புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
19 Posts - 49%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 3%
Guna.D
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 3%
Shivanya
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
10 Posts - 2%
prajai
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
9 Posts - 2%
jairam
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Jul 24, 2009 11:15 am

யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 11:43 am

கடைக்கு செல்லுங்கள் இட்டிலி மாவு வாங்கி இரவே கலக்கி வையுங்கள்.
இட்டிலி சட்டியில் சிறிது தண்ணிர் ஊற்றி இட்டிலி மாவு ஊற்றும் தட்டின் அளவிற்க்கு ஒரு துணியை விரித்து அதன் மேல் இரவு கலக்கி வைத்த மாவை ஊற்றி 15 நிமிடம் மூடி வேகவைக்கவும்..!

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Fri Jul 24, 2009 12:32 pm

கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:39 pm

பஸ்ஸில் ஏறுமுன் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கவும் நன்றி

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 12:48 pm

bharathimurugan wrote:கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..
இல்லைங்க அவருக்கு கடையில அக்கொண்ட் இருக்கு..!

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:53 pm

தமிழ்நாட்டுல எல்லா கடைகளிலுமா அக்கௌண்ட் இருக்கும்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 24, 2009 4:17 pm

இளவரசன் wrote:யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

photovaka pathiya venduma illa vaarthaikalil sonnaa pothuma

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:23 pm

ரவை இட்லி


ரவை இட்லியை செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
சற்று புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1 க‌ப்
நறுக்கிய மல்லித்தழை ‌சி‌றிது
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில்
எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை
வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ரவையுட‌ன் சேருங்கள்.


பின்பு மற்ற பொருட்களையும் ரவையுடன் சேர்த்து, தேவையான அள‌வி‌ற்கு தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:25 pm

இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்க

மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.


இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.


இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:26 pm

அரிசி ரவை இ‌ட்‌லி


அரிசியையும் ரவையையும் சேர்த்து தோசை ம‌ட்டு‌ம் தானே செ‌ய்‌‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ப்போது அ‌ரி‌சி ரவை இ‌ட்‌லி செ‌ய்து பா‌ர்‌க்கலாமா

தேவையானவை

புழுங்கலரிசி ரவை - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

அ‌ரி‌சி
ரவை‌ வே‌ண்டுமானா‌ல்... புழ‌ங்க‌ல் அ‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து
ஊறவை‌த்து உல‌ர்‌த்து‌ங்க‌ள். அ‌‌ரி‌சி ந‌ன்கு உல‌ர்‌ந்தது‌ம் அதனை ந‌ன்கு
ரவை ரவையாக உடை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ந‌ன்றாக கா‌ய்‌ந்த
அ‌ரி‌சி எ‌ன்றா‌ல் 1 அ‌ல்லது 2 மாத‌த்‌தி‌ற்கு கூட அ‌ரி‌சி ரவையை
வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவை‌த்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள்.

அ‌ரி‌சி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனுட‌ன் தேவையான அள‌வி‌ற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள்.

மாவு நன்கு புளித்தவுடன் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள்.

எ‌ன்ன ஹோட்டல் இட்லி ஞாபக‌ம் வருதா, ஆ‌ம் அ‌தேதா‌ன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக