புதிய பதிவுகள்
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Today at 3:58 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Today at 3:53 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:50 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:46 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 3:30 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 2:29 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 12:35 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:22 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 10:57 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 10:28 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 10:03 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Today at 12:09 am

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 11:58 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 8:34 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:13 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 3:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 11:44 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 9:02 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 11:30 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 11:20 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 11:17 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 11:03 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 9:47 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 8:51 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 4:19 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 4:09 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 10:53 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 8:23 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 8:17 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 7:51 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 7:12 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 7:06 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 6:36 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 6:15 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 3:45 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 3:25 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Sat Nov 25, 2023 1:09 am

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Sat Nov 25, 2023 12:23 am

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Sat Nov 25, 2023 12:03 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 8:22 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 9:23 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 7:28 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 7:27 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 7:21 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Thu Nov 23, 2023 12:34 am

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Thu Nov 23, 2023 12:30 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 10:24 pm

» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 9:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
29 Posts - 49%
ayyasamy ram
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
13 Posts - 22%
T.N.Balasubramanian
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
6 Posts - 10%
Nithi s
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
3 Posts - 5%
heezulia
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
2 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
1 Post - 2%
eraeravi
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
1 Post - 2%
Saravananj
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
436 Posts - 51%
ayyasamy ram
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
177 Posts - 21%
T.N.Balasubramanian
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
93 Posts - 11%
heezulia
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
15 Posts - 2%
prajai
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
11 Posts - 1%
Malasree
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
9 Posts - 1%
i6appar
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_m10டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Mon Sep 27, 2010 7:15 pm

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:21 pm

நண்பா இது ஒரு தவறான முன் உதாரணம் இதுபோன்ற ரயில் பயணங்களிலும் விமான பயனம்களிலும் திடிர் என்று பிரசவ வலி வர உதவி இன்றி இறந்தவர்களும் உள்ளனர் ஆகவே எப்படி இருந்தாலும் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நலம் என்பது என் கருது



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 27, 2010 7:25 pm

அது எப்படி வலி இல்லாம குழந்தை பொறக்குதுன்னு நீங்களே முடிவு பண்ணுவிங்க? குழந்தை பெத்துக்கற எல்லாத்துக்கும் மரண வலி இருக்கும்.
அந்த வலிய அவங்க வெளிய காமிக்கறது அவங்க குழந்தைய பொறுத்து இருக்கு.
இன்னிக்கு சூழ்நிலைல தகுந்த மருத்துவரிடம் காமிக்கரதுதான் சரி




[You must be registered and logged in to see this link.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Sep 27, 2010 8:22 pm

ரிஸ்க் அதிகம் !



எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34756
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 27, 2010 11:24 pm

கோடியில் ஓரிரு நடந்த சம்பவங்களை முன்னுதாரணமாக்கி, இந்த கேள்வி எழுந்துள்ளது. டாக்டரை அணுகி அறிவுரை பெறுதலே நலம்.
ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 11:37 pm

ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 11:39 pm

சிவா wrote:ஒரு பெண் கர்ப்பமானதும் மூன்றாவது மாதத்திலிருந்து முறைப்படி மருத்துவரிடம் பரிசோதித்து வருவது சிறந்தது! கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்த சோகை போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க முடியாது! இதற்கு முறையான கவனிப்பு மிக அவசியம்.

இப்பொழுது பெண்களே விரும்பி சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் சிசேரியன் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்படும்பொழுது மருத்துவர் சிசேரியன் செய்வார்.

அதற்காக சுகப்பிரசவம் இல்லை எனக் கூற முடியாது! 75% சுகப்பிரசவமாகவே உள்ளது!

தகவலுக்கு நன்றி தல ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 18, 2010 1:10 pm

யப்பா நீங்கள் யாரும் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது? தலையிலே துண்டை போட்டுகிட்டு போகணும்பா... அப்படி ஒரு முடிவை எடுத்துவிடாதீர்கள். [You must be registered and logged in to see this image.]

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Sat Dec 18, 2010 1:16 pm

டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 1:19 pm

nerthisarvesh wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

கூடாது கூடாது

விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக