புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.
திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.
திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com
- Raju_007புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010
நன்றி பயனுள்ள தகவல்களுக்கு.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மகிழ்ச்சி நண்பரே...
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அகீல்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,
திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று தான் பாடினாள்
சிலம்பிலும்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்
தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,
தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்
ஆனால்
கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்
பூக்கொய் படலம்
916
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்து
உற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும் «
மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.
அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.
இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்
ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,
திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று தான் பாடினாள்
சிலம்பிலும்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்
தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,
தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்
ஆனால்
கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்
பூக்கொய் படலம்
916
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்து
உற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும் «
மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.
அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.
இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்
ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|