புதிய பதிவுகள்
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
44 Posts - 58%
heezulia
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
24 Posts - 32%
mohamed nizamudeen
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Barushree
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
cordiac
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
171 Posts - 55%
heezulia
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
11 Posts - 4%
prajai
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 0%
Barushree
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
விடை அளியுங்கள்  Poll_c10விடை அளியுங்கள்  Poll_m10விடை அளியுங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை அளியுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 4:47 pm

மனுசனா அந்த ஆளு? இனியும் அந்த மனுசனை நம்புவது தவறே!
இப்பொழுது தான் அந்தப் பெண்மணி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வாழவேண்டும்.
இறைவன் அளித்த கடினமான பயிற்சி அத்தாய்க்கு. நிச்சையம் வெல்வாள்!
மனதிற்கு நிம்மதி.
இறைவனிடம் சரணாகதி.

நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 4:59 pm

என்ன செய்றது இது மாதிரி தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நிறைய இருக்கின்றார்கள்.
கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பார் கலங்க வேண்டாம் .

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jun 24, 2010 5:02 pm

பிச்ச wrote:மனுசனா அந்த ஆளு? இனியும் அந்த மனுசனை நம்புவது தவறே!
இப்பொழுது தான் அந்தப் பெண்மணி தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வாழவேண்டும்.
இறைவன் அளித்த கடினமான பயிற்சி அத்தாய்க்கு. நிச்சையம் வெல்வாள்!
மனதிற்கு நிம்மதி.
இறைவனிடம் சரணாகதி.


நன்றி!!!

விடை அளியுங்கள்  359383 இனியும் அந்த ஆளை நம்புவது ரொம்ப தப்பு, அவுங்க குடும்பம் சம்மதிக்காமல் கல்யாணம் பண்ணி இவர்கள் வாழ்க்கை முட்டாள் தனமா இருக்கு, கேட்க்கும் போது ரொம்ப கஷ்டமாவும் இருக்கு.. இனிமேலாவது யோசித்து தைரியமாக முடிவு எடுக்கணும் . அது தான் தாய்க்கும், சேய்க்கும் நல்லது...

கடவுள் எவ்வளவு தான் பார்ப்பார், நாம் பாதி..! அவர் பாதி..!



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:07 pm

அந்தப் பெண் தன் பெற்றோரை சந்தித்து நடந்ததை இன்னும் சொல்ல வில்லையா இந்த நிலையில் அந்தப்பெண்ணுக்கு பக்கத்தில் பெரியவங்க அன்பாக பாசம் காட்டக் கூடிய நெருங்கிய உறவு இருக்க வேண்டுமே தனியா விட்டு விட்டாங்களா

உங்கள் தோழி என்றும் கூறியுள்ளீர்கள் நீங்கள் அவர்களை தங்கள் பெற்றவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு குழைந்தையை பிரசவிக்க செய்யவும் குழந்தை பிறந்த பிறகு நல்ல முடிவு எடுக்கலாம் இப்போது அந்த இரு உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் .

பிறகு இந்த கயவனுக்கு சொல்லி புரிய வைத்து பொண்ணுடன் சேர்த்து வைக்கலாம் அவசரம் இல்லாமல் பொறுமையாக எடுக்க வேண்டிய முடிவு இது

முடிந்த வரை அந்த பொண்ணுக்கு ஆறுதலும் அறிவுரையும் சொல்லுங்கள் சிறப்பாக குழந்தை பெற்ற பிறகு மற்ற விளக்கம் பார்க்கலாம் என்று கூறுங்கள் சகோதரி நன்றி

கண் கலங்கி வி்ட்டது உங்கள் மடல் படித்ததும்.

அன்புடன்
அப்புகுட்டி.



விடை அளியுங்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 24, 2010 5:50 pm

அப்புக்குட்டி அவர்களே !

அந்த பெண்ணுக்கு அப்பா இல்லை. சிறிது கஷ்ட படுகின்ற குடும்பத்தை சேர்ந்த பெண் தான்.

காதால் திருமணம் என்பதால், அனைத்தையும் தன்
வீட்டில் சொல்ல இயலவில்லை. சொன்னாலும் ஏதும் பிரோஜனம் இல்லை.

கொடுமை தான் இதெல்லாம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 5:56 pm

அப்படி என்னங்க காதல் வேண்டி கிடக்கு?
பெத்தவங்களை உதறித் தள்ளிட்டு இப்படி எதுக்கு காதல் செய்யணும்?

சரி அது முடிந்த கதை.....
நீங்கள் தான் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்! இப்போதைக்கு தாய் சேய் நலமே முக்கியம்....
உதவி தேவையென்றால் முடிந்தவரை செய்ய முயற்சிப்போம் தோழி...கவலை வேண்டாம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 24, 2010 6:16 pm

சகோதரி இந்தப்பிரச்சினை சம்பந்தமாக அவசர முடிவெடுப்பது மிகவும் கடினம் அதுமாத்திரமல்ல அவசமுடிவுகளால் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
திருமணம் நடக்காமலே தனிக்குடித்தனம் சென்ற இவர்கள் மத்தியில் ஒரு சிசுவும் வளர்கிறது அந்த ஆண்மகனின் கோழைத்தனத்தால் நாளை பிறக்கும் குழந்தைக்கும் பல கெட்ட பெயர்கள் ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது
இந்தச்சிக்கலைத் தீர்ப்பதற்கு ஒரே ஒரு சிறந்தவளி என்ன தெரியுமா?
முழுதாக நனைந்த பின் மறைப்பதில் ஞாயமில்லை இந்தப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய அந்த மனிதனை பெரியவர்கள் மூலம் அணுகி எடுத்துச்சொல்ல வேண்டும் உணர்த்த வேண்டும் அவன் குடும்பத்தாருக்கும் அறியக்கொடுங்கள் அவன் தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பை உருவாக்கி விடாதீர்கள் எனக்கும் இந்தக்குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவன் கூறுமளவுக்கு வைத்துவிடாமல் பாத்துக்கொள்ளுங்கள் காதலித்து மனதாற குடும்பம் நடத்தியவன் இப்படி நடந்து கொள்வது கேவலமாக தெரியாத அவனுக்கு நாளை பல கட்டுக்கதைகளை அவனே உருவாக்கிவிடுவான் இதில் கவனமாக இருங்கள்
அந்தப்பெண்ணைப்பொறுத்தவரை தன்னம்பிக்கை ஊட்டி போராடித்தான் ஜெயிக்க வேண்டிய தேவையிருப்பதை உணர்த்துங்கள் அத்தனையிலும் மடியாத அவனை கவல்துறை மூலமாவது பணியவையுங்கள் அதற்கு சரியான ஆதாரங்கள் உங்களிடத்தில் கண்டிப்பாக தேவை இப்படி பெண்களை காதலித்து பிள்ளையும் கொடுத்து ஏமாத்துபவர்களை இப்படித்தான் அடக்க வேண்டும்
கண்டிப்பாக ஒரு வளக்கறிஞரை நாடி இந்தப்பிரச்சினைக்கான தீர்வை பெற முயற்சியுங்கள் அதுவே இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமாக அமையும் மாறாக அவனிடம் வீணான சண்டை செய்து அவனை வெறுப்படையச்செய்வது இவர்கள் மூவரின் எதிர்காலத்தையும் பாதிக்கும். நன்றி



நேசமுடன் ஹாசிம்
விடை அளியுங்கள்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 24, 2010 6:31 pm

கருவை கலைப்பது அவனுக்கு செய்யும் உதவியாய் ஆகிவிடும் . குழந்தை பிறந்தால் தான் மரபணு மூலம் அவன்தான் தகப்பன் என உறுதிப்படுத்த முடியும் , ஆகவே கருவை கலைக்க சம்மதம் தெரிவிப்பது அப்பெண் தானே தனக்கு மண்ணை வாரிப்போடுவதாகும் . இது அவனுடன் சேர்ந்து வாழ இல்லை , தட்பாதுகாப்பிர்க்கே



thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jun 25, 2010 2:17 pm

திவா wrote:கருவை கலைப்பது அவனுக்கு செய்யும் உதவியாய் ஆகிவிடும் . குழந்தை பிறந்தால் தான் மரபணு மூலம் அவன்தான் தகப்பன் என உறுதிப்படுத்த முடியும் , ஆகவே கருவை கலைக்க சம்மதம் தெரிவிப்பது அப்பெண் தானே தனக்கு மண்ணை வாரிப்போடுவதாகும் . இது அவனுடன் சேர்ந்து வாழ இல்லை , தட்பாதுகாப்பிர்க்கே

விடை அளியுங்கள்  678642 விடை அளியுங்கள்  678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 1:39 pm

இப்போது சற்று பொறுமையாக இருக்க சொல்லுங்கள் ஏனென்றால் குழந்தை பிறந்தபின் மனம்மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது அது மட்டுமின்றி அவரின் கணவரிடம் மனம் திறந்து பேசுங்கள் சூழல் எவ்வளவு எதிராக இருந்தாலும் அமைதியாக இருங்கள் உங்கள் தோழி அவள் கணவன் மீது இருக்கும் அன்பை புரிந்து கொள்வார் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு மேற்கொண்டு நடக்க வேண்டியதை பார்க்க சொல்லுங்கள் எந்த சூழலிலும் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனபது நம் கையில்தான் உள்ளது என்பதை எடுத்து சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக