புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
83 Posts - 55%
heezulia
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நம்மைத்தவிர ......! Poll_c10நம்மைத்தவிர ......! Poll_m10நம்மைத்தவிர ......! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைத்தவிர ......!


   
   
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 11:26 am

நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

உனக்கு நான் எனக்கு நீயென
உள்ளங்கையிலடித்து சத்தியமிட்ட
ஊரோர ஐயனார் கோயில் ....

கேள்விக்குறியுடன்
கடைசியாக சந்தித்த
கனிந்த மாந்தோப்பு...

இன்றும்
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

வினுப்ரியா கவிதைகள்




சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 11:29 am

அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 11:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 12:07 pm

vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:30 pm

பிச்ச wrote:அருமை அருமை.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:30 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 1:33 pm

gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 1:40 pm

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:நம்மைத்தவிர ......!

அன்று
முதன் முதலாக சந்தித்த
ஆற்றங்கரை..

கலக்கத்துடன்
காதலை சொன்ன
ஆலமர ஊஞ்சல்....

களிப்புடன்
கைக்கோர்த்து நடந்திட்ட
ஏரிக்கரை...

முழுதும் விலகாத பயத்துடன்
முத்தமிட்ட
மொட்டைமாடி...

கிறக்கத்துடன்
கட்டியணைத்த
கிணத்துமேடு...

கேள்விக்குறியுடன்
கடைசியாக
சந்தித்த மாந்தோப்பு...

இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!



இன்று
எதுவும் மாறவில்லை
நம்மைத்தவிர ....!

காலத்திற்கேற்ப
மாறுவது
மனிதனின்
இயல்பு..
இறைவனின்
தீர்ப்பு....

நீங்கள்
சொன்ன
அதுகள் போல்

நாம்
மாறாமல்
இருந்திருந்தால்..

அதுகளும்
நம்மை
பார்த்து சிரிக்கும்
காட்டுப்
பூச்சிகளென்று.

..எல்லாம் காலத்தின் கோலம் டீச்சர்....
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. கவிதை பிரமாதம்...

நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[color=blue]காலத்திற்பமாறுவது
மனிதனின்இயல்பு...
இறைவனின்இறைவனின்
தீர்ப்பு....

உண்மை உண்மை .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பூஜியத்துக் குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொணடு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவந்தான் இறைவன்...

சந்தோஷமா டீச்சர். உங்கல் கவிதையின் மூலமே இறைவனின் அருள்தான்...... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 12, 2010 10:41 pm

குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 10:53 pm

vinotha wrote:குணா சார் .மாற்றம் ஒன்றுதான் மாறாதது .ஆனால் தினமும் மாறும் மனிதர்களை கண்டால் வேதனை உண்டாகிறது .

இவ்வுலகத்தில் வினாடிக்கு வினாடி மாறாதது ஒன்றுமில்லை டீச்சர்’
எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நேற்றய விநோதா இன்று இல்லையே....
இன்றைய விநோதா நாளை எப்படி இருப்பாள் என்று யாருக்குத் தெரியும்.

மாற்றம் இருந்தால்தான் நல்லது கெட்டது புரியும். மாற்றம் இருந்தால்தான் நாளைய உலகம் உதிக்கும்.
நல்லதை பார்த்து விட்டு, கெட்டதை விட்டு விட்டால் எல்லாமே நமக்கு ஆனந்தம்தான்
கெட்டவனாக யாரும் பிறக்கவில்லை....... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக