புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
26 Posts - 39%
prajai
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
2 Posts - 3%
Jenila
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 2%
M. Priya
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
6 Posts - 5%
prajai
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
5 Posts - 4%
Rutu
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
3 Posts - 2%
Jenila
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_m10அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:34 pm

சாத்தான்குளம் வட்டாரத்தில் நிலமோசடி கும்பல் அதிகரித்துள்ளதால் நில
உடைமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் உள்ளவர்களும்
சம்பந்தப்பட்டிருப்பதால் புகார் வாங்க போலீசார் தயங்குகின்றனர். எனவே
மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம்
தாலுகாவில் அம்பலசேரி, கட்டாரிமங்கலம், பேய்க்குளம், பன்னம்பாறை,
பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் தரிசு
நிலங்கள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் பலர் தொழில் சம்பந்தமாக பல
ஊர்களில் குடியேறி நிரந்தமாக வசிக்கின்றனர். சிலர் வெளிநாடுகளிலும்
வசிக்கின்றனர். கோயில் விசேஷங்கள், திருமணம் மற்றும் சில நிகழ்வுகளுக்காக
எப்பொழுதாவது ஊருக்கு வருவர். இந்த பகுதியில் பல உடை மரங்கள் மட்டுமே
உள்ளதால் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உடைமரங்களை உறவினர்கள்
மூலம் விற்று வருகின்றனர்.

மற்ற நாட்களில் அந்த இடங்களை பலர் போய் பார்ப்பதே இல்லை. இதை
பயன்படுத்திய சிலர் வெளியூரில் இருக்கும் நில உடைமையாளர்களைத் தொடர்பு
கொண்டு நிலத்தை விற்க முயற்சி செய்து வருகின்றனர். டாட்டா நிறுவனத்தினர்
டைட்டானியம் தொழிற்சாலை ஆரம்பிக்க முயற்சி செய்ததும், சாத்தான்குளத்தின்
தென்பகுதியான செம்மண் தேரி நிலங்கள் பல மடங்கு விலை உயர்ந்தது. டாட்டா
நிறுவனம் வந்தால் அவர்கள் குடியிருப்பதற்கும் மற்றும் பட்டா நிலத்தில்
உள்ளவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காகவும் நிலம் தேவைப்படும் என்ற
எண்ணத்தில் அதன் அருகில் உள்ள இடங்களின் நில விலை அதிகரித்தது. டாட்டா
நிறுவனம் தொடங்கப்படுவது கிடப்பில் போடப்பட்ட நிலையில் சாஸ்தாவிநல்லூர்,
பள்ளக்குறிச்சி பஞ்., பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடம்
வாங்கியவுடன் சாத்தான்குளத்தில் மற்ற தரிசு நிலங்களின் விலையும்
உயர்ந்தது. இதனால் பல நில உடைமையாளர்கள் தங்களது நிலத்திற்கு கூடுதல் விலை
கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் நிலங்களை விற்க தயங்கினர். இவர்களில் பலர்
தங்களது இடங்களை வருடத்திற்கு ஒருமுறை கூட வந்து பார்ப்பது என்பது அரிதான
செயலாகும். இதைப் பயன்படுத்தி போலியாக ரிக்கார்டு தயாரித்து பட்டா மற்றும்
பவர் ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக நிலங்களை விற்று வருகின்றனர். இது
சம்பந்தமாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சிறிதுகாலம்
ஓய்ந்திருந்த இந்த கும்பல் மீண்டும் தங்களது மோசடி வேலைகளில்
இறங்கியுள்ளது. தற்போது ஒருவருடைய நிலத்தை விற்பனை செய்யவும், அடமானம்
வைக்கவும் பவர் ஏஜெண்ட் நியமனம் செய்ய வேண்டுமென்றால் சொத்து எந்த
பத்திரப்பதிவு அலுவலக ஏரியாவில் வருகிறதோ அந்த அலுவலகத்தில்தான் பவர்
எழுதிக் கொடுக்க முடியும். பவர் எழுதி வாங்குபவர், எழுதிக் கொடுப்பவர்
மற்றும் சாட்சிகள் அனைவரும் புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தால்
மட்டுமே பதிவு செய்ய இயலும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம்
அமலாவதற்கு முன் பவர் எழுதிக் கொடுப்பவர் மற்றும் சாட்சிகள் போட்டோ
தேவையில்லை. எந்த பத்திரப்பதிவு அலுவலகத்திலும் 100 ரூபாய் பத்திரத்தில்
பவர் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பது தான் பழைய நடைமுறை. இதை பயன்படுத்தி
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதைத் தெரிந்து கொண்டு சிலர் அதற்கு முன்பே
போலியாக பவர் பத்திரம் வேறு மாவட்டங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது
அந்த சொத்தை கிரையமாகவோ, அடமானமாகவோ வைத்து விடுகின்றனர். உண்மையான நில
உடைமையாளர்கள் வில்லங்க சான்றிதழ் பார்க்கும் பொழுது தங்களது நிலம்
போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதை அறிந்து
அதிர்ச்சியடைந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்போனால் போலீசார் புகார்
வாங்க தயங்குகின்றனர். அவர்களிடம் கேட்டால் பவர் பத்திரம் எங்கள்
எல்கைக்குள் பதிவு செய்யப்படவில்லை என கூறுகின்றனர். இதனால்
பாதிக்கப்பட்டவர்கள் கட்டப் பஞ்சாயத்தை அணுகுகின்றனர். இதுவும் போலீசாரின்
கவனத்திற்கு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் கேட்டால் வேலைப்பளு
அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு போலீசார் எண்ணிக்கை இல்லை. மிகக் குறைவான
போலீசாரை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் இரவு ரோந்து
செல்ல வேண்டியுள்ளது. சொந்த குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூட
விடுப்பு கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு, மூன்று மாவட்டங்களில்
உள்ள குற்றவாளிகளை பிடிக்க என்று போலீசார்களை எங்கிருந்து அனுப்ப முடியும்
என கேள்வி எழுப்புகின்றனர். குறைந்த பட்சம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும்
10 முதல் 15 போலீசார்களை கூடுதலாக பணியமர்த்தினால் சிறப்பாக குற்ற
நடவடிக்கைகளை தடுக்கவும், விரைந்து குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என
தங்கள் மனக்குமுறல்களை கொட்டி தீர்க்கின்றனர். எனவே இது போன்ற சொத்து
மோசடி வழக்குகளை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரே தங்களது பொறுப்பில்
எடுத்து விசாரித்தால் விரைந்து நீதி கிடைக்கும். மேலும் சொத்தையும் இழந்து
புகார் கொடுக்க செல்லும் போது ஏச்சும் பேச்சும் வாங்கி கடைசியில்
கட்டப்பஞ்சாயத்தை அணுக வேண்டிய அவல நிலை ஏற்படாது என பாதிக்கப்பட்டவர்கள்
பரிதாப குரல் எழுப்புகின்றனர். நிலமோசடியை தடுக்க குற்றவாளிகளுக்கு
கடுமையாக தண்டனை வழங்க சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக