புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
17 Posts - 4%
prajai
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
8 Posts - 2%
Jenila
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
4 Posts - 1%
jairam
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
4 Posts - 1%
Rutu
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_m10பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல இடங்களில் கொள்ளையடித்த சகோதரர்கள் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 3:39 am

தஞ்சாவூர்:

தஞ்சை, திருவாரூர், சிவகங்கை உட்பட, 28 இடங்களில் கைவரிசையைக் காட்டிய
சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் பட்டுக்கோட்டை
நகரில் உள்ள தம்பா ஜுவல்லரி பூட்டு உடைத்து இரண்டு கிலோ வெள்ளி நகை,
மதுக்கூரில் ஸ்ரீரங்கா ஜுவல்லரியில் நான்கு கிலோ வெள்ளி, 30 சவரன் நகைகளை
மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு
செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று
முன்தினம் இரவு கீழக்குறிச்சி மெயின்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட
முயற்சித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில்,
இவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பிரமனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகு
மலையான் மகன் சங்கர் (என்ற) கோவிந்தராஜ் (30) என்பதும், அவர்
பட்டுக்கோட்டை தம்பா ஜுவல்லரி, மதுக்கூர் ஸ்ரீரெங்கா ஜுவல்லரி நகை கடை
மற்றும் மன்னார்குடி அசோக் மெடிக்கலில் ஒரு லட்சம் ரூபாய் பணம்,
காரைக்குடி, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய
மாவட்டங்களில் 28 இடங்களில் திருடியும், வழிப்பறியில் ஈடுபட்டதும்
தெரிந்தது. மதுக்கூர் போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர். அவருக்கு
உடந்தையாக இருந்த அவரது அண்ணன் கண்ணன் (32) கைது செய்யப்பட்டார்.
கோவிந்தராஜிடம் இருந்து பட்டுக்கோட்டை, மதுக்கூரில் கொள்ளையடித்த 30 சவரன்
நகை, ஐந்தரை கிலோ வெள்ளி, இரண்டு டூ வீலர், பெட்டகங்களை உடைக்கப்
பயன்படுத்தப்படும் காஸ் கட்டர், அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக