புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
68 Posts - 53%
heezulia
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%
Shivanya
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
15 Posts - 3%
prajai
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
9 Posts - 2%
jairam
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
4 Posts - 1%
Rutu
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 8:48 am

உங்களுக்கு என்று சில கனவுகள் திட்டங்கள் எதிர்கால இலக்குகள் இருக்கும்.ஆனால் அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைப்பதற்கு உள்ளாகவே இவற்றுக்கெல்லாம் உலை வைக்குமளவுக்கு உங்கள் அருகில் உள்ளவர்கள் ஏன் உங்களை நேசிப்பவர்கள் கூட அறிவுரைகள் கூற தொடங்கிவிடுவார். ஏன்? உங்ககளில் கொண்ட அக்கறையா? அல்லது நீங்கள் அப்படியெல்லாம் சாதித்து விடுவீர்கள் என்ற கடுப்பிலா?


உண்மையில் மேற்கூறிய எவையுமே இல்லை.உண்மை காரணம் உங்கள் திட்டங்கள் இலக்குகளை அவர்கள் புரிந்து கொள்ளாமையே. நீங்கள் அடைய எண்ணியுள்ள அந்த கனியை அவர்களால் பார்க்கமுடியாது.அது உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்.அவர்கள் உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்கள்.அது உங்களை திட்டங்களை நனவா க்குவதில் இருந்து காப்பாற்றுகிறது(தடுக்கிறது)


"உங்கள் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது.எனவே மற்றவர்களின் திட்டங் களில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் எண்ணங் களுக்கு அமைய உங்கள் வாழ்க்கை இருக்க கூடாது.மற்றவர்களின் குரல் உங்கள் மனதின் குரலை மூழ்கடிக்க விட வேண்டாம். ஏனெனில் உங்கள் மனகுரலுக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று" இது Apple நிறுவன தலைவர் கூறியது.



அப்படி மற்றவர்கள் உங்களுக்கு தவறாக சொல்லக்கூடிய அறிவுரைகளை யும்,அது ஏன் தவறு என்பது பற்றியும் கீழே பார்க்கலாம்.



1.உன் கனவுகளை ஓரமாய் வை அதற்கு ஒரு காலம் வரும்.

இப்படி பொறுப்பற்ற விதமாக இருப்பதை தவிர உங்களது புது வாழ்கை அத்தியாயத்தின் முதல் நாளாக இன்றையநாளை அமைத்து கொள்ளுங்கள் .ஏனென்றால் இன்றைய நாள் மட்டுமே உறுதியாக உங்கள் கையில் உள்ள ஒன்று. நாளைய நாள் பற்றி யார் அறிவார்?வாழ்கையின் கோலங்கள் மாற கூடியது.எனவே நீங்கள் அறிந்த இன்றைய நாள் தான் உங்கள் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பிக்ககூடிய நல்ல தருணம்.

2 .ஜெஜிக்காவிட்டால் உனது வாழ்க்கையே பாழாகிவிடும்

இது முற்றிலும் தவறு. சரி நீங்கள் உங்கள் இலட்சிய பாதையில் இருந்து விலகி விடுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆரம்பித்த இடத்துக்கே வந்து விடுங்கள் எல்லாம் பழைய நிலைக்கே வந்தது விடும்.உதாரணமாக தேர்தலில் அரசியல் வாதி தோற்று பெயர் நாறினாலும் அடுத்த தேர்தலுக்கு தயாராவது இல்லையா? அல்லது சொந்த வியாபாரத்தில் கவனம் செலுத்துவது இல்லையா?அது போலதான்.

3 .இன்றைய நாளை பார்த்துக்கொள்ளுவது தான் பாதுகாப்பு

முன் எச்சரிக்கை என்பது புத்திசாலித்தனம் என்று அர்த்தப்படாது. அதில் தவறில்லை.ஆனால் முழு அளவில் கடைப்பிடித்தால் அறையை பூட்டி விட்டு படுத்துக்கொள்ள வேண்டியது தான்.வெளியே வர முடியாது. அத்துடன் உங்கள் கனவுகள்,இலக்குகள் ஏன் வாழ்க்கையே சூனியமாக தான் போய விடும்.எதிர்காலம் நோக்கிய சில ரிஸ்க் களை எடுக்கத்தான் வேண்டும். இன்றைய நாளை மட்டும் பார்த்துக் கொண்டால் நாளைக்கு ஒன்றும் புதிதாக பெற இல்லை.

4 .அது முடியாத காரியம் சாத்தியமற்ற வெறும் கானல் நீர்

ஒன்று முடியாத காரியமாகிறது எப்போது என்றால் நீங்கள் ஒன்றை முயற்சித்து பார்க்காதவரையில் தான்.சில முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் ஒருவரும் அதை ஜெஜிக்கவில்லை என்பது மட்டுமே தவிர உங்களால் முடியாது என்பதில்லை. முடிவை நோக்கி உங்களை அர்ப் பணித்தால் நிச்சயம் முடிவை(வெற்றிய) அடையலாம்.ஒன்றை நிச்சயம் பெறமுடியும் என் தெரிந்த பின் செல்வதற்கு பெயர் கனவு அல்ல.அது எவரும் செய்யும் ஒன்று.

5 .சில அதிஷ்டசாலிகளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று

அதிஷ்டம் இருந்ததால் தான் அவர்கள் அப்படி முயன்று வென்றார்கள். நீங்களும் அவர்கள் வரிசையில் சேர போகும் ஒருவர் தான்.அது உங் களை பொறுத்தது. நீங்கள் மட்டுமே உங்கள் அதிஷ்டத்தை தீர்மானிக்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் உள்ளதா இல்லையா என மற்றவர்கள் நிரூபிக்க முடியாது. அம்பானி சாத்திரம் பார்த்துவிட்டா வியாபாரம் தொடங்கினார்?கஷ்டப்பட்டு ஜெஜித்தால் அவன் தான் அதிஸ்டக்காரன்


6 .நீ தோற்க வாய்ப்புள்ளது அது உனக்கு தேவையற்ற ஒன்று

தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என கூறுவார்.அதில் நிறைய பாடங்களை கற்க முடியும்.உதாரணம் எடிசன்.தோல்விக்கு பயந்தது ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் செய்யும் மிக பெரிய தவறு. தோல்வியை சமாளிக்க முடியாத ஒருவனால் நிச்சயம் வெற்றியபெற முடியாது பெற்றாலும் நிச்சயம் அதை தவற விடுவான்.பெரிய கொமபனி interview போனால் reject ஆவோம் என்பதற்காக போகாமல் இருப்பதா?

7 .லட்சியத்தை அடைய தேவையான வசதிகள் உன்னிடம் இல்லை

வசதி வாய்ப்புகள் என்பது தடையாக ஒருபோதும் அமைவதில்லை. ஆபிரஹாம் லிங்கன் ஏழையாக பிறந்தாலும் பல முறைகள் தேர்தலில் தோற்றாலும் ஜனாதிபதியாக வரவில்லையா.நம்மிடம் தெளிவான எண்ணம் திட்டம் இருக்கும் போது நிச்சயம் அதற்கான வழிகள் இருக்கும் அவற்றை தேடுவதில் தான் கவனம் இருக்க வேண்டும். பல வெற்றி யாளர்கள் ஆரம்பத்தில் நம்மை விட மோசமான நிலையில் இருந்து தான் முன்னுக்கு வந்தவர்கள்.

8 .முதல் அடி வைக்க முதல் அதிகபணம் சேமிப்பில் இருக்க வேண்டும்

அதிக பணம் முக்கியமல்ல.திட்டம் தான் தேவை.முதலில் அன்றாட வாழ்கையை கொண்டு செல்ல தேவையான பணம்,ஏனையவை கணக்கிட்டு அதை தொடர்ச்சியாக பெறக்கூடியவாறு திட்டமிட்டு உறுதி செய்த பின்பு எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை நோக்கி சிறிது சிறிதாக அடி எடுத்து வைக்கலாம்.முதல் அடி தான் முக்கியம்.அளவல்ல. ஒரு வேலையில் இருந்து கொண்டே சொந்தமாக சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

9 .உதவி என்பது தேவையில்லை தனியாக ஜெஜிப்பது தான் நன்று

தேவையற்ற மனிதர்களுடன் கூட்டு சேர்வது நிச்சயம் எம்மை மழுங்கடிக் கதான் செய்யும். உங்கள் இலக்குகளை அடைய தனியே செயற்படுவதை விட உங்களை விட உங்கள் துறையில் வல்லுனர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிச்சயம் அதீத பலத்தை பெறுவதுடன் இலகுவாக உங்கள் கனவுகள் நனவாகிகொண்டு வரும். உதவி இயக்குனர் பெரிய இயக்குனர் கீழ் இருக்கும் போது தான் அவரும் ஒரு பெரிய இயக்குனராய் வருகின்றார்.

10 .நீ நினைத்து பார்க்க முடியாத அதிக கடின உழைப்பு வேண்டும்

வாழ்க்கையின் வெற்றியின் ரகசியமே மனத்தால் விரும்பி கடினமாக உழைப்பது தான்.இப்படி செயற்படும் போது உங்கள் இலட்சியங்களை அடைவதட்கான் சரியான பாதையில் இலகுவாக சென்று கொண்டு இருப்பீர்கள். உதாரணமாக எதோ குப்பை கொட்டுகிறோம் எனும் அரச ஊழியர்களுக்கும்(சிலர்) அதேநேரம் கனவுகளுடன் நாள் முழுதும் ஆர்வமாக கடினமாக உழைக்கும் IT துறையினருக்கும் உள்ள வேறு பாட்டை நீங்கள் காணலாம்.


"கனவு நனவாவது என்பது எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கிறோம் என்பதை பொறுத்து தான் "


by nis on Tuesday நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக