புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
16 Posts - 55%
heezulia
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_m10இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 8:37 am



சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி-தமிழரசி தம்பதியினர் இறந்துவிட்டனர். இவர்களுக்கு அருள்மொழி, எழில்விழி, மலர்விழி என்ற மகள்களும், செந்தில்குமார் (30) என்ற மகனும் இருந்தனர்.

அருள்மொழி எம்.ஏ. பி.எல் படித்துள்ளார். எழில்விழி எம்.ஏ. எம்.பில்லும், மலர்விழி பிஎஸ்.சியும், செந்தில்குமார் பி.ஏ.வும் படித்துள்ளனர். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மலர்விழி இறந்தார்.

இதற்கிடையில், செந்தில்குமாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அருள்மொழி, எழில்விழி, செந்தில்குமார் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

இதனால் அவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டனர். அக்கம்பக்கத்தினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த தெருவை சேர்ந்தவர்களும் அவர்களை ஒதுக்கினர்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செந்தில்குமார் நேற்றுமுன்தினம் இறந்தார். இதன்பின்பு, அருள்மொழியும், எழில்விழியும் வீட்டினுள் உடலை வைத்து, மாலை அணிவித்து அருகில் அமர்ந்து கொண்டனர்.

கடந்த 2 நாளாக சடலத்தை எடுக்கவில்லை. இதையறிந்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ.கோவிந்தராஜ், அப்பகுதி கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்தனர்.


அவர்களிடம், ‘எங்களுக்கு உதவ யாரும் இல்லை, தம்பியின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை’ என்று சகோதரிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்களும், கவுன்சிலரும் வசூல் செய்து, உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நக்கீரன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக