புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
Page 1 of 1 •
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை மேலூர் அருகே பயங்கர சம்பவம்!
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.
நிலம் வாங்கினார்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.
இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
கோர்ட்டில் வழக்கு
இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.
கத்தியை வைத்து மிரட்டல்
சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.
அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.
உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் விரைவு
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.
நிலம் வாங்கினார்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.
இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
கோர்ட்டில் வழக்கு
இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.
கத்தியை வைத்து மிரட்டல்
சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.
அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.
உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் விரைவு
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|