புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
4 Posts - 4%
prajai
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 1%
Rutu
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 1%
bala_t
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 1%
Pradepa
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
5 Posts - 0%
Rutu
வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_m10வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி நிவாரணி மருந்து சாப்பிட்டால் காது கேட்காமல் போகுமா?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 11:23 am

தலைவலிக்கு சாலிசிலேட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள் தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?

வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்திய சில சர்வேக்கள். சர்வதேச மருத்துவ இதழ்கள் இவற்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கின்றன.

சர்வே சொல்வது சரியா? சென்னையைச் சேர்ந்த-காது -மூக்கு -தொண்டை மருத்துவர் குமரேசனிடம் பேசினோம்.
"மறுக்க முடியாத உண்மை தான், காசநோய்க்காக ஸ்ட்ரெப்டோமைசின் எடுத்துக்கிட்ட நிறையப் பேருக்கு காது கேட்காமப் போன சம்பவம் நிகழ்ந்தபோதுதான் முதன்முதலா மருத்துவ உலகத்துக்கே இந்த பாதிப்பு பற்றி தெரிய வந்தது. நோய்க்குன்னு தரப்படுகிற நிவாரண மருந்துகள் எல்லாமே ஏதாவது பக்க விளைவை சின்ன அளவிலயாவது உண்டாக்கும் தான், ஆனா இந்த மருந்துகள் காதை எதுக்கு ரிப்பேராக்குதுங்கிறது தான் இன்னும் விடை தெரியாத கேள்வியா இருக்கு. இது சம்பந்தமா ஆராய்ச்சிகள் போய்ட்டிருக்கு. இந்தியாவுல கூட இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கு. சமீபமாக காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு, கேட்கும் திறனை இழந்த நிறைய பேர், இந்த வலி நிவாரணிகளோட பக்க விளைவுகளால தான் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்லுது" என்கிற குமரேசன். இதனால் ஏற்படும் பாதிப்பை இப்படி விளக்குகிறார்...

"தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வலி நிவாரணி மருந்தை எடுத்துட்டிருக்கிறவங்களுக்கு காதுகளில் ஒருவித தேவையில்லாத இரைச்சல் கேட்க ஆரம்பிக்கிறது தான் முதல் அறிகுறி. அதாவது மருந்து அதோட பக்க விளைவுகளை செயல்படுத்த ஆரம்பிச்சதும் உள் காதுல உள்ள நத்தை எலும்பு பாதிக்கப்பட்டு அதோட தாக்கம்தான் அந்த இரைச்சல், கூடவே வார்த்தைகளை கேட்டுப் புரிஞ்சுக்கிறதுல ஒருவித குழப்பம் வரும். தொடர்ந்து உச்சரிப்புத் தன்மை அதிகமா உள்ள (High Frequency) வார்த்தைகளோட சத்தம் வெவ்வேறாக் கேட்க ஆரம்பிக்கும், ஒருகட்டத்துல சுத்தமா கேக்காமப் போகும். பிறகு மத்த எல்லா வார்த்தைகளும் பாதிக்கப்படப்போறதைக் காட்டும் விதமா லேசான அடைப்பு மாதிரி தெரியும். அதற்கு பிறகும் நாம கவனிக்கலைன்னா தான், கடைசியில நிரந்தரக் காதுகேளாமையில் போய் முடியும்.

பெரும்பாலும் கருவுற்ற தாய்மார்களுக்கும், அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் தான் இந்த தாக்குதல் அபாயம் அதிகமா இருக்கு. தவிர, ஏற்கனவே காதுகள்ல வேற பிரச்சினை இருக்கிறவங்களையும் இது உடனடியா பாதிக்குது!

உள்காதில் ரத்த ஓட்டம் முழுமையாகத் தடைபடும். இந்த பிரச்சினையில் இரண்டு வகைகள் இருக்கின்றனவாம். முதலாவது வகை மருந்துகள் மோசமானவை. எடுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே நிரந்தரக் காதுகேளாமையை உண்டாக்கி விடுகின்றன. இரண்டாவது வகையில் இருக்கும் சில மருந்துகளை காதில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததும் நிறுத்திவிட்டால், பாதிப்பும் சரியாகி நார்மலாகி விடுமாம்.

சரி, பாதிப்புக்கு உள்ளாகிறவர்களுக்கு சிகிச்சை இருக்கின்றதா? "முதல்ல ஆடியோகிராம் டெஸ்ட் எடுக்கணும். எந்த மருந்து பாதிப்புக்குக் காரணம்னு கண்டுபிடிச்சி அந்த மருந்தை நிறுத்த சொல்லி விடுவாங்க. அடுத்து உள்காதோட இயக்கங்கள் பத்தி மருந்துகளால் பாதிப்பு எந்த அளவுக்கு தாக்க ஆரம்பிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிற சோதனை. மூணாவதா பெரா டெஸ்ட்ன்னு ஒரு டெஸ்ட். இந்த டெஸ்டுகளைத் தொடர்ந்து ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மாத்திரைகள் இருக்கு" என்கிறார் குமரேசன். இப்படி இன்னொருபுறத்தில் பிரச்சினைகளை கிளப்பிவிடுகின்ற வலி நிவாரணியை எதற்கு பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்!"

ஒரு நோயின் பாதிப்பு அதுக்கு கொடுக்கற மருந்துகளால ஏற்படுகிற பக்க விளைவுகளை விட ஆபத்தா இருக்கிற பட்சத்திலதான் அந்த மருந்தைப் பரிந்துரைக்கிறாங்க என்கிற குமரேசன், இப்படிச் சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்கிறார்... "உணவுப் பழக்கத்துக்கும் ஒரு முக்கிய சோல் இருக்கு. வைட்டமின் ஏ, சி, இ அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமா சேர்த்துக்கிறவங்களை இந்தப் பக்க விளைவுகள் நெருங்கப் பயப்படுறதா கண்டுப்பிடுச்சிருக்காங்க!"





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக