புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
61 Posts - 49%
heezulia
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
1 Post - 1%
rajuselvam
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
kanavugal Poll_c10kanavugal Poll_m10kanavugal Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

kanavugal


   
   

Page 1 of 2 1, 2  Next

beula
beula
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/09/2010

Postbeula Wed 8 Sep 2010 - 17:28

நமது நெருங்கிய உறவினர்கள் விபத்துக்கு உள்ளாவது போல கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று எனக்கு கூறுங்கள்.

நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 8 Sep 2010 - 17:36

beula wrote:நமது நெருங்கிய உறவினர்கள் விபத்துக்கு உள்ளாவது போல கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று எனக்கு கூறுங்கள்.

நன்றி

தலை சிவா தான் இதுக்கு விடை சொல்லணும் சிரி சிரி




kanavugal Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 8 Sep 2010 - 17:47

இப்பொழுதுதான் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்!



kanavugal Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 8 Sep 2010 - 17:48

சிவா wrote:இப்பொழுதுதான் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்!

சிரி சிரி சிரி சிரி




kanavugal Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 8 Sep 2010 - 17:54

beula wrote:நமது நெருங்கிய உறவினர்கள் விபத்துக்கு உள்ளாவது போல கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று எனக்கு கூறுங்கள்.
நன்றி

எனக்கு தெரிந்தவரை, விபத்துக்கள் ஏற்படுவது போல் கனவு கண்டால்
நல்லதே நடக்கும் என்பார்கள்..

இறந்தது போல் கனவு கண்டால் வீட்டில் திருமணம் நடக்கும் என்று
சொல்வார்கள்...

கவலை வேண்டாம்.. நம் ஆழ்ந்த சிந்தனைகளே கனவாக
வருகிறது...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 8 Sep 2010 - 17:57

இந்த விபத்து பற்றிய கனவு, குறுகிய காலத்திற்குள் வரவிருக்கும் ஏதாவது ஒரு மனத்துயரத்தின் அறிகுறி! இதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை! உங்கள் உறவினரிடம் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்வது நல்லது!

இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீண்டும் எழுந்து நடந்து வந்தாரெனில் அவருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கிறது!

விபத்தில் அடிபட்டு மோசமாகியிருப்பதாகக் கனவு கண்டிருந்தால் முதலில் கூறியது பொருந்தும்!



kanavugal Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 8 Sep 2010 - 18:00

சிவா wrote:இந்த விபத்து பற்றிய கனவு, குறுகிய காலத்திற்குள் வரவிருக்கும் ஏதாவது ஒரு மனத்துயரத்தின் அறிகுறி! இதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை! உங்கள் உறவினரிடம் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்வது நல்லது!

இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீண்டும் எழுந்து நடந்து வந்தாரெனில் அவருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கிறது!

விபத்தில் அடிபட்டு மோசமாகியிருப்பதாகக் கனவு கண்டிருந்தால் முதலில் கூறியது பொருந்தும்!

உடனடியாக பதிலை கொடுத்த நம் தானைய தலைவர் சிவா வாழ்க ஜாலி ஜாலி




kanavugal Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 8 Sep 2010 - 18:00

சிவா wrote:இந்த விபத்து பற்றிய கனவு, குறுகிய காலத்திற்குள் வரவிருக்கும் ஏதாவது ஒரு மனத்துயரத்தின் அறிகுறி! இதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை! உங்கள் உறவினரிடம் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்வது நல்லது!

இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீண்டும் எழுந்து நடந்து வந்தாரெனில் அவருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கிறது!

விபத்தில் அடிபட்டு மோசமாகியிருப்பதாகக் கனவு கண்டிருந்தால் முதலில் கூறியது பொருந்தும்!

சோகம் நன்றி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed 8 Sep 2010 - 18:08

தங்களது முதல் பதிவில் இப்படியொரு சந்தேகமா? கேள்வியா?.....

கனவுகள் ஒரு நினைவுத் தொழிற்கூடம். மனம் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறதோ அவை கனவாக வரும். விபத்துக்கள் குறித்து தாங்கள் அடிக்கடி நினைத்துக் கொண்டு இருப்பீர்கள் போல் இருக்கிறது. அதனால்தான் இப்படியொரு கனவு.


தீமையான சொப்பனங்கள் நல்ல நிகழ்வுகளைக்கொடுக்கும் என்று பலர் சொல்லிருக்கிறார்கள். நல்லதே நடக்கும்.
நல்ல பல சிந்தனைகளுடன் கூடிய பதிவுகளைக் கொடுங்கள்.
கனவுகளில் நீங்கள் சிறகடித்துப் பறப்பீர்கள் உங்களின் வளமான வாழ்வு நோக்கி.

beula
beula
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/09/2010

Postbeula Wed 8 Sep 2010 - 18:38

தங்கள் பதிலுக்கு நன்றி. என்னுடைய கணவர் விபத்தில் அடிபட்டு ரத்ததில் துடிப்பதும் நான் அருகில் நின்று அழுவது போலவும் கனவு கண்டேன். என்னால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. பயமாக இருக்றது. எனவே தான் உங்களிடம் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக