புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
95 Posts - 52%
heezulia
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
35 Posts - 58%
heezulia
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பைரவர் Poll_c10பைரவர் Poll_m10பைரவர் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைரவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 2:03 pm

விஷ்ணு இரணியனை அழிப்பதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து, அழித்த பின் அதிகக் கோபத்தோடு இருந்தார். அந்தக் கோபத்தை அடக்க சிவன் பாம்பு வடிவம் எடுத்து வந்தார்; பைரவர் கோலத்தில் வந்ததாக சிலர் கூறுகின்றனர். அந்தக் கோலமே பின்னர் சாமியானது என்றும் சொல்லப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களில், 'படைத்தல் தொழிலைச் செய்யும் நானே உயர்ந்தவன்' என்று பிரம்மன் அகந்தை கொண்டான். யாரையும் மதிக்காமல் திரிந்து கொண்டிருந்தான். கேட்பவர்களிடம் 'எனக்கும் ஐந்து தலைகள், சிவனுக்கும் ஐந்து தலைகள்தான். இதில் நான் என்ன தாழ்ந்தவன். அவன் என்ன உயர்ந்தவன்' என்ற பதில் பிரம்மனிடமிருந்து புறப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்குக் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே சென்று பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். கிள்ளி எடுக்கப்பட்ட அந்தத் தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தத் தலை கையிலிருந்து விழவில்லை. இதைத்தான் பிரம்மஹஸ்தி தோஷம் என்கின்றனர்.

சிவன், பைரவர் வடிவத்தில் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ரிஷிகளின் சொல்லுக்கு இணங்கி பைரவர் நர்மதை ஆற்றங்கரைக்குச் சென்றார். அதன் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தார். பிறகு, காசியிலே பைரவரின் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் தலை, தெறித்து விழுந்தது. சிவனுக்குப் பிடித்திருந்த தோஷமும் நீங்கியது.

காசியிலே இறந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது. சிவன் பைரவர் வடிவில் காசியிலே இருந்ததால் இந்த வேலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பைரவருக்கு வந்தது. அதனால் அவருக்குக் கால பைரவர் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு பைரவர் கடவுளாகக் கருதப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான சிவன் கோயில்களில் பைரவர் சன்னதி இருப்பதைக் காணலாம். சிவனின் அவதாரமாகப் பைரவரை நம்புகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக