புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரை கூறிய அறிவுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
அருமையான பகிர்வு ராம் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
ஹா..ஹா..ஹா.... சரியாக சொன்னீர்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள நரை கூறிய அறிவுரை கம்பனின் கருத்து நன்று. வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சிறுசிறு நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன. உற்றுநோக்கி அறிவதில் நாம் காட்டுகிற அலட்சியம் தான் துன்பத்திற்குக் காரணமாகின்றது.
நன்றி.
தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள நரை கூறிய அறிவுரை கம்பனின் கருத்து நன்று. வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சிறுசிறு நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன. உற்றுநோக்கி அறிவதில் நாம் காட்டுகிற அலட்சியம் தான் துன்பத்திற்குக் காரணமாகின்றது.
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
ரமணியன் ஐயா சொல்வதும் சரிதான். இன்றுள்ள இளைஞர்களுக்குத் தலையில் மயிர் இருந்தால்தானே நரைப்பதற்கு. இருக்கும் சிலபேருக்கோ எல்லாம் நரைத்துள்ளது. எங்கிருந்து நரைக்க ஆரம்பித்தது என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் கருத்து சொல்ல இயலாது. எம்போன்றோருக்கு வேலை இல்லை
நன்றி.
ரமணியன் ஐயா சொல்வதும் சரிதான். இன்றுள்ள இளைஞர்களுக்குத் தலையில் மயிர் இருந்தால்தானே நரைப்பதற்கு. இருக்கும் சிலபேருக்கோ எல்லாம் நரைத்துள்ளது. எங்கிருந்து நரைக்க ஆரம்பித்தது என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் கருத்து சொல்ல இயலாது. எம்போன்றோருக்கு வேலை இல்லை
நன்றி.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
SK wrote:எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது
என்ன......து.. உங்களுக்கு 20 வயது ஆகிவிட்டதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|