புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
Page 1 of 1 •
உலகத்துக்கே அறிவொளி வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நளந்தா பல்கலைக்கழகம். நளந்தா என்றால், "குறைவற்ற கொடை' என்று அர்த்தம். கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்த பல்கலை, பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது. உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில் ஒன்றாக, நளந்தா இருந்துள்ளது.
இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரியப் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு., 415 - 55ல் இருந்த மன்னர் சக்ராதித்யா என்ற குமாரகுப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைக்கழகத்தை மெருகேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன. ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராய்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது. நான்கு நுழைவாயில்கள் இருந்தன. அவற்றில் உள்ள வாட்ச்மேன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான், உள்ளே நுழையவே அனுமதிப்பராம். உள்ளே, எட்டு தனித்தனி காம்பவுண்டுகளும், 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன. எல்லாமே செங்கல் சுவர்கள் தான். செங்கற்களின் உயரம் ஒரே மாதிரி இருந்தது. நீளம் வேறு வேறு அளவுகளில் இருந்தது. சுண்ணாம்பு, செங்கல் தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் வந்து செல்வதற்கு தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று முதல் 12 அடி அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அந்த அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. காற்றோட்டத்துடன் கூடிய குளியலறைகளும் உண்டு. மதில் சுவரின் வெளியே பெரிய பெரிய ஏரிகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
"தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது (50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சென்னை எல்.ஐ.சி., கட்டடம் 14 மாடி). பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன. சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மையான சரித்திரச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைப் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு., 1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.
பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ்-இ-சிரஜ் வார்த்தைகளில் சொல்வதானால், வாளின் முனையில் புத்த மதத்தை வேரறுத்து, இஸ்லாமியத்தை நிறுவும் முயற்சியாக, ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பிட்சுக்கள் தலை துண்டிக்கப்பட்டனர். அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மொத்தத் திட்டச் செலவு 500 கோடி ரூபாய். அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசதிகளுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ராஜ்கிர் செல்லும் வழியில் பில்கி - மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக திட்டக் குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம். சீனாவின் கைங்கர்யம். "ஓபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... "பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!
நளந்தா - சில தகவல்கள்
பாட்னாவில் இருந்து 55 கி.மீ.,
பரப்பளவு: 10 கி.மீ.,
அகழாய்வு நடந்தது: ஒரு கி.மீ.,
முன்பு அங்கிருந்தது: மாமரத் தோப்பு
ஆசிரியர்கள்: 2,000 பேர்
மாணவர்கள்: 10,000 பேர்
அழிக்கப்பட்டது: கி.மு., 1193
நூலகம் பெயர்: தர்மா கஞ்ச்
நன்றி - தினமலர்.
இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரியப் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு., 415 - 55ல் இருந்த மன்னர் சக்ராதித்யா என்ற குமாரகுப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைக்கழகத்தை மெருகேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன. ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராய்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது. நான்கு நுழைவாயில்கள் இருந்தன. அவற்றில் உள்ள வாட்ச்மேன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான், உள்ளே நுழையவே அனுமதிப்பராம். உள்ளே, எட்டு தனித்தனி காம்பவுண்டுகளும், 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன. எல்லாமே செங்கல் சுவர்கள் தான். செங்கற்களின் உயரம் ஒரே மாதிரி இருந்தது. நீளம் வேறு வேறு அளவுகளில் இருந்தது. சுண்ணாம்பு, செங்கல் தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் வந்து செல்வதற்கு தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று முதல் 12 அடி அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அந்த அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. காற்றோட்டத்துடன் கூடிய குளியலறைகளும் உண்டு. மதில் சுவரின் வெளியே பெரிய பெரிய ஏரிகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
"தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது (50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சென்னை எல்.ஐ.சி., கட்டடம் 14 மாடி). பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன. சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மையான சரித்திரச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைப் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு., 1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.
பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ்-இ-சிரஜ் வார்த்தைகளில் சொல்வதானால், வாளின் முனையில் புத்த மதத்தை வேரறுத்து, இஸ்லாமியத்தை நிறுவும் முயற்சியாக, ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பிட்சுக்கள் தலை துண்டிக்கப்பட்டனர். அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மொத்தத் திட்டச் செலவு 500 கோடி ரூபாய். அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசதிகளுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ராஜ்கிர் செல்லும் வழியில் பில்கி - மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக திட்டக் குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம். சீனாவின் கைங்கர்யம். "ஓபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... "பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!
நளந்தா - சில தகவல்கள்
பாட்னாவில் இருந்து 55 கி.மீ.,
பரப்பளவு: 10 கி.மீ.,
அகழாய்வு நடந்தது: ஒரு கி.மீ.,
முன்பு அங்கிருந்தது: மாமரத் தோப்பு
ஆசிரியர்கள்: 2,000 பேர்
மாணவர்கள்: 10,000 பேர்
அழிக்கப்பட்டது: கி.மு., 1193
நூலகம் பெயர்: தர்மா கஞ்ச்
நன்றி - தினமலர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேலும் இந்த நாளந்தாவில் புத்தர் அமர்ந்த இடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரி, இந்த நூலகம் எதற்காக எரிக்கப்பட்டது என்று பார்ப்போம்:
பக்தியர் கில்ஜியின் என்ற முஸ்லீம் மன்னன் அந்த வழியாக வரும்பொழுது, இந்த மாபெரும் நூலகத்தை கண்டான் (இவனுக்கெல்லாம் மரியாதையை கொடுக்க முடியாது), அங்குள்ள புத்த பிட்சுக்களிடம் கேட்டிருக்கிறான் இது என்ன என்று? இது நூலகம் என்றும் அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு உள்ளது என்றும் கூறவே, கில்ஜி இங்கு குரான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான், அது இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.அதைகேட்டு ஆத்திரமடைந்தவன், குரான் இல்லாத நூலகம் எதற்கு என்று, நூலகத்தை எரித்து நாசமாக்கியதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட பீகாரில் இன்றைய நிலை என்ன? கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளது, எதுவாயினும் இன்னும் இந்த பல்கலை கழகத்தை புதுப்பிக்காத நம் அரசியல் வியாதிகளை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது.
சரி, இந்த நூலகம் எதற்காக எரிக்கப்பட்டது என்று பார்ப்போம்:
பக்தியர் கில்ஜியின் என்ற முஸ்லீம் மன்னன் அந்த வழியாக வரும்பொழுது, இந்த மாபெரும் நூலகத்தை கண்டான் (இவனுக்கெல்லாம் மரியாதையை கொடுக்க முடியாது), அங்குள்ள புத்த பிட்சுக்களிடம் கேட்டிருக்கிறான் இது என்ன என்று? இது நூலகம் என்றும் அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு உள்ளது என்றும் கூறவே, கில்ஜி இங்கு குரான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான், அது இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.அதைகேட்டு ஆத்திரமடைந்தவன், குரான் இல்லாத நூலகம் எதற்கு என்று, நூலகத்தை எரித்து நாசமாக்கியதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட பீகாரில் இன்றைய நிலை என்ன? கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளது, எதுவாயினும் இன்னும் இந்த பல்கலை கழகத்தை புதுப்பிக்காத நம் அரசியல் வியாதிகளை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அனைவரும் அறிய வேண்டிய தகவலைத் தந்ததற்கு நன்றி சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுமட்டுமல்ல மேடம், வானவியல் சாஸ்த்திரம் பற்றிய அறிய குறிப்புகளும் நூல்களும் இருந்ததாக கூறப்படுகிறது, அது தற்சமயம் இருந்திருந்தால் நாம் விஞ்ஞானத்தில் இன்னும் நிறைய முன்னேற்றம் அடைந்திருக்கலாம்.Aathira wrote:அன்பு சரண், தாங்கள் கொடுக்கும் பதிவுகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. அனைவரும் அறிய வேண்டிய மிகப் பழமை, பெருமை வாய்ந்த நல்ல பலகலைக்கழகம். மிக்க நன்றி
சரண்.
மேலும் அந்த நூலகம் எரிக்கப்பட்ட பொழுது கையில் கிடைத்த நூல்களை சீனா, திபெத், உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
அதெல்லாம் மீண்டும் நமக்கு கிடைக்குமா? சிறந்து விளங்கிய நாலந்தா மீண்டும் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
நண்பா அறிய தகவல் ,யாருக்கும் தெரியாத தகவல் .அருமையான பதிவு .இப்படி எல்லாம் நம்ம கிட்ட நுலகம் இருந்ததா .இதுதான் ஈகரைன் டாப் பதிவு .
.நன்றி நன்றி சரா
.நன்றி நன்றி சரா
வெறும் நூலகம் இல்லை. அது பெரிய பல்கலை கழகம்.
கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!
இங்கே கிளிக் செய்து பாருங்கள்:
நளந்த பல்கலைக்கழகம் பாருங்கள்.
கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!
இங்கே கிளிக் செய்து பாருங்கள்:
நளந்த பல்கலைக்கழகம் பாருங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமை அருமை........ நன்றி நண்பா....
முற்காலத்திலேயே மாணவர்களின் கல்விக்காக இவ்வளவு பெரிய பல்கலை கழகம் இருந்திருப்பது வியப்பை தருகிறது.....
இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததில் இந்த பல்கலை கழகம் அழிக்க பட்டத்திற்கும் பெரிய பங்கு உண்டு...
மூன்று மாதங்கள் இடைவிடாமல் எரியும் அளவுக்கு நூல்கள் இருந்ததாக நானும் கேள்வி பட்டேன்.....
மீண்டும் நிருவபட்டால் மகிழ்ச்சி
முற்காலத்திலேயே மாணவர்களின் கல்விக்காக இவ்வளவு பெரிய பல்கலை கழகம் இருந்திருப்பது வியப்பை தருகிறது.....
இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததில் இந்த பல்கலை கழகம் அழிக்க பட்டத்திற்கும் பெரிய பங்கு உண்டு...
மூன்று மாதங்கள் இடைவிடாமல் எரியும் அளவுக்கு நூல்கள் இருந்ததாக நானும் கேள்வி பட்டேன்.....
மீண்டும் நிருவபட்டால் மகிழ்ச்சி
- Sponsored content
Similar topics
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|