புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
27 Posts - 53%
heezulia
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_m10 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:09 pm

குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன.

ஆகவே குழந்தையை போர்வையால் போர்த்தினாலோ அல்லது தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாலோ பாதுகாப்பாக உணர்கிறதா என்று பாருங்கள். பின்னணிச் சத்தங்கள் கருவறையில் இருக்கும் போது தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும். மென்மையான இசையை ஒலிக்கச் செய்வது அல்லது தாலாட்டுபாடுவது பின்னணியில் வொஷிங்மெஷின் சத்தம் வந்தாலும் பரவாயில்லை இவை குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கச் செய்யும்.

மென்மையாக ஆட்டுவது நீங்கள் நடக்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ மென்மையாக குழந்தையை ஆட்டுங்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான தொட்டில் சில குழந் தைகளை அமைதிபடுத்தும். காரில் செல்லும் போது சில குழந்தைகள் கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடனே தூங்கி விடும்.

மசாஜ் செய்து விடுங்கள் மசாஜ் குழந்தைகளை அமைதிபடுத்தும்.
வயிற்று வலி இருக்கும்போது வயிற்றை தடவிவிடுவது நல்லது. குழந்தையின் வலியை கஷ்டத்தைப் போக்க நீங்கள் ஏதோ முயற்சி செய்கிறீர்கள் என்ற ஆறுதலை அது உங்களுக்குத் தரும்.

குழந்தை விரல் சூப்புவது தவறில்லை சில பச்சிளங் குழந்தைகள் விரல் சூப்புவார்கள். இது அவர்களுக்கு சொகுசான ஓர் உணர்வைத் தரும். ஆனால் விரல் சுத்தமாக இருக்க வேண்டும். ''சொகுசாக சூப்புவது'' என்பது குழந்தையின் இதயத் துடிப்பை சீராக்கும், வயிற்றுக்கும் நல்லது, குழந்தையும் அமைதியாக இருக்கும்.

உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லா வற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான்:

* நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்

* உங்களுக்கு கேட்காதவாறு குழந்தை அழும்படி சிறிது நேரத்திற்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் குழந்தையை விடுங்கள்.

* நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து சிறிது நேரத்திற்கு குழந்தையை அவரிடம் தாருங்கள்.

* அக்கம்பக்கத்தில் உங்களைப் போன்று புதிதாய் குழந்தை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை தனது தேவையை உங்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம் ஒரு நாள் நிற்கும் என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:48 pm

:idea:



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:12 pm

தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:24 pm

மீனா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 25, 2010 7:28 pm

குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:30 pm

பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!

எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:35 pm

பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
ஓகே!!!! ஓகே!!!!



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:35 pm

மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!

எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி

அதானே நல்லா கேளும்மா



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 25, 2010 7:37 pm

மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி
இங்க தான் அந்த கொடுப்பனையே இல்லையே! ஏற்க்கனெவே கட்டுன மூனையும் திருவிழாவுல தொலைச்சிட்டு இன்னும் தேடிகிட்டு இருக்கேன்!....நீ வேற ஏம்மா வேதனையை கிளப்புற.. சோகம் சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 7:39 pm

பிச்ச wrote:
மீனா wrote:
பிச்ச wrote:குழந்தை தொடர்ந்து அழுவதனால் தாய்மார்கள் பலபேர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள்..நல்ல பயனுள்ள கட்டுரையை வழங்கி உள்ளீர்கள் இது அவர்களுக்கு பயன்படும், நன்றி!!!
எ உங்களுக்கு பயன் படாதோ ஜாலி
இங்க தான் அந்த கொடுப்பனையே இல்லையே! ஏற்க்கனெவே கட்டுன மூனையும் திருவிழாவுல தொலைச்சிட்டு இன்னும் தேடிகிட்டு இருக்கேன்!....நீ வேற ஏம்மா வேதனையை கிளப்புற.. சோகம் சோகம் சோகம்


ஓ அது நீங்கள் தானா 20வருடத்திற்கு முன்னாடி பிச்சயின் நிலை இதோ வருகிறது பாருங்கள்.



 உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக