புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
ஈரானை சேர்ந்த பெண் சகினேஷ் மொகமதி ஆஷ்தானி (43). வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan wrote:
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
குணாவின் இப்படி கண்மூடித்தனாமான பதிலை பார்க்கும் போது வர்த்தமாக உள்ளது.இது இங்க வேனாப்பா இத்தோடு விட்டிடாலாம் நம்தளத்தின் நன்மை கருதி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
அது பாலியல் பலாத்கார பிரச்சனை இல்ல கண்ணு. அவளோட சொந்தப் பிரச்சனை. அப்போ இதுபோன்ற ஆண்களுக்கு என்ன தண்டனை......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|