புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
64 Posts - 50%
heezulia
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_m10கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 9:42 pm

கள்ளச்சாராயம் விற்றால் குஜராத்தில் மரண தண்டனை


காந்திநகர் : குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், கடுமையான சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதா, அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

குஜராத், ஆமதாபாத்தில், கள்ளச்சாராயத்தால் 135 பேர் வரை இம்மாதம் உயிரிழந்தனர். இதனால், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில், பாம்பே தடை சட்டம் 1949ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம், ஒருமனதாக நேற்று அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி வழங்காததை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்திய போதும், சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாம்பே தடை(குஜராத் திருத்தம்) சட்டம் 1949ன், அடிப்படையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை வரை வழங்கலாம். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், அதை கொண்டு செல்பவர்கள், பதுக்கி வைப்பவர், விற்பனை செய்பவர் ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. கள்ளச்சாராயத்தை கொண்டு செல்ல பயன்படுத்தும், வாகனமும், பறிமுதல் செய்யப்பட்டு அரசின் உடைமையாக கருதப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தின் மாதிரிகளை, தடயவியல் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை, புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரியும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனை வழங்கப் படும்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 9:54 pm

அந்த காலத்தில் தாத்தாமார்கள் காந்தி சொன்னார் என்பதற்காக குடிக்காமல் இருப்பாங்களாம்...அப்புறம் கருணாநிதி என்று கள்ளு கடையை திறந்தாரோ அன்றே மக்கள் புத்தி மயங்கிவிட்டது.,..ராஜாஜி திறக்கக்கூடாது என்று கருணாநிதியிடம் கெஞ்சிபாத்தாராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 10:17 pm

மக்களை ஏதாவது ஒரு வகையில் அடிமைப்ப்டுத்திதானே இவர்கள் ஆதாயம் அடைகிறார்கள்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 10:18 pm

ஒரு சமுதாயம் வலுவிழந்து போக, அதன் கலாச்சாரத்தை,பண்பாட்டை உடைக வேண்டும், அப்படி உடைத்தால்தான் எந்த தப்பையும் தட்டிக்கேக்க எல்லோரும் ஒன்று கூட மாட்டார்கள். இது எல்லாம் பெரிய பிளான் நிலாசகி. சாராயம் குடுத்தா எதுவும் செய்வன் என்ர நிலமையில் பலரும், குடிகாரரால் சீரழிந்த குடும்பம் தெருவிலும் நிக்கிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 10:20 pm

இன்று தெருவில் கூட யாரும் இல்லை, சீரியல் என்ற போதையில் மூழ்கி வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். வெளியில் என்ன நடக்கிறது என்றுகூட தெரிவதில்லை.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 29, 2009 10:21 pm

சிவா wrote:மக்களை ஏதாவது ஒரு வகையில் அடிமைப்ப்டுத்திதானே இவர்கள் ஆதாயம் அடைகிறார்கள்.

சில விடயங்களில் எனது மூளை சிவாண்ணா சிந்திப்பதை போல கிட்டத்தட்ட சிந்திக்கிறாது


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 10:22 pm

ஏழெட்டு வருடங்களுக்கு முன் படத்தில் வந்த வசனம்...மக்களை ஈசியா ஏமாத்திடலாம்
ஒளியும் ஒளியும்ல நல்ல பாட்டா போற்றுவோம் ஒரு பயலும் கேக்கமாட்டன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jul 29, 2009 10:24 pm

இங்கேயும் இந்த சாராய கலாச்சாரம் மிகவும் பாரதுரமாய் இருபது மலை நாடில் ஆறுமுகம் தொண்டமான் இதில் பெரிய கில்லாடி



கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 10:24 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:மக்களை ஏதாவது ஒரு வகையில் அடிமைப்ப்டுத்திதானே இவர்கள் ஆதாயம் அடைகிறார்கள்.

சில விடயங்களில் எனது மூளை சிவாண்ணா சிந்திப்பதை போல கிட்டத்தட்ட சிந்திக்கிறாது

இந்த ஒற்றுமையே நம் இனத்துக்கு தேவை சைலு!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 10:26 pm

இப்பொழுது கலை நிகழ்ழ்ச்சி கலர் டிவி இலவசம் என்று மக்களை யோசிக்க விடாமல் செய்திருக்கிறார்....இந்தியாவில் பலர் அரசு ஊழியர்கள்....அனைவருக்கும் கருணாநிதி தெய்வம்...........எவர் ஓட்டை மாத்தி போட்டாலும் இவர்கள் ஓட்டு கருணாநிதிக்கு தான்....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக