புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 2%
prajai
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
1 Post - 1%
Rutu
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
18 Posts - 2%
prajai
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
8 Posts - 1%
Rutu
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_m10வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 12, 2010 9:27 pm

வயதாகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வயதான காலத்தில், அதை சந்தோஷமாக வரவேற்றால், வாழ்நாள் முழுக்க அது நீடிக்கும். "ஆண்டவா! வயதாகி விட்டதே, என்னால், அதை செய்ய முடியவில்லையே, இதைச் செய்ய முடியவில்லையே' என்று வேதனையில் உழன்றால், தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். உடலில் தளர்ச்சி அதிகரிக்கும். அதனால் பாதிப்புகளும் அதிகமாகும்.


அறிகுறி என்ன?
வயதுக்கேற்ற வேலைகளைதான் செய்ய வேண்டும். அறுபதை எட்டும் போதே, சில வேலைகளை நாம் தவிர்ப்பது நல்லது. எலும்புகள் வலுவிழந்து காணப்படும் நிலையில், தசைகள் சுருங்கிப் போயிருக்கும் நிலையில், பெரிய அளவில் வேலையை செய்ய முடியாது.
மனதை இலகுவாக்கிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகள் வலுவாக இருக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், தினமும் உடற்பயிற்சி தேவை.


எப்படி இருக்க வேண்டும்?
நொறுக்குத் தீனிப்பக்கமே போகக் கூடாது.
மன அழுத்தம் வர அனுமதிக்கக் கூடாது.
தினமும் உடற்பயிற்சி தேவை.
தோலைப் பாதிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
அதிக ஓய்வு எடுக்க வேண்டும்.
அதிக குடிநீர் குடிக்க வேண்டும்.
உப்பு கொழுப்பு "நோ!'


வயதாகி விட்டால், இரண்டைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒன்று-உப்பு. இன்னொன்று-கொழுப்பு. இவை இரண்டும் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதான நிலையில், கொலஸ்ட்ரோல் அதிகமாக உடலில் சேரும் என்பதால், அது சார்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கால்சியம் தேவை


வயதான பெண்களுக்கு, அதிலும், மாதவிடாய் நின்று போன நிலையில் உள்ளவர்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அதற்கு, டாக்டரை ஆலோசித்து, அவர் சொல்வதற்கேற்ப, கால்சியம் மாத்திரைகள், உணவு வகைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மூட்டுவலி வருவது, முதுகுவலி வருவதெல்லாம் தவிர்க்கலாம். அதுபோல, வயதான பெண்களுக்கு கலோரிச் சத்து தேவை. சராசரியாக ஒருவருக்கு 1,500 கலோரிச் சத்து தேவை. வயதானவர்கள் அதற்கு அதிகமாகவே பெற வேண்டும். ஆண்களை விட, பெண்களுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்று விட்ட நிலையில், அவர்களுக்கு கால்சியம் சத்து குறைந்து விடும். அப்போது, அவர்களின் எலும்புகளுக்கு வலு தேவைப்படுகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு பாதிப்பு நான்கு மடங்கு அதிகம். அதனால், விட்டமின் "டி' சத்து, கால்சியம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியும் தேவை.


அல்சீமரா?
மறதி நோய், வயதானவர்களுக்கு கண்டிப்பாக வரும். அதனால், மறதி வந்தாலே, "அடடா, "அல்சீமர்' நோய் வந்து விட்டதே என்று கவலைப்படக் கூடாது. "அல்சீமர்' நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. வயதானாலே, சில சம்பவங்கள் மறந்து போகும், அதை வைத்து தவறான முடிவுக்கு வரக்கூடாது. சமீபத்திய சம்பவங்கள், உறவினர்கள் பெயர்கள் போன்றவற்றை மறந்து விட்டது தொடர்ந்தாலோ, மறதி அதிகமாக இருப்பதாக உணர்ந்தாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும். "அல்சீமர்' நோயைத் தவிர்க்க, நவீன முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முழுமையாக அமுலானால், பலருக்கு பயனளிக்கும்.


கண் பார்வை மங்குமா? வயதானால், கண்பார்வை மங்கிவிடும் என்று பலரும் நினைப்பது சரியல்ல. சிலருக்கு 90 வயதானாலும் கூட, பார்வை பளீச் என்று இருக்கும். பத்திரிகையை கண்ணாடி போடாமலேயே படிப்பர். மாடிப்படி ஏறும் போது தடுக்குவது, பஸ் நம்பர் தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை வைத்து, மங்கலான பார்வையை போக்கிக்கொள்ள டாக்டரிடம் போய், பரிசோதித்துக் கொண்டு, கண்ணாடி அணியலாம்.


கட்ராக்ட் வருமா?
வயதானவர்களில் பலருக்கும் பொதுவாக வரும் பாதிப்பு, "கட்ராக்ட்!' கண்லென்சில் புகை படிமம்தான் இது. இதை சரி செய்ய இப்போது ஏகப்பட்ட நவீன வசதிகள் வந்துவிட்டன. "காட்ராக்ட்' பாதிப்பு கடுமையாக இருந்தால், அறுவை சிகிச்சை உள்ளது. இன்னொரு கண் பாதிப்பு, "க்ளூகோமா!' வயதானவர்களுக்கு சகஜமாக வரும். கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் வருகிறது. டாக்டரிடம் காட்டி சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பார்வை பறி போக வாய்ப்புண்டு. காது கேட்காது போனால், வயதானால் வரும் ஒரு பிரச்சினை தான் இதுவும். பேசும் போது வார்த்தை தடுமாறும். பாடல் வரிகளை கேட்க முடியாமல் போகும். வாசலில் யாராவது அழைப்பு மணி அடித்தால் கூட, பதில் சொல்ல மாட்டார்கள். சாதாரண காது கேளாத பிரச்சினை என்றால், சில மருந்துகள் சரி செய்துவிடும். சீரியசான பிரச்சினை என்றால் டாக்டரை ஆலோசித்து சரி செய்வதே நல்லது.

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 10:31 pm

கட்டுரை என்னை போன்ற வயதான் கட்டைகளுக்கு மிகவும் தேவையான ஒன்று, அற்புதமாக உள்ளது. பெரும்பாலும் உடல் நலனைப் பற்றியே சொல்லப் பட்டு இருக்கிறது. மன உணர்ச்சியை கட்டுப் படுத்துவது பற்றியும், மற்றவர்கள் நம் எண்ணப்படியே நடக்க வேண்டும் என்ற ஆசையை தவிர்க்கிறது பற்றியும் மற்றுமொரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2010 5:30 am

அருமையான கட்டுரை. வயதாகி விட்டதே என்ற கவலையே கூடாது. வயதாகி விட்டதால்,நம்மை கலந்தாலோசிப்பார்கள். நாம் பாரபட்சமின்றி அறிவுரை வழங்கவேண்டும், என்ற நினைப்பில் நம்முடை அறிவை விசாலப் படுத்திக் கொள்ளவேண்டும். இணைய தள வசதிகள்,ஊடகங்கள் வசதியை பயன்படுத்தி கொண்டால், என்றும் இன்ப நாளே. வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி 755837

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக