புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதுசெய்யப்பட்ட KP கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வியாழக்கிழமை(06.09.2009) மாலை பாங்கொக் நகரில் கைதான குமரன் பத்மநாதனை விசாரணைசெய்ய, அவரை அவசர அவசரமாக கொழும்பு கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு, கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு நபர் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக, விமானநிலைய ஊளியர்கள் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பத்மநாதனைக் கைதுசெய்த அதிகாரிகள் இலங்கை வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும், இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.
மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INTERPOL WEBPAGE
PREVIOUS NEWS: 06 -08-2009 AT 18.20 GMT LONDON
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.
இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது
இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது
உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும், இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.
மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INTERPOL WEBPAGE
PREVIOUS NEWS: 06 -08-2009 AT 18.20 GMT LONDON
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.
இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது
இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|