புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
16 Posts - 3%
prajai
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_m10மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக நீதிக்காக போராடும் தந்தை உண்ணாவிரதம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 14, 2010 5:37 pm

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய மகள் சாரி. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சாரியை மர்ம நபர்கள் வீடு புகுந்து கற்பழித்தனர். அதன் பின்பு அவரை கொலை செய்தனர். இதுகுறித்து சுரேந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாரியை கற்பழித்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.

அப்போது இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது. சாரியின் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளை தண்டிப்போம் என்றும் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அச்சுதானந்தன் போராட்டம் நடத்தினார்.

தற்போது சாரி இறந்து 6 வருடங்கள் ஆன பின்பும் இந்த வழக்கில் குற்றவாளி கள் எவரும் கைது செய்யப் படவில்லை. மேலும் தற்போது அச்சுதானந்தன் ஆட்சியில் உள்ளார். அவருடைய ஆட்சி காலத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு சுரேந்திரன் நேற்று மகளுடைய புகைப் படத்துடன் உண்ணாவிரதம் இருந்தார்.

அவரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அவர் தனது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கூறி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சாரி கற்பழித்து கொலை செய்யப்பட்டு 6 வருடம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகளின் நினைவு நாளன்று சுரேந்திரன் நீதி கேட்டு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக