புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண்
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நோர்வே நாட்டில் பனிச் சறுக்கும் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 29 வயதான அனா என்னும் பெண் இறந்து, பின்னர் 3 மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிர்பிழைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நோர்வே நாட்டில் கடும் குளிர் காலத்தில் ஏரிகளும், குளங்களும் உறைந்து பனிக்கட்டிகளாக மாறிவிடுவது வழக்கம். அது மிகவும் கடுமையாக உறைந்திருப்பதால் அவ்வளவு எளிதில் வெடிப்பது இல்லை. அதன் மேற்பகுதி உறைந்தாலும் கீழ் பகுதி சாதாரண நீராகவே இருப்பதோடு கடும் குளிராகவும் அது காணப்படும். அனா என்னும் பெண் பனிச் சறுக்கலில் ஈடுபட்டபோது, அவர் தரித்து நின்ற இடம் வெடிப்படைந்ததால், அவர் கீழே உள்ள தண்ணீரில் உடனடியாக மூழ்கிவிட்டார்.
பனிக்கட்டி உறையும் கடும் குளிர் நீரில் அவர் வீழ்ந்ததால் அவரின் இதயம் தீடீரென வெப்பத்தை இழக்க அவர், இதயத்துடிப்பு நின்றது. அவரோடு சென்றிருந்த நண்பர் அனாவைத் தூக்கி தரைக்கு எடுக்க சுமார் 40 நிமிடம் போராடி தோற்றுப்போன நிலையில் சுமார் 1 மணித்தியாலத்தில் உலங்குவானூர்தியில் வந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் ஒருவாறாக அனாவை வெளியே எடுத்து உடனடியாக முதலுதவியை வழங்கியுள்ளனர். இருப்பினும் அனாவின் இதயத்தை திரும்ப துடிக்கப் பண்ண அவர்களால் முடியவில்லை.
உலங்கு வானூர்தி துரொம்சோ என்று அழைக்கப்படும் அருகில் உள்ள கிராமத்து வைத்தியசாலைக்கு அவர் உடலை எடுத்துச் சென்றது, அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலை வெப்பமாக்கி, அவர் இதயத்தை திரும்பவும் இயக்க மருத்துவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இவ்வளவு நேரமாக மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் ஆக்சிஜன் இல்லாம மூளையின் செல்கள் எல்லாம் இறந்துவிடுமே என நீங்கள் எண்ணலாம். இங்கு அது அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
கடும் குளிரில் உறைந்திருக்கும் அவர் உடல் மற்றும் தலைப்பகுதியோடு, அவர் மூளையும் குளிர்ச்சியடைந்து உறைந்து நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என வைத்தியர்கள் கடுமையாக நம்பினார்கள். தற்போது சுமார் 3 மணி நேரம் ஆகிவிட்டது. கண்கள் பிதுங்கி, வெள்ளை நிற உடல், மெதுவாக நீல நிறமாக மாற்றமடைந்து, அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் வைத்தியர்கள் விட்டபாடாக இல்லை. தொடர்ந்து அவர் இதயத்தை அழுத்தியும், மின்சார ஷாக்கைக் கொடுத்தும் எப்படியாவது இயக்க முயன்றனர். சிறிய கமராக்களைக் கொண்டு இதயத்தை கண்காணித்தனர்.
சிறிது நேரத்தில் இதயத்தில் சிறிய அசைவு, ஒருவகையான நடுக்கம் தென்பட்டதாகவும், ஓர் இரு நொடிகளில் சிறிய வெடிப்பு சத்தம்போல அது பழையபடி இயங்க ஆரம்பித்ததாகவும் மருத்துவர் தெரிவிக்கிறார். தாம் மருத்துவம் பார்த்த பெண்ணின் இதயம் திரும்பவும் வேலைசெய்ய ஆரம்பித்ததைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாக மருத்துவர் கூறுகிறார். சுமார் 3 வாரங்களுக்குப் பின்னரே அனா கண் திறந்திருக்கிறார். தற்போது முற்று முழுதாகக் குணமடைந்துள்ள அனா தனது செத்துப் பிழைத்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.
பல காலமாகவே இருதய சத்திரசிகிச்சை செய்யும்போது, இதயத்தை நிறுத்திவிட்டு அதைச் செய்து முடித்தபின்னர் இதயத்தை மீள இயக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் பலராலும் அக் கருத்து ஏற்றுகொள்ளப்படவில்லை. காரணம் அது மிகவும் ஆபத்தானது என்று. ஆனால் தற்போது விஞ்ஞானிகள் உடலை குளிரில் உறையவைத்து, இதயத்தை நிறுத்தி தேவையான சத்திர சிகிச்சையைச் செய்துவிட்டு பின்னர் இதயத்துடிப்பை மீள இயக்க முடியுமென வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது நாடி நரம்புகளில் ரத்தோட்டம் காணபட்டால் அதுபெரும் அசௌகரியகாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் வாதமாகும். இதற்கு அமைவாகவே இப் புதிய நடைமுறை தற்போது தோன்றியுள்ளது.
குறிப்பாக சிக்கலுக்குரிய இருதய அறுவை சிகிச்சை செய்யும்போது, இனி வரும் காலங்களில் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டு பின்னர் அதை மீள இயக்கக்கூடிய நடைமுறையையே மருத்துவர்கள் பின்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தான் தமிழில் செத்துப் பிழைப்பான் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை. ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புச் சத்துமிக்க உணவை அதிகம் உண்ணும் தமிழர்கள் இதனைப் படிப்பது நல்லது. சாப்பாட்டில் சிறிது கவனத்தை நாம் செலவழித்தால் 100 வருடங்கள் சுகதேகியாக வாழலாம்.
இதுவரை காலத்திலும் சுமார் 3 மணிநேரம் இதயத்துடிப்பு இன்றி இறந்த மனிதர் ஒருவர் உயிர்த்து எழுந்தது இதுதான் முதல் தடவை எனப் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பனிக்கட்டி உறையும் கடும் குளிர் நீரில் அவர் வீழ்ந்ததால் அவரின் இதயம் தீடீரென வெப்பத்தை இழக்க அவர், இதயத்துடிப்பு நின்றது. அவரோடு சென்றிருந்த நண்பர் அனாவைத் தூக்கி தரைக்கு எடுக்க சுமார் 40 நிமிடம் போராடி தோற்றுப்போன நிலையில் சுமார் 1 மணித்தியாலத்தில் உலங்குவானூர்தியில் வந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் ஒருவாறாக அனாவை வெளியே எடுத்து உடனடியாக முதலுதவியை வழங்கியுள்ளனர். இருப்பினும் அனாவின் இதயத்தை திரும்ப துடிக்கப் பண்ண அவர்களால் முடியவில்லை.
உலங்கு வானூர்தி துரொம்சோ என்று அழைக்கப்படும் அருகில் உள்ள கிராமத்து வைத்தியசாலைக்கு அவர் உடலை எடுத்துச் சென்றது, அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலை வெப்பமாக்கி, அவர் இதயத்தை திரும்பவும் இயக்க மருத்துவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இவ்வளவு நேரமாக மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் ஆக்சிஜன் இல்லாம மூளையின் செல்கள் எல்லாம் இறந்துவிடுமே என நீங்கள் எண்ணலாம். இங்கு அது அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
கடும் குளிரில் உறைந்திருக்கும் அவர் உடல் மற்றும் தலைப்பகுதியோடு, அவர் மூளையும் குளிர்ச்சியடைந்து உறைந்து நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என வைத்தியர்கள் கடுமையாக நம்பினார்கள். தற்போது சுமார் 3 மணி நேரம் ஆகிவிட்டது. கண்கள் பிதுங்கி, வெள்ளை நிற உடல், மெதுவாக நீல நிறமாக மாற்றமடைந்து, அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் வைத்தியர்கள் விட்டபாடாக இல்லை. தொடர்ந்து அவர் இதயத்தை அழுத்தியும், மின்சார ஷாக்கைக் கொடுத்தும் எப்படியாவது இயக்க முயன்றனர். சிறிய கமராக்களைக் கொண்டு இதயத்தை கண்காணித்தனர்.
சிறிது நேரத்தில் இதயத்தில் சிறிய அசைவு, ஒருவகையான நடுக்கம் தென்பட்டதாகவும், ஓர் இரு நொடிகளில் சிறிய வெடிப்பு சத்தம்போல அது பழையபடி இயங்க ஆரம்பித்ததாகவும் மருத்துவர் தெரிவிக்கிறார். தாம் மருத்துவம் பார்த்த பெண்ணின் இதயம் திரும்பவும் வேலைசெய்ய ஆரம்பித்ததைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாக மருத்துவர் கூறுகிறார். சுமார் 3 வாரங்களுக்குப் பின்னரே அனா கண் திறந்திருக்கிறார். தற்போது முற்று முழுதாகக் குணமடைந்துள்ள அனா தனது செத்துப் பிழைத்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.
பல காலமாகவே இருதய சத்திரசிகிச்சை செய்யும்போது, இதயத்தை நிறுத்திவிட்டு அதைச் செய்து முடித்தபின்னர் இதயத்தை மீள இயக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் பலராலும் அக் கருத்து ஏற்றுகொள்ளப்படவில்லை. காரணம் அது மிகவும் ஆபத்தானது என்று. ஆனால் தற்போது விஞ்ஞானிகள் உடலை குளிரில் உறையவைத்து, இதயத்தை நிறுத்தி தேவையான சத்திர சிகிச்சையைச் செய்துவிட்டு பின்னர் இதயத்துடிப்பை மீள இயக்க முடியுமென வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது நாடி நரம்புகளில் ரத்தோட்டம் காணபட்டால் அதுபெரும் அசௌகரியகாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் வாதமாகும். இதற்கு அமைவாகவே இப் புதிய நடைமுறை தற்போது தோன்றியுள்ளது.
குறிப்பாக சிக்கலுக்குரிய இருதய அறுவை சிகிச்சை செய்யும்போது, இனி வரும் காலங்களில் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டு பின்னர் அதை மீள இயக்கக்கூடிய நடைமுறையையே மருத்துவர்கள் பின்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தான் தமிழில் செத்துப் பிழைப்பான் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை. ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புச் சத்துமிக்க உணவை அதிகம் உண்ணும் தமிழர்கள் இதனைப் படிப்பது நல்லது. சாப்பாட்டில் சிறிது கவனத்தை நாம் செலவழித்தால் 100 வருடங்கள் சுகதேகியாக வாழலாம்.
இதுவரை காலத்திலும் சுமார் 3 மணிநேரம் இதயத்துடிப்பு இன்றி இறந்த மனிதர் ஒருவர் உயிர்த்து எழுந்தது இதுதான் முதல் தடவை எனப் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
விந்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|