புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
83 Posts - 56%
heezulia
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
பாசகார பயலுங்க !!!! Poll_c10பாசகார பயலுங்க !!!! Poll_m10பாசகார பயலுங்க !!!! Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசகார பயலுங்க !!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 11:00 am

நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. அவ்வபோது நாலும் மூனும் எவ்வளவு என‌ தவித்த அவருக்கு ஏழு என்று சொல்லி நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் ஒரு காரணம். ஒரு நாள் காலையிலே அவர்கள் வீட்டில் வெஜிடபிள் பிரியாணியாம். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். சரி இவ்வளவு பாசமா சொல்லும்போது போகலேனா எப்படி நானும் சாப்புட போனேன்.
ஒரு குண்டாவில் பிரியாணி கொண்டு வந்தார்கள். அதுக் கூட எனக்கு பயத்தை தரவில்லை, அதில் தெரிந்த பச்சை மிளகாயைப் பார்த்த போதே எனக்கு பயம் வந்து விட்டது. கொடுத்தது மட்டுமில்லாமல் பக்கத்திலே நின்று சாப்பிடு என்றார். பச்சடி இல்லையா என்றேன். எடுத்து வந்தப் பின்புதான் எனக்கு மயக்கம் வந்தது. அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய். அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.



ஈகரை தமிழ் களஞ்சியம் பாசகார பயலுங்க !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 11:14 am

ஆறுதல் ஆறுதல்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Sep 25, 2010 11:23 am

சிரி ஆறுதல்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 11:44 am

சோகம் சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 12:11 pm

சரவண பவனுக்கு நீண்ட நாள் கழித்து சென்றிருந்தேன். சர்வரிடம் பாசுந்தி என்றேன். இல்லை என்றார். அப்போ பாசு லேதுன்னு செப்பண்டி என்றேன். முறைத்துக் கொண்டே சென்றார். பின் சாம்பார் வடைக்கு பதில் போண்டாவை எடுத்து வந்தார்.வடைதானே கேட்டேன் என்றேன். அதற்கும் ஒரு முறை முறைத்துக் கொண்டே சென்றார். கடைசியாக சாத்துக்குடி ஜூஸ் சொன்னான் என் நண்பன். ரொம்ப லேட்டாக ”சாத்துக்குடி” என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர். அவருடைய பாஸை சொன்னதாக நினைத்தாரோ என்னவோ?



ஈகரை தமிழ் களஞ்சியம் பாசகார பயலுங்க !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 12:32 pm

ரூம் போட்டு யோசிபின்களோ.... ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 12:33 pm

arun_vzp wrote:ரூம் போட்டு யோசிபின்களோ.... ஜாலி

இதெல்லாம் லீவுல சென்னைல நடந்தது



ஈகரை தமிழ் களஞ்சியம் பாசகார பயலுங்க !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 25, 2010 12:36 pm

balakarthik wrote:நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. அவ்வபோது நாலும் மூனும் எவ்வளவு என‌ தவித்த அவருக்கு ஏழு என்று சொல்லி நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் ஒரு காரணம். ஒரு நாள் காலையிலே அவர்கள் வீட்டில் வெஜிடபிள் பிரியாணியாம். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். சரி இவ்வளவு பாசமா சொல்லும்போது போகலேனா எப்படி நானும் சாப்புட போனேன்.
ஒரு குண்டாவில் பிரியாணி கொண்டு வந்தார்கள். அதுக் கூட எனக்கு பயத்தை தரவில்லை, அதில் தெரிந்த பச்சை மிளகாயைப் பார்த்த போதே எனக்கு பயம் வந்து விட்டது. கொடுத்தது மட்டுமில்லாமல் பக்கத்திலே நின்று சாப்பிடு என்றார். பச்சடி இல்லையா என்றேன். எடுத்து வந்தப் பின்புதான் எனக்கு மயக்கம் வந்தது. அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய். அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது லூசு சிப்பு வருது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 12:39 pm

gunashan wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது லூசு சிப்பு வருது

யாரு நீங்களா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் பாசகார பயலுங்க !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 12:44 pm

என்னதான் சொல்ல வரிங்க பாலா!!!!!!!!! அநியாயம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக