புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Aug 28, 2010 12:51 pm

சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் பணியாற்றிய குடும்பத்தினர் தண்டனையாக ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி தனது உடலில் ஏற்றியதாக அவர் கூறியிருந்தார். எக்ஸ்ரே மூலம் அவரின் உடலில் 24 ஆணிகளும் ஊசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அங்குலம் தொடக்கம் இரண்டு அங்குலம் வரையிலான நீளமுடையவையாக ஆணிகள் காணப்பட்டன. ஊசிகள் ஒரு அங்குல நீளமுடையவை. அப்பெண்ணின் கால்கள், நெற்றியிலிருந்து ஆணிகள்அகற்றப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று கம்புறுப்பிட்டிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தி சத்தரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, அப்பெண்ணின் இரு கரங்களிலும் 6 க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்ற முடியவில்லையெனவும் ஏனெனில், இப்போது அவற்றை அகற்றுவதற்கு சிகிச்சை செய்வது அப்பெண்ணின் நரம்புகளைப் பாதிக்கும் எனவும் அதனால் அவற்றை அகற்றவில்லையென டாக்டர் கூறியுள்ளார்.

தன்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லையெனவும் அந்த வீட்டில் உள்ள பெண் ஊசிகளையும் ஆணிகளையும் சூடாக்கிக் கொடுத்ததாகவும் ஆண் அவற்றை தனது உடலில் குத்தியதாகவும் அந்த 49 வயதுடைய ஆரியவதி தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை விமானப் பயணச் சீட்டைப் பெறுவதற்காக ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவர் பிடித்துவைத்திருந்தார்.

இதேவேளை, இந்த ஆரியவதியின் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆரியவதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அவரின் மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவருக்கு எதிராக சவூதி அரேபியா உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை, தேவையேற்பட்டால் இந்த வீட்டுப் பணிப்பெண்ணை (ஆரியவதியை) சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் தொழில் வழங்கியவருக்கு எதிரான சாட்சியங்களை தெரிவிக்குமாறு கோரப்படுமென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே.ரணதுங்க கூறியுள்ளார். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். விசாரணை நடத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு இப்பெண்ணை அழைத்துச் செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சவூதி அரேபியாவிலுள்ள வீட்டுரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆரியவதிக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்கப்படும் என நீதிஅமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இச்சம்பவம் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் அலுவலகத்திற்கும் ஐ.நா.விற்கும் முறையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக