புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
127 Posts - 54%
heezulia
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_m10நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலிச் சண்டையால் கல்வித்துறையின் குட்டு அம்பலம்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:54 pm

வேலூர்,

ஒரே அரசுப் பள்ளியில் இரு தலைமையாசிரியர்கள் உள்ளதால் இருவரிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில்,
வேலூரிலிருந்து பதவி உயர்வில் திருவண்ணாமலைக்குச் சென்ற
தலைமையாசிரியைக்கு, ஒரே மாதத்தில் மீண்டும் வேலூருக்கு இடமாறுதல் அளித்த
கல்வித்துறையின் குட்டு அம்பலத்துக்கு வந்தது. வேலூரில் உள்ள
ஈ.வெ.ரா.மணியம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியில்
இருந்தவர் விஜயகுமாரி. இவர், கணவரை இழந்தோருக்கான ஒதுக்கீட்டின்
அடிப்படையில், கடந்த 2009 ஜூன் 1-ம் தேதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப்
பொறுப்பேற்றார். அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி
வந்த ஸ்ரீகாயத்ரி தேவிக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஜூலை
2-ல் நடைபெற்ற கலந்தாய்வின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. ஆனால் அவர் பணியில் சென்று சேரவில்லையாம். ஒரே
மாதத்தில் இவரை, திடீரென வேலூர் ஈ.வெ.ரா. மணியம்மை பள்ளியின்
தலைமையாசிரியராக நியமித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவு
பிறப்பித்திருக்கிறது. மேலும், இங்கு பணியாற்றி வந்த விஜயகுமாரியை,
திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல்
செய்தும் உத்தரவு அளித்துள்ளது. கவுன்சலிங் மூலம் இடமாறுதல்
பெற்றவரை, அடுத்த ஓராண்டுக்கு இடமாற்றம் செய்யக்கூடாது எனும் அடிப்படை
விதியை மீறி, காயத்ரிதேவிக்கு ஈ.வெ.ரா.மணியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியை
கல்வித்துறை இயக்ககம் ஒதுக்கீடு செய்திருப்பதால் அதிருப்தியடைந்த
விஜயகுமாரி, கடந்த 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிமாறுதலுக்கு
தடையாணை பெற்றுள்ளார். இதையடுத்து, இரு தலைமையாசிரியர்களும்
திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துள்ளனர். அங்குள்ள தலைமையாசிரியர் இருக்கையில்
யார் அமர்வது என்பதில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. "நீதிமன்ற
உத்தரவுபடி, நானே இங்கு தலைமையாசிரியர்' என விஜயகுமாரியும்,
"இல்லை...இல்லை, அரசு அளித்த பணி மாறுதல்படி நானே இப் பள்ளியின்
தலைமையாசியர்' என ஸ்ரீகாயத்திரி தேவியும் கூற, இருவரிடையே தகராறு மூண்டது. இதுகுறித்து
தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் சென்று
விசாரணை நடத்தினார். காரப்பட்டு பள்ளிக்குச் சென்று பொறுப்பேற்குமாறு
விஜயகுமாரியை அறிவுறுத்தினார். ஆனால், நீதிமன்றத் தடையாணையைக் காட்டிய
விஜயகுமாரி, இட மாறுதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால், பள்ளித்
தலைமையாசிரியர் அறைக்குப் பூட்டு போட்டுவிட்டுத் திரும்பினார் முதன்மைக்
கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறும்போது, "சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்குத்
தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு செய்ய வேண்டியது குறித்து
அங்கிருந்து அறிவிப்பு வரும். அதன்பிறகே, இப் பள்ளியின் தலைமையாசிரியர்
பொறுப்பு யாரிடம் என்பது தெரியவரும்' என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக