புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
56 Posts - 50%
heezulia
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
12 Posts - 2%
prajai
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
9 Posts - 2%
jairam
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_m10 இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் பேரம் பேச தேவையில்லை ; உச்சநீதிமன்றத்தின் அறிவுரை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 20, 2010 10:50 pm

புதுடில்லி:இலஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை.எனவே, ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் இலஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்துத் தெரிவித்தது.

வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர் வருமானவரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ரூ 25 ஆயிரம் இலஞ்சம் தர வேண்டும் என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபா தந்தால் போதும் என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெறமுற்பட்டபோது சி.பி.ஐ. பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்ஹரியானா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சர்மாவை விடுவித்து விட்டது. ஆனால், சி.பி.ஐ. மேன்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு,டி.எஸ்.தாக்குர் அடங்கிய குழு விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.

இந்த இலஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் இருந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதிகள் “வருமான வரித்துறை,சுங்கத்துறை,விற்பனை வரித்துறை போன்றவை இலஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன. இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு இலஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கும் இலஞ்ச அளவு தெரியும். அதிகாரிகளும் பேரம்பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து இலஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக்கொடுக்க முடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.

அதிகாரிகள் இப்படி இலஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.

இலஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும் என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதிலளித்தார்.

அடுத்தபடியாக வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து உங்களுடைய அனுபவம் திறமை தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா. மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான். இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?%27 என்றனர்.

நீங்கள் சொல்வது சரிதான். அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

தினமணி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 10:59 pm

தகவலுக்கு நன்றி உதுமான் ,,,,(தலைப்பு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் குறைத்தேன் நண்பரே ,,,,தவறாக நினைக்க வேண்டாம் )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 21, 2010 1:30 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி உதுமான் ,,,,(தலைப்பு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் குறைத்தேன் நண்பரே ,,,,தவறாக நினைக்க வேண்டாம் )

நோ problem . நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக