புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
by ayyasamy ram Today at 9:16
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவுண்டமணி பேட்டி - முதன் முறையாக ஈகரையில்
Page 1 of 1 •
- GuestGuest
இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய
கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்குப் பூஜை! இவர் வந்து இறங்கும்போது, ஹீரோக்களுக்கு இணையாக 'செட்' சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்துக் கிசுகிசுக்கிறார்கள்!
ஜகஜகவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப் போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார்... கவுண்டமணி! லேசான தொந்தியைத் தாண்டி, மூன்று முழ நீளத்துக்கு ஒரு தங்கச் சங்கிலி; தங்க பிஸ்கட் கோத்துப் போட்டிருக்கிறார்! வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம், முன் தலையின் வழுக்கை மட்டுமே!
"நடிக்க வந்தது எப்படி...?"
"நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமா வுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு! வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் 'டாக்கீஸ்' பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா... அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சி யம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக் கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது!"
"பதினாறு வயதினிலே' படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?!"
(சட்டென்று இடைமறித்து) "அதெல்லாம் சும்மா! வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே... வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது! வளர்ந்து பெரிய ஆளான பிறகு, 'ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்'னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!"
"செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க... அடிச்சு உதைச்சிருக்கீங்க..."
"அது தானா அமைஞ்ச காம்பினேஷன்! செந்திலுக்கு ப்ளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்புதான்! என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பா வியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு 'கலர் கம்பித் தலையா... அடுப்புச் சட்டித் தலையா... அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு'னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே! செட் டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்!"
"கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே?"
"ஏங்க, மண்ணுக்கும் காமெடிக் கும் என்னங்க சம்பந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளை யறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது! என்ன... அந்தப் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி!"
"உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு? உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க?"
"இது என்ன 'மாஃபியா கேங்'கா, காட்ஃபாதர் இருக்கிற துக்கு! 'ஒருத்தன் வளர்றது இன் னொருத்தனுக்குப் பிடிக்காது'னு நான்தான் சொல்றேனே! ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்கா ருன்னா, அவரைச் சுத்தியிருக்கிற வங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? 'சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக் காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!"
'ஒரு நடிகன் எப்படியிருக்க வேண்டும்?' என்பதில் கவுண்டமணியின் 'லாஜிக்' ரொம்பச் சுவாரஸ்யமானது.
"தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும்! பெட்டிக்கடையில பீடி யைக்கூடக் கட்டுக்கட்டா உள்ளே தான் வெச்சிருப்பான். அப்போ தான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வெச்சு வியாபாரம் பண்ணிப் பாருங்க... பீடி விக்காது! நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லே. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே.. ரசிகர் மன்றங்களையெல்லாம்கூடக் கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு! முக்கியமா, டி.வி-க்குப் பேட்டி குடுக்கறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு... அப்ப தான் கிக்!"
பேட்டியின்போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை! "மேக்கப் இல்லாம 'போஸ்' குடுக்கறதில்லீங்க" என்கிறார், வழுக்கைத் தலையைத் தடவியபடி! குடும்பத்தைப் படமெடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.
"முடியாதுங்க... இதுவரைக்கும் என் ஃபேமிலி படம் எதுலயாச்சும் பார்த்திருக்கீங்களா? தர்றதேஇல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன்... கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வெச்சுக் குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்துக்காரங்க இன்னிவரைக்கும் ஷூட் டிங் பார்த்ததே கிடையாது! என்னை ஒரு நடிகனா வீட்டுல யாரும் பார்க்கக்கூடாது. அது வேற... இது வேற!"
கிளம்பும்போது சொன்னார்...
"என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேரைப் பார்க்கணும்; நாலு விதமா பேசணும்; சந்தோஷமா சிரிக்கணும்... அவ்வளவுதான் வாழ்க்கை! இருக்கிறவரைக்கும் சிரிப்போம்... ரைட்டா?"
கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்குப் பூஜை! இவர் வந்து இறங்கும்போது, ஹீரோக்களுக்கு இணையாக 'செட்' சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்துக் கிசுகிசுக்கிறார்கள்!
ஜகஜகவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப் போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார்... கவுண்டமணி! லேசான தொந்தியைத் தாண்டி, மூன்று முழ நீளத்துக்கு ஒரு தங்கச் சங்கிலி; தங்க பிஸ்கட் கோத்துப் போட்டிருக்கிறார்! வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம், முன் தலையின் வழுக்கை மட்டுமே!
"நடிக்க வந்தது எப்படி...?"
"நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமா வுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு! வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் 'டாக்கீஸ்' பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா... அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சி யம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக் கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது!"
"பதினாறு வயதினிலே' படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?!"
(சட்டென்று இடைமறித்து) "அதெல்லாம் சும்மா! வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே... வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது! வளர்ந்து பெரிய ஆளான பிறகு, 'ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்'னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!"
"செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க... அடிச்சு உதைச்சிருக்கீங்க..."
"அது தானா அமைஞ்ச காம்பினேஷன்! செந்திலுக்கு ப்ளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்புதான்! என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பா வியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு 'கலர் கம்பித் தலையா... அடுப்புச் சட்டித் தலையா... அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு'னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே! செட் டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்!"
"கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே?"
"ஏங்க, மண்ணுக்கும் காமெடிக் கும் என்னங்க சம்பந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளை யறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது! என்ன... அந்தப் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி!"
"உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு? உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க?"
"இது என்ன 'மாஃபியா கேங்'கா, காட்ஃபாதர் இருக்கிற துக்கு! 'ஒருத்தன் வளர்றது இன் னொருத்தனுக்குப் பிடிக்காது'னு நான்தான் சொல்றேனே! ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்கா ருன்னா, அவரைச் சுத்தியிருக்கிற வங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? 'சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக் காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!"
'ஒரு நடிகன் எப்படியிருக்க வேண்டும்?' என்பதில் கவுண்டமணியின் 'லாஜிக்' ரொம்பச் சுவாரஸ்யமானது.
"தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும்! பெட்டிக்கடையில பீடி யைக்கூடக் கட்டுக்கட்டா உள்ளே தான் வெச்சிருப்பான். அப்போ தான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வெச்சு வியாபாரம் பண்ணிப் பாருங்க... பீடி விக்காது! நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லே. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே.. ரசிகர் மன்றங்களையெல்லாம்கூடக் கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு! முக்கியமா, டி.வி-க்குப் பேட்டி குடுக்கறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு... அப்ப தான் கிக்!"
பேட்டியின்போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை! "மேக்கப் இல்லாம 'போஸ்' குடுக்கறதில்லீங்க" என்கிறார், வழுக்கைத் தலையைத் தடவியபடி! குடும்பத்தைப் படமெடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.
"முடியாதுங்க... இதுவரைக்கும் என் ஃபேமிலி படம் எதுலயாச்சும் பார்த்திருக்கீங்களா? தர்றதேஇல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன்... கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வெச்சுக் குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்துக்காரங்க இன்னிவரைக்கும் ஷூட் டிங் பார்த்ததே கிடையாது! என்னை ஒரு நடிகனா வீட்டுல யாரும் பார்க்கக்கூடாது. அது வேற... இது வேற!"
கிளம்பும்போது சொன்னார்...
"என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேரைப் பார்க்கணும்; நாலு விதமா பேசணும்; சந்தோஷமா சிரிக்கணும்... அவ்வளவுதான் வாழ்க்கை! இருக்கிறவரைக்கும் சிரிப்போம்... ரைட்டா?"
[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு முன் அவரது பேட்டி இங்கு இடம் பெற்று விட்டதே! [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு முன் அவரது பேட்டி இங்கு இடம் பெற்று விட்டதே! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- GuestGuest
சிவா wrote:[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு முன் அவரது பேட்டி இங்கு இடம் பெற்று விட்டதே! [You must be registered and logged in to see this image.]
இது நேற்று (12.10.2010) வெளியிட்ட பேட்டி சிவா அண்ணா
uthuman wrote:சிவா wrote:[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு முன் அவரது பேட்டி இங்கு இடம் பெற்று விட்டதே! [You must be registered and logged in to see this image.]
இது நேற்று (12.10.2010) வெளியிட்ட பேட்டி சிவா அண்ணா
நேற்றைய பேட்டியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|