14:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 12:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 10:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon 13 May 2024 - 0:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 1:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:25
by சிவா Today at 8:33
» காதல் பஞ்சம் !
by jairam Today at 1:54
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 0:28
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 21:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 21:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 21:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:14
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:06
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:50
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 17:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 15:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 14:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 21:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 14:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 12:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 10:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon 13 May 2024 - 0:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 1:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:25
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
jairam | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 41 நாளில் அரசு டாக்டர் தற்கொலை: நெஞ்சை உருக்கும் தகவல்கள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 30/05/2009
தேவகோட்டை,
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
விருதுநகர்
மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகன் அழகர்சாமி. எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தேவகோட்டை அருகே
உள்ள மொன்னி- கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு செவ்வாய் தோசம்
இருந்ததை காரணம் காட்டி தொடர்ந்து திருமணம் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இந்த
நிலையில் அழகர்சாமிக்கும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை
சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 24.6.2010 அன்று திருமணம்
நடந்தது. ரூ.35 லட்சம் செலவில் நடத்தப்பட்ட பிரமாண்ட கல்யாணத்தில் ஏராளமான
உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். பல லட்சம் செலவில் மாப்
பிள்ளைக்கு சீர்வரிசை பொருட்களும், சொகுசு காரும் வழங்கப்பட்டன. புதுமண
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடியேற தேவ கோட்டையிலேயே மிகப் பெரிய
பங்களாவும் கட்டப்பட்டது.
இத்தனை
ஏற்பாடு களுடன் நடத்தப்பட்ட திருமணம் புதுமண தம்பதிக்கு மகிழ்ச்சியை
ஏற்படுத்தவில்லை. திருமண மான நாள் முதலே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து
வேறுபாடு எழத்தொடங்கியதாக தெரி கிறது. 34 வயதுக்கு பிறகு நடந்த திருமணம்
இப்படியா அமைய வேண்டும் என நினைத்து டாக்டர் அழகர்சாமி தினந்தோறும்
புலம்பி வந்துள்ளார்.
இந்த
கருத்து வேறு பாட்டை காரணமாக கொண்டு புதுப்பெண் கலைவாணி அடிக்கடி தனது
பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பின்னர் டாக்டர் அழகர் சாமி
மனைவியின் மீதுள்ள கோபத்தை மறந்து மீண்டும் அவரை குடும்பம் நடத்த அழைத்து
வருவது வாடிக்கையாக இருந்துள் ளது. இதற்கிடையே ஆடி மாத பிறப்பையொட்டி
கலைவாணியின் பெற்றோர் “தலை ஆடி” என்ற பெயரில் மகளை தங்கள் வீட்டிற்கு
அழைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை திருப்பி அனுப்பவில்லை.
பிரிந்து
சென்ற மனைவி மீண்டும் திரும்பமாட்டார் என்பதை உறுதி செய்த டாக்டர்
அழகர்சாமி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இவ்வளவு நடந்தும் தனது
பெற்றோரிடம் குடும்பத் தகராறு பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அழகர்சாமி
கூறவில்லை. மன விரக்தி அதிகமானதால் நேற்று காலை தனது வீட்டின் முன் கதவை
பூட்டிய அழகர்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில்
தொங்குவதை பார்த்த அவரது தாய் செல்லத்தாய் மயங்கி கீழே விழுந்தார். அந்த
சமயம் அங்கு கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இதுபற்றி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாக்டர் அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓய்வு
பெற்ற ஆசிரியரான கிருஷ்ணன் தனது மகன் அழகர்சாமியை டாக்டராக படிக்க
வைப்பதற்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். எப்படியாவது தனது
மகனை பெரிய டாக்டராக்கி பார்க்க வேண்டும். அவரது சேவை உள்ளத்தை அனை வரும்
பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் காலம் தாழ்த்தி நடந்த
திருமணம் இப்படி சோகத்தில் முடிந்து விட்டதை எண்ணி அவரது தந்தை கதறி
அழுதது காண் போர் நெஞ்சை கரைய வைத்தது.
Similar topics
» திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி
» கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி திருமணமான 15வது நாளில் மனைவி துணிகரம்
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|