புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
68 Posts - 53%
heezulia
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
1 Post - 1%
Shivanya
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
15 Posts - 3%
prajai
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
9 Posts - 2%
jairam
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_m10மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 12:55 am

உலகத்துக்கே அறிவொளி வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நளந்தா பல்கலைக்கழகம். நளந்தா என்றால், "குறைவற்ற கொடை' என்று அர்த்தம். கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்த பல்கலை, பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது. உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில் ஒன்றாக, நளந்தா இருந்துள்ளது.
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... 250px-Nalanda_University_India_ruins
இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரியப் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு., 415 - 55ல் இருந்த மன்னர் சக்ராதித்யா என்ற குமாரகுப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைக்கழகத்தை மெருகேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன. ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராய்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது. நான்கு நுழைவாயில்கள் இருந்தன. அவற்றில் உள்ள வாட்ச்மேன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான், உள்ளே நுழையவே அனுமதிப்பராம். உள்ளே, எட்டு தனித்தனி காம்பவுண்டுகளும், 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன. எல்லாமே செங்கல் சுவர்கள் தான். செங்கற்களின் உயரம் ஒரே மாதிரி இருந்தது. நீளம் வேறு வேறு அளவுகளில் இருந்தது. சுண்ணாம்பு, செங்கல் தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் வந்து செல்வதற்கு தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று முதல் 12 அடி அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அந்த அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. காற்றோட்டத்துடன் கூடிய குளியலறைகளும் உண்டு. மதில் சுவரின் வெளியே பெரிய பெரிய ஏரிகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

"தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது (50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சென்னை எல்.ஐ.சி., கட்டடம் 14 மாடி). பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன. சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மையான சரித்திரச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைப் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு., 1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.

பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ்-இ-சிரஜ் வார்த்தைகளில் சொல்வதானால், வாளின் முனையில் புத்த மதத்தை வேரறுத்து, இஸ்லாமியத்தை நிறுவும் முயற்சியாக, ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பிட்சுக்கள் தலை துண்டிக்கப்பட்டனர். அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மொத்தத் திட்டச் செலவு 500 கோடி ரூபாய். அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசதிகளுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ராஜ்கிர் செல்லும் வழியில் பில்கி - மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக திட்டக் குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம். சீனாவின் கைங்கர்யம். "ஓபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... "பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!

நளந்தா - சில தகவல்கள்

பாட்னாவில் இருந்து 55 கி.மீ.,
பரப்பளவு: 10 கி.மீ.,
அகழாய்வு நடந்தது: ஒரு கி.மீ.,
முன்பு அங்கிருந்தது: மாமரத் தோப்பு
ஆசிரியர்கள்: 2,000 பேர்
மாணவர்கள்: 10,000 பேர்
அழிக்கப்பட்டது: கி.மு., 1193
நூலகம் பெயர்: தர்மா கஞ்ச்

நன்றி - தினமலர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 1:02 am

மேலும் இந்த நாளந்தாவில் புத்தர் அமர்ந்த இடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரி, இந்த நூலகம் எதற்காக எரிக்கப்பட்டது என்று பார்ப்போம்:

பக்தியர் கில்ஜியின் என்ற முஸ்லீம் மன்னன் அந்த வழியாக வரும்பொழுது, இந்த மாபெரும் நூலகத்தை கண்டான் (இவனுக்கெல்லாம் மரியாதையை கொடுக்க முடியாது), அங்குள்ள புத்த பிட்சுக்களிடம் கேட்டிருக்கிறான் இது என்ன என்று? இது நூலகம் என்றும் அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு உள்ளது என்றும் கூறவே, கில்ஜி இங்கு குரான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான், அது இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.அதைகேட்டு ஆத்திரமடைந்தவன், குரான் இல்லாத நூலகம் எதற்கு என்று, நூலகத்தை எரித்து நாசமாக்கியதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பீகாரில் இன்றைய நிலை என்ன? கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளது, எதுவாயினும் இன்னும் இந்த பல்கலை கழகத்தை புதுப்பிக்காத நம் அரசியல் வியாதிகளை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 07, 2010 1:08 am

அன்பு சரண், தாங்கள் கொடுக்கும் பதிவுகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. அனைவரும் அறிய வேண்டிய மிகப் பழமை, பெருமை வாய்ந்த நல்ல பலகலைக்கழகம். மிக்க நன்றி சரண்.



மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Aமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Aமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Tமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Hமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Iமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Rமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Aமீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 1:16 am

அனைவரும் அறிய வேண்டிய தகவலைத் தந்ததற்கு நன்றி சரா!



மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 12:22 pm

Aathira wrote:அன்பு சரண், தாங்கள் கொடுக்கும் பதிவுகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. அனைவரும் அறிய வேண்டிய மிகப் பழமை, பெருமை வாய்ந்த நல்ல பலகலைக்கழகம். மிக்க நன்றி
சரண்.
அதுமட்டுமல்ல மேடம், வானவியல் சாஸ்த்திரம் பற்றிய அறிய குறிப்புகளும் நூல்களும் இருந்ததாக கூறப்படுகிறது, அது தற்சமயம் இருந்திருந்தால் நாம் விஞ்ஞானத்தில் இன்னும் நிறைய முன்னேற்றம் அடைந்திருக்கலாம்.
மேலும் அந்த நூலகம் எரிக்கப்பட்ட பொழுது கையில் கிடைத்த நூல்களை சீனா, திபெத், உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அதெல்லாம் மீண்டும் நமக்கு கிடைக்குமா? சிறந்து விளங்கிய நாலந்தா மீண்டும் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Oct 07, 2010 12:44 pm

நண்பா அறிய தகவல் ,யாருக்கும் தெரியாத தகவல் .அருமையான பதிவு .இப்படி எல்லாம் நம்ம கிட்ட நுலகம் இருந்ததா .இதுதான் ஈகரைன் டாப் பதிவு .
.நன்றி நன்றி சரா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 1:04 pm

வெறும் நூலகம் இல்லை. அது பெரிய பல்கலை கழகம்.
கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!
இங்கே கிளிக் செய்து பாருங்கள்:
நளந்த பல்கலைக்கழகம் பாருங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 1:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 1:32 pm

அருமை அருமை........ நன்றி நண்பா....
முற்காலத்திலேயே மாணவர்களின் கல்விக்காக இவ்வளவு பெரிய பல்கலை கழகம் இருந்திருப்பது வியப்பை தருகிறது.....
இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததில் இந்த பல்கலை கழகம் அழிக்க பட்டத்திற்கும் பெரிய பங்கு உண்டு...
மூன்று மாதங்கள் இடைவிடாமல் எரியும் அளவுக்கு நூல்கள் இருந்ததாக நானும் கேள்வி பட்டேன்.....
மீண்டும் நிருவபட்டால் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி




மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக