புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
1 Post - 1%
Kavithas
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
1 Post - 1%
bala_t
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
1 Post - 1%
prajai
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
293 Posts - 42%
heezulia
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
6 Posts - 1%
prajai
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
4 Posts - 1%
manikavi
எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_m10எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணப்படியே எல்லாம் நடக்கிறது


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 6:44 am

எண்ணப்படியே எல்லாம் நடக்கிறது

ஒரு நாள் ஒரு மூடன், காய்ந்திருந்த ஒரு உயர்ந்த மர உச்சியில் ஏறி, அங்கிருந்த குருவிக்கூட்டை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். மேலுலகத்திலிருந்து சிவனும், பார்வதியும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்..

சற்று நேரத்தில் வேகமான காற்று வீச ஆரம்பித்தது. அம்மரமும் வேகமாக அசைந்தது. அந்த மூடனோ மரத்தை விட்டு இறங்குவதாக இல்லை. மரம் இன்னும் வேகமாக அசைந்து கொண்டிருக்கிறது. சிவன் பார்வதியிடம் சொல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இம்மரம் வேரோடு பிடிங்கி கீழே விழப்போகிறது. இந்த மூடன் என்னவென்றால் இறங்க மாட்டேன் என்கிறானே.

சரி, மரம் சாயும் நேரம் அவன் அம்மா அல்லது ஆத்தா என்று கத்தினால், நீ காப்பாற்று. அப்பா அல்லது அய்யா என்று கத்தினால் நான் காப்பாற்றுகிறேன். அப்படி கடவுளே என்று கத்தினால் நாம் இருவரும் காப்பாற்றுவோம் என்றி சொல்லி அவனைப் பார்த்து ஆவலாய் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மரம் வேரோடு பிடுங்கி சரிந்த்து. அந்த மூடனும் அய்யோ நான் செத்தேன் என்று கத்தியபடியே மரத்துடன் சேர்ந்து கீழே விழுந்தான்.. காத்திருந்த சிவனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரு திருவென முழித்தனர்....

நம் எண்ணப்படியெ எல்லாம் நடக்கிறது..
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்..
கெட்டது நினைத்தால் கெட்டதுதானே நடக்கும்...
:idea: :idea: :idea: :idea: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:04 am

எண்ணப்படியே வாழ்வு என்பதை குட்டிக்கதையுடன் அழகாகக் கூறியுள்ளீர்கள்!



எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:06 am

சிவா wrote:எண்ணப்படியே வாழ்வு என்பதை குட்டிக்கதையுடன் அழகாகக் கூறியுள்ளீர்கள்!

நன்றி சிவா... பிரேக்பஸ்ட் ஆச்சா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:10 am

gunashan wrote:
சிவா wrote:எண்ணப்படியே வாழ்வு என்பதை குட்டிக்கதையுடன் அழகாகக் கூறியுள்ளீர்கள்!

நன்றி சிவா... பிரேக்பஸ்ட் ஆச்சா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

9 மணி வேலைக்கு 9.30 க்குதான் வந்துள்ளேன்! உடனடியாக வெளியாகக் கூடாது! இன்னும் அரை மணி நேரம் கழித்துதான் பசியாறப் போக வேண்டும்!



எண்ணப்படியே  எல்லாம்  நடக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:12 am

சிவா wrote:
gunashan wrote:
சிவா wrote:எண்ணப்படியே வாழ்வு என்பதை குட்டிக்கதையுடன் அழகாகக் கூறியுள்ளீர்கள்!

நன்றி சிவா... பிரேக்பஸ்ட் ஆச்சா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

9 மணி வேலைக்கு 9.30 க்குதான் வந்துள்ளேன்! உடனடியாக வெளியாகக் கூடாது! இன்னும் அரை மணி நேரம் கழித்துதான் பசியாறப் போக வேண்டும்!

சரி நானும் வாரேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக