புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணபதியின் 108 போற்றி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
கணபதியின் 108 போற்றி தமிழில் இருந்தால் கொடுங்கள் உறவுகளே தயவு செய்து
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருள்மிகு விநாயகர் போற்றி
ஓம் அத்தி முகனே போற்றி
" அரியின் மருகா போற்றி
" அருளாம் ஆழி போற்றி
" அறுமுகன் துணைவா போற்றி
" இடைமுடை வயிற்றோய் போற்றி
" இண்டைச் சடையோய் போற்றி
" உத்தமக் களிறே போற்றி
" உமைதிரு மகனே போற்றி
" உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி
" எண்குணச் செல்வா போற்றி 10
ஓம் எண்ணிய ஈவாய் போற்றி
" எமையாள் பவனே போற்றி
" எய்ப்பில் வைப்பே போற்றி
" ஏழைபங் காளா போற்றி
" ஐங்கர அமுதே போற்றி
" ஐந்தொழில் புரிவோய் போற்றி
" ஒப்பிலா மணியே போற்றி
" ஒருகைக் கற்பகமே போற்றி
" ஒளிநிறை வௌ¢யே போற்றி
" ஒளிர்முக இறைவா போற்றி 20
ஓம் ஒற்றை மருப்பா போற்றி
" ஓமேனும் உருவே போற்றி
" ஓங்காரப் பொருளே போற்றி
" ஓதிய மறையே போற்றி
" அ·காப் பொருளே போற்றி
" கண்ணுள் மணியே போற்றி
" கருணையங் கடலே போற்றி
" கவளமா களியே போற்றி
" கழியவரு பொருளே போற்றி 30
ஓம் கற்பகக் களிறே போற்றி
" காராணப் பொருளே போற்றி
" கீதக்கிண் கிணியாய் போற்றி
" குடவயிற்று வரதா போற்றி
" குணக் குன்றே போற்றி
" கைம்மா முகனே போற்றி
" கௌவைத் துணையே போற்றி
" சக்தி தலைப்பிள்ளை போற்றி
" சாய்மறைச் செவியாய் போற்றி
" சித்தி விநாயகர் போற்றி 40
ஓம் சிந்தா மணியே போற்றி
" சிவஞானச் செல்வா போற்றி
" சிவானந்த ஒளியே போற்றி
" சுருதி விளக்கே போற்றி
" செல்வக் கணேசா போற்றி
" செழுஞ் சுடரே போற்றி
" சைவக் குருவே போற்றி
" சொல்லும் பொருளே போற்றி
" ஞானக் குன்றே போற்றி
" தண்டைக் காலாய் போற்றி 50
ஓம் தத்துவப் பொருளே போற்றி
" தமிழ்நுகர் செவியாய் போற்றி
" தாமரைக் கரத்தாய் போற்றி
" தாழ்தடக் கையனே போற்றி
" தீங்குதீர்ப் பவனே போற்றி
" தெய்வசிகா மணியே போற்றி
" தொப்பை யப்பா போற்றி
" தொளைபடு கரமலை போற்றி
" நந்தா மணியே போற்றி
" நந்தி மகனே போற்றி 60
ஓம் நம்பும் துணையே போற்றி
" நான்மறை விநாயகா போற்றி
" நீறணி பவனே போற்றி
" நுகருமா ரமுதே போற்றி
" நூறாப் பெயரோய் போற்றி
" நெற்றிக் கண்ணாய் போற்றி
" நொந்தவர்க் காவாய் போற்றி
" பவளக் குன்றே போற்றி
" பாரதம் தீட்டியோய் போற்றி
" பிணிக்கு மருந்தே போற்றி 70
ஓம் பிரணவ ஒளியே போற்றி
" புகர்முக வேழா போற்றி
" பூங்கமலப் பாதனே போற்றி
" பூமகள் மருகா போற்றி
" பெற்றோர் மகிழ்வே போற்றி
" பேரானந்த நிறைவே போற்றி
" பொள்ளா மணியே போற்றி
" பொன்றாக் குன்றே போற்றி
" மகா கணபதி போற்றி
" மங்கள மூர்த்தி போற்றி 80
ஓம் மணி விளக்கே போற்றி
" மததாரைக் கடவுளே போற்றி
" மதியளிப் பவனே போற்றி
" மதோற் கடனே போற்றி
" மழஇளம் கன்றே போற்றி
" மறை முதலெ போற்றி
" மாங்கனி பெற்றாய் போற்றி
" மாதவக் குன்றே போற்றி
" முக்கட் கணபதி போற்றி
" முதல்வரு பொருளே போற்றி 90
ஓம் மும்மத வாரியே போற்றி
" மூல முதல்வா போற்றி
" மூவரின் முதலாய் போற்றி
" மூவேறு உருவே போற்றி
" மேலாம் பதமே போற்றி
" மொழிவார்க் கருளே போற்றி
" மோதகச் செங் கையனே போற்றி
" மௌலி தரித்தோய் போற்றி
" யானைதிறை கொண்டாய் போற்றி
" வல்லபை கணவா போற்றி 100
ஓம் விக்கின விநாயகா போற்றி
" வித்தைக் கிறைவா போற்றி
" வெண்தந் தத்தவா போற்றி
" வேட்கை தணிவிப்பாய் போற்றி
" வேத கணபதி போற்றி
" வேதச் சுடரே போற்றி
" வினைவேர் அறுப்பாய் போற்றி
" விநாயகா போற்றி போற்றி 108
ஓம் அத்தி முகனே போற்றி
" அரியின் மருகா போற்றி
" அருளாம் ஆழி போற்றி
" அறுமுகன் துணைவா போற்றி
" இடைமுடை வயிற்றோய் போற்றி
" இண்டைச் சடையோய் போற்றி
" உத்தமக் களிறே போற்றி
" உமைதிரு மகனே போற்றி
" உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி
" எண்குணச் செல்வா போற்றி 10
ஓம் எண்ணிய ஈவாய் போற்றி
" எமையாள் பவனே போற்றி
" எய்ப்பில் வைப்பே போற்றி
" ஏழைபங் காளா போற்றி
" ஐங்கர அமுதே போற்றி
" ஐந்தொழில் புரிவோய் போற்றி
" ஒப்பிலா மணியே போற்றி
" ஒருகைக் கற்பகமே போற்றி
" ஒளிநிறை வௌ¢யே போற்றி
" ஒளிர்முக இறைவா போற்றி 20
ஓம் ஒற்றை மருப்பா போற்றி
" ஓமேனும் உருவே போற்றி
" ஓங்காரப் பொருளே போற்றி
" ஓதிய மறையே போற்றி
" அ·காப் பொருளே போற்றி
" கண்ணுள் மணியே போற்றி
" கருணையங் கடலே போற்றி
" கவளமா களியே போற்றி
" கழியவரு பொருளே போற்றி 30
ஓம் கற்பகக் களிறே போற்றி
" காராணப் பொருளே போற்றி
" கீதக்கிண் கிணியாய் போற்றி
" குடவயிற்று வரதா போற்றி
" குணக் குன்றே போற்றி
" கைம்மா முகனே போற்றி
" கௌவைத் துணையே போற்றி
" சக்தி தலைப்பிள்ளை போற்றி
" சாய்மறைச் செவியாய் போற்றி
" சித்தி விநாயகர் போற்றி 40
ஓம் சிந்தா மணியே போற்றி
" சிவஞானச் செல்வா போற்றி
" சிவானந்த ஒளியே போற்றி
" சுருதி விளக்கே போற்றி
" செல்வக் கணேசா போற்றி
" செழுஞ் சுடரே போற்றி
" சைவக் குருவே போற்றி
" சொல்லும் பொருளே போற்றி
" ஞானக் குன்றே போற்றி
" தண்டைக் காலாய் போற்றி 50
ஓம் தத்துவப் பொருளே போற்றி
" தமிழ்நுகர் செவியாய் போற்றி
" தாமரைக் கரத்தாய் போற்றி
" தாழ்தடக் கையனே போற்றி
" தீங்குதீர்ப் பவனே போற்றி
" தெய்வசிகா மணியே போற்றி
" தொப்பை யப்பா போற்றி
" தொளைபடு கரமலை போற்றி
" நந்தா மணியே போற்றி
" நந்தி மகனே போற்றி 60
ஓம் நம்பும் துணையே போற்றி
" நான்மறை விநாயகா போற்றி
" நீறணி பவனே போற்றி
" நுகருமா ரமுதே போற்றி
" நூறாப் பெயரோய் போற்றி
" நெற்றிக் கண்ணாய் போற்றி
" நொந்தவர்க் காவாய் போற்றி
" பவளக் குன்றே போற்றி
" பாரதம் தீட்டியோய் போற்றி
" பிணிக்கு மருந்தே போற்றி 70
ஓம் பிரணவ ஒளியே போற்றி
" புகர்முக வேழா போற்றி
" பூங்கமலப் பாதனே போற்றி
" பூமகள் மருகா போற்றி
" பெற்றோர் மகிழ்வே போற்றி
" பேரானந்த நிறைவே போற்றி
" பொள்ளா மணியே போற்றி
" பொன்றாக் குன்றே போற்றி
" மகா கணபதி போற்றி
" மங்கள மூர்த்தி போற்றி 80
ஓம் மணி விளக்கே போற்றி
" மததாரைக் கடவுளே போற்றி
" மதியளிப் பவனே போற்றி
" மதோற் கடனே போற்றி
" மழஇளம் கன்றே போற்றி
" மறை முதலெ போற்றி
" மாங்கனி பெற்றாய் போற்றி
" மாதவக் குன்றே போற்றி
" முக்கட் கணபதி போற்றி
" முதல்வரு பொருளே போற்றி 90
ஓம் மும்மத வாரியே போற்றி
" மூல முதல்வா போற்றி
" மூவரின் முதலாய் போற்றி
" மூவேறு உருவே போற்றி
" மேலாம் பதமே போற்றி
" மொழிவார்க் கருளே போற்றி
" மோதகச் செங் கையனே போற்றி
" மௌலி தரித்தோய் போற்றி
" யானைதிறை கொண்டாய் போற்றி
" வல்லபை கணவா போற்றி 100
ஓம் விக்கின விநாயகா போற்றி
" வித்தைக் கிறைவா போற்றி
" வெண்தந் தத்தவா போற்றி
" வேட்கை தணிவிப்பாய் போற்றி
" வேத கணபதி போற்றி
" வேதச் சுடரே போற்றி
" வினைவேர் அறுப்பாய் போற்றி
" விநாயகா போற்றி போற்றி 108
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதனை சொல்வதற்கு முன்...
நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக
செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!
இதனை கூறிவிட்டு பின் 108 போற்றியை கூறுங்கள்..
நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக
செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!
இதனை கூறிவிட்டு பின் 108 போற்றியை கூறுங்கள்..
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
உமா wrote:இதனை சொல்வதற்கு முன்...
நட்சத்திரம்..................... நாள்சேர்
பெயர்.............................பெயர்க்காக
செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை
ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!
இதனை கூறிவிட்டு பின் 108 போற்றியை கூறுங்கள்..
மிக்க நன்றி உமா அக்கா தம்பியின் அன்பு வணக்கம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
arularjuna wrote:
மிக்க நன்றி உமா அக்கா தம்பியின் அன்பு வணக்கம்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உமாவுக்கு நன்றிகள் நூற்றெட்டு.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
V.Annasamy wrote:உமாவுக்கு நன்றிகள் நூற்றெட்டு.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உமா wrote:V.Annasamy wrote:உமாவுக்கு நன்றிகள் நூற்றெட்டு.
நன்றி சகோதரி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2